Ganesh - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Ganesh
இடம்:  Coimbatore
பிறந்த தேதி :  19-Sep-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Jun-2011
பார்த்தவர்கள்:  109
புள்ளி:  75

என்னைப் பற்றி...

Software Engineer

என் படைப்புகள்
Ganesh செய்திகள்
Ganesh - எண்ணம் (public)
16-Feb-2016 1:14 pm


தலை கவசம்

மேலும்

Ganesh - nilamagal அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Feb-2014 3:14 pm

மனோகரனும், அசோக்கும் அந்த "ஸ்வர்ண காட்"டிற்கு செல்ல ஆயத்தமானார்கள்

மனோகர் தன் அடுத்த கதைக்காக செல்வதாக காவல் துறையிடமும் வன துறையிடமும் அனுமதி வாங்கி கொண்டார் .

அசோக் தன் வேலைக்கு ஒரு மாத காலம் விடுப்பு தெரிவித்து விட்டு கிளம்பி வந்து கொண்டிருந்தான்


அந்த கிராமம் சேலம் உடையான் பாளையம் அருகில் நெடுஞ்சாலை பிரிவில் