உதயசகி - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  உதயசகி
இடம்:  யாழ்ப்பாணம்
பிறந்த தேதி :  22-Nov-1996
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  18-Jul-2016
பார்த்தவர்கள்:  4736
புள்ளி:  1349

என்னைப் பற்றி...

மின்னஞ்சல்: uthayasakee@gmail.com

முகநூல்: UthayaSakee

என் படைப்புகள்
உதயசகி செய்திகள்
உதயசகி - உதயசகி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jan-2020 2:18 pm

....கண்களில் மலர்ந்த காதல்.....

கண்கள்தான் கவிதைகள் சொல்ல
கனிந்திடுமே காதலும் மெல்ல
நிலவோடு கதை பேசி
மௌனத்தை உடைத்தேன்
ஆனாலும் பதில்களில்லை...

இருதயத்திருடன் அவன்
என் இமைகளின் இம்சை அவன்

விழிகளின் மொழிகள் அவன்
என் விடையில்லா கேள்வி அவன்

இருவிழி கொண்டு இருதயம் திறந்தேன்
இருந்தும் ஏனோ இடையினில் நின்றேன்
இருவேறு மாற்றங்கள் எனக்குள்ளும் நிகழ
இடம்மாறிப்போனேன் நானே
என்றும் உன் இணையாக நானே...நானே..

மேலும்

உதயசகி - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jan-2020 2:18 pm

....கண்களில் மலர்ந்த காதல்.....

கண்கள்தான் கவிதைகள் சொல்ல
கனிந்திடுமே காதலும் மெல்ல
நிலவோடு கதை பேசி
மௌனத்தை உடைத்தேன்
ஆனாலும் பதில்களில்லை...

இருதயத்திருடன் அவன்
என் இமைகளின் இம்சை அவன்

விழிகளின் மொழிகள் அவன்
என் விடையில்லா கேள்வி அவன்

இருவிழி கொண்டு இருதயம் திறந்தேன்
இருந்தும் ஏனோ இடையினில் நின்றேன்
இருவேறு மாற்றங்கள் எனக்குள்ளும் நிகழ
இடம்மாறிப்போனேன் நானே
என்றும் உன் இணையாக நானே...நானே..

மேலும்

உதயசகி - உதயசகி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Jan-2019 1:14 pm

....அவனும் நானும்....

அத்தியாயம் : 20

அன்று கல்லூரியிலிருந்து வந்ததிலிருந்தே அவளின் மனம் அனலாய் கொதித்துக் கொண்டிருந்தது...ஒரு பக்கம் அவன் அவளைச் சீண்டியிருந்தானென்றால்,இன்னொரு பக்கம் ப்ரீத்தி அன்று முழுவதுமே அவனினதும் அவளினதும் சிறுவயதுப் புராணத்தினை மட்டுமாகவே பாடி அவளின் கோபத்தினை இன்னுமாய் மிகைப்படுத்தியிருந்தாள்...

அதிலும் அவள் நொடிக்கொரு முறை அவனை அத்தான் அத்தானென்றே விளித்துக் கொண்டிருந்ததில் அவளின் சினம் எல்லையைக் கடந்திருந்தது...இறுதியில் அவள் தன் கல்லூரிப் படிப்பினை முடித்ததுமே அவனைக் கல்யாணம் பண்ணிக் கொண்டு செட்டிலாகிவிட வேண்டியதுதான் என்று சொன்னது வேறு அவளின் உள்ளத்தை பாடா

மேலும்

Nxt epi ya kaanala 19-Apr-2020 4:05 pm
உதயசகி - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jan-2019 1:14 pm

....அவனும் நானும்....

அத்தியாயம் : 20

அன்று கல்லூரியிலிருந்து வந்ததிலிருந்தே அவளின் மனம் அனலாய் கொதித்துக் கொண்டிருந்தது...ஒரு பக்கம் அவன் அவளைச் சீண்டியிருந்தானென்றால்,இன்னொரு பக்கம் ப்ரீத்தி அன்று முழுவதுமே அவனினதும் அவளினதும் சிறுவயதுப் புராணத்தினை மட்டுமாகவே பாடி அவளின் கோபத்தினை இன்னுமாய் மிகைப்படுத்தியிருந்தாள்...

அதிலும் அவள் நொடிக்கொரு முறை அவனை அத்தான் அத்தானென்றே விளித்துக் கொண்டிருந்ததில் அவளின் சினம் எல்லையைக் கடந்திருந்தது...இறுதியில் அவள் தன் கல்லூரிப் படிப்பினை முடித்ததுமே அவனைக் கல்யாணம் பண்ணிக் கொண்டு செட்டிலாகிவிட வேண்டியதுதான் என்று சொன்னது வேறு அவளின் உள்ளத்தை பாடா

மேலும்

Nxt epi ya kaanala 19-Apr-2020 4:05 pm

இங்கிலாந்து நதிகள் ஒன்றாகி
இந்தியன் இந்தியன் என்கிறது
துப்பாக்கிக் குண்டுகள் பூவாகி
காந்தியின் ஈ.பி.கோ கற்கிறது
பூக் கடை சாக் கடை தீட் டென
ஜாதிச்சண்டைகள் ஏன் நண்பா
புல் வெளி நெல்மணி பட்டென
அஹிம்சைக்குள் நீ வா நண்பா
இரத்தங்கள் சிந்திய தேகங்கள்
சட்டைகள் மாற்றிய காகங்கள்
மேனி மூடா உன் கலப்பைகள்
அன்று நம் தோழியை கொன்ற
அந்நியன் நீ வென்றாய்; இன்று
பாரதம் மாறிப் போனது காந்தி
கரசக் காட்டு கள்ளிப் பாலூரில்
இந்தியனாய் நீ பிறந்து வந்திடு

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 29-Aug-2018 11:14 pm
ஒவ்வொரு போராட்டத்தில் நினைக்க தூண்டும் ஒரு மாபெரும் மனிதர் இந்நாடு நலமாக வளமாக வாழ இவரின் வழி ஒரு பெரும் மாற்றத்தை மாற்றியது உலகம் மறக்க மனிதர் .... அருமை நண்பா வாழ்த்துகள் .... 28-Aug-2018 9:00 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 28-Aug-2018 8:17 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 28-Aug-2018 8:16 pm
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) செநா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
29-Aug-2018 10:32 pm

புல்லாங்குழல்கள் போல
காயப்பட்ட ஆன்மா நான்
மாபிள் குண்டுகள் போல
காயப்பட்ட இதயம் நான்
பேருந்துப் பயணம் போல
ஆயுள் வரை எனக்குள் நீ
வண்ணத்துப் பூச்சி போல
கொள்ளை நிறக் கனவு நீ
இதயம் மென்பந்து போல
காற்றுள்ள வரை நீ தான்
கண்கள் தீப் பெட்டி போல
தீக் குச்சி யாவும் நீ தான்
மூச்சின் புல்வெளி போல
இமை கூட பம்பரம் தான்
அன்பு ஒரு வீணை போல
நீயும் நானும் ஒன்று தான்
அலைவரிசைகள் எங்கும்
நான் உயிர் சிந்திய பாடல்
மின்மினிப்பூச்சிகள் போல
இறந்து போன என் தேடல்
நீ வந்து போன சாலைகள்
புது யுக வாலி பேனாக்கள்
நீ தந்து போன துன்பங்கள்
அது நூலறுந்த பட்டங்கள்
பல கோடி இதயங்கள் என்

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 28-Dec-2018 11:02 pm
அவளுக்கான மனதின் அலைபாய்தலை புதுயுக வாலியின் எழுதுகோல் மிகவும் அழகாகவே படம்பிடித்துள்ளது...தொடர்ந்தும் எழுதுங்கள்...வாழ்த்துக்கள்! "இதயக் கருவறையில் காதல் ஒரு முறை தான் இதயக் கல்லறையில் காதல் பல முறை தான்"..மீண்டும் மீண்டுமாய் என்னை ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்த வரிகள்... 17-Nov-2018 11:14 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 05-Sep-2018 1:28 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 04-Sep-2018 7:23 pm
உதயசகி - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Aug-2018 10:32 pm

புல்லாங்குழல்கள் போல
காயப்பட்ட ஆன்மா நான்
மாபிள் குண்டுகள் போல
காயப்பட்ட இதயம் நான்
பேருந்துப் பயணம் போல
ஆயுள் வரை எனக்குள் நீ
வண்ணத்துப் பூச்சி போல
கொள்ளை நிறக் கனவு நீ
இதயம் மென்பந்து போல
காற்றுள்ள வரை நீ தான்
கண்கள் தீப் பெட்டி போல
தீக் குச்சி யாவும் நீ தான்
மூச்சின் புல்வெளி போல
இமை கூட பம்பரம் தான்
அன்பு ஒரு வீணை போல
நீயும் நானும் ஒன்று தான்
அலைவரிசைகள் எங்கும்
நான் உயிர் சிந்திய பாடல்
மின்மினிப்பூச்சிகள் போல
இறந்து போன என் தேடல்
நீ வந்து போன சாலைகள்
புது யுக வாலி பேனாக்கள்
நீ தந்து போன துன்பங்கள்
அது நூலறுந்த பட்டங்கள்
பல கோடி இதயங்கள் என்

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 28-Dec-2018 11:02 pm
அவளுக்கான மனதின் அலைபாய்தலை புதுயுக வாலியின் எழுதுகோல் மிகவும் அழகாகவே படம்பிடித்துள்ளது...தொடர்ந்தும் எழுதுங்கள்...வாழ்த்துக்கள்! "இதயக் கருவறையில் காதல் ஒரு முறை தான் இதயக் கல்லறையில் காதல் பல முறை தான்"..மீண்டும் மீண்டுமாய் என்னை ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்த வரிகள்... 17-Nov-2018 11:14 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 05-Sep-2018 1:28 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 04-Sep-2018 7:23 pm
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) thoufik rahman மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
17-Nov-2018 12:44 pm

தோளில் சாய்ந்து சாகவே
சாவைக் கூட கேட்கிறேன்
நிழலாய் காய்ந்து தாகவே
பாலை நீராய் தாவினேன்
துண்டு துண்டாய் ஏனம்மா
என்னை கூறு போடுறாய்
ஒரு பிள்ளை போல நீயடி
இதய நதியில் பாய்கிறாய்
மார்பின் மேலே பாரமாய்
ஒரு கனவு வந்து வளருது
கண்களின் ஓரம் ஈரமாய்
நீ வந்து வந்து பார்க்கிறாய்
நீயாகி மழை வந்த - போது
குடையின்றி நனைந்தேன்
கைக்குட்டைச் சுவர்களில்
கனவை காயப்போட்டேன்
நிலவு கூட ஜன்னல் - வழி
என் நிலவை எட்டிப் பாக்க
காளான்கள் மேலே நின்று
நிலவை சிறைப்பிடிப்பேன்
ஒரு நொடிப் பார்வையில்
இதயம் தொலைந்து போக
தவ வீதியில் அகதி போல
கால்கள் கடுக்க நிற்கிறேன்
அண்ணார்ந்த

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 21-May-2019 2:34 pm
அருமை வாழ்த்துகள் 20-May-2019 9:43 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 17-Mar-2019 10:46 pm
வணக்கம் ! உணர்வை எல்லாம் ஒன்றாய்த் திரித்து உலகைக் கட்டி இழுப்போம் - விதி மனதைக் கொன்று மடிந்தால் அதையும் மகிழ்வைக் கொண்டு நிறைப்போம் ! அருமை தொடர வாழ்த்துகள் 12-Mar-2019 3:22 pm
உதயசகி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Nov-2018 8:39 am

.....அவனும் நானும்.....

அத்தியாயம் : 19

"...தொலைந்துவிட்டேன்
என அறிந்தும்
மீண்டும் மீண்டுமாய்
தேடிக்கொண்டே இருக்கிறேன்
என்னையல்ல,
எனக்குள் தொலைந்துவிட்ட
உன்னை..."...

என்று அவனது விழிகளுக்குள் அவள் வீழ்ந்தாளோ அன்றிலிருந்தே அவள் கொஞ்சம் கொஞ்சமாய் அவன் பால் ஈர்க்கப்பட்டுக் கொண்டுதானிருக்கிறாள் என்பதை அவள் நன்கே அறிந்துதான் இருந்தாள்...ஆனாலும் இதுதான் காதலா என்பதில்தான் கொஞ்சம் தெளிவற்றிருந்தாள்...ஆனால் இன்று கடற்கரையினில் நிகழ்ந்த அவனுடனான சந்திப்பின் பின்னர் அவளின் அந்தக் குழப்பமும் தீர்ந்திருந்தது...

அன்றைய தினம் நூலகத்தில் நிகழ்ந்த அவனுடனான சந்திப்பின் பின் அவள் அவன் மேல் கொ

மேலும்

படைப்பு நன்று அடுத்த படைப்புக்காக காத்திருக்கும் உங்கள் ரசிகை . please upload your post as soon as fastly. don't delay 17-Nov-2018 8:03 pm
உதயசகி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Nov-2018 9:17 pm

....அவனும் நானும்....

அத்தியாயம் : 18

அன்றைய அவனின் கோபமான பார்வைக்குப் பின் அவனை அவள் சந்தித்திருக்கவில்லை...அவளின் விழிகளிரண்டுமே இந்த நான்கு நாட்களாக அவனை மட்டுமாகவே தேடித் தேடிக் களைத்திருந்து...ஆனாலும் அவனின் தரிசனம்தான் அவளிற்குக் கிடைக்கவேயில்லை...யாரிடமும் விசாரிக்கவும் முடியாததால் தனக்குள்ளாகவே தன் ஏக்கத்தினையும் தவிப்பினையும் மூடி மறைத்துக் கொண்டாள்...வழமையான அவளின் செயல்களனைத்தும் அதன் போக்கில் நடந்து கொண்டிருக்க...அவளின் மனம் மட்டும் அவனைத் தேடி அலைபாய்ந்து கொண்டேயிருந்தது...

அவளின் தவிப்பினை சௌமி அறிந்து கொண்டாலும்,அதைப்பற்றி எதையும் அவளிடத்தில் அவள் கேட்டுக் கொள்ளவில்லை.

மேலும்

ஆர்வம் அதிகரிக்கிறது மிக விரைவில் அடுத்த பகுதியையும் எழுதுங்கள் . 11-Nov-2018 3:49 pm
உதயசகி - உதயசகி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Oct-2018 10:54 pm

...அவனும் நானும்....

அத்தியாயம் : 14

"...உன் விழிகளுக்குள்
என் விழிகள் வீழ்ந்ததில்
இடம்மாறிக் கொண்டது
நம் பார்வைகள் மட்டும்தானா..??
இல்லை நம்மிருவர்
இருதயங்களுமா..??..."

எப்படி எப்படியெல்லாமோ புரண்டு பார்த்தாள்,விழிகளை நன்றாக இறுக்கி மூடியும் பார்த்தாள்...ஆனாலும் அவள் அழைத்த உறக்கம் மட்டும் அவளைத் தழுவிடாது சோதித்துக் கொண்டேயிருந்தது...இறுதியில் அவளது முயற்சிகள் அனைத்தும் பயனற்றுப் போக படுக்கையிலிருந்து எழுந்தமர்ந்தவள்,பல்கனிப் பக்கமாய் போய் நின்று கொண்டு இருட்சியை வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள்...ஆனால் அவள் மனமோ அவனின் இருவிழிகளுக்குள் மட்டுமாகவே மாட்டிக் கொண்டு முழித்தது..

மேலும்

மிக்க மகிழ்ச்சியும் நன்றிகளும்..❤ 24-Oct-2018 1:55 pm
நன்றி...நன்றி...❤ 24-Oct-2018 1:54 pm
உங்க படைப்பு மிக அருமை வாழ்த்துக்கள். அடுத்த படைப்புக்காக காத்துகொண்டுஇருக்கும் உங்கள் படைப்பின் ரசிகை :௦) 23-Oct-2018 5:01 pm
அப்பப்பா என்ன வருணனை 22-Oct-2018 10:02 pm
உதயசகி அளித்த படைப்பில் (public) IamGuna5b26414fa25b2 மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
06-Jul-2018 1:12 am

....அவனும் நானும்....

அத்தியாயம் : 12

அவளின் நினைவுகள் பின்நோக்கிச் செல்வதை உணர்ந்து கொண்டவன்,அவளது உணர்வுகளிற்கு மதிப்பளித்து அதற்கு மேல் எதுவும் பேசாது அவளிடமிருந்து விடைபெற்றுக் கொண்டான்..

"சரி அப்படியொரு சம்பவம் நடக்கும் போது நடக்கட்டும்..இப்போ நீ போய் கொஞ்ச நேரமாச்சும் தூங்கு..சரியா..??..."

"...ம்ம்..."

அவளது மனமும் அப்போது தனிமையை வேண்டிக் கொண்டதால்,அவளும் மறுபேச்சின்றியே உறங்குவதற்காய் அறையினுள் நுழைந்து கொண்டாள்..ஆனால் கட்டிலில் வந்து விழுந்தவளுக்கு நிகழ்காலம் மெது மெதுவாய் கண்களை விட்டு அகல,அவளின் கடந்தகாலம் அவளின் கண்முன்னே விரிந்தது...

அன்றோடு அக் கல்லூரிக்கும் அவள

மேலும்

அருமை தோழி.... இந்த பதிவை படித்த பின்பு இதுவரை இருந்த ஏதோ ஒரு மன பாரம் இல்லாதது போன்ற உணர்வு 28-Aug-2018 8:54 pm
அஸ்வின் கீர்த்தனாவினுடைய தங்கையாச்சே! 03-Aug-2018 8:05 pm
மகிழ்வான நன்றிகள்! 03-Aug-2018 8:04 pm
இனிதான நன்றிகள் சகோ...யாரோடன்னு மீதியையும் வாசிச்சு தெரிஞ்சுக்கோங்க! 03-Aug-2018 8:03 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (205)

கோவலூர் த.வேலவன்.

கோவலூர் த.வேலவன்.

திருகோவிலூர்
user photo

குணசேகரன்

தமிழ்நாடு
தமிழினியன்

தமிழினியன்

தூத்துக்குடி
அருண் குமார்

அருண் குமார்

நண்பர்களின் இதயங்களில்
Tamilselvi

Tamilselvi

kancheepuram

இவர் பின்தொடர்பவர்கள் (205)

இவரை பின்தொடர்பவர்கள் (216)

மேலே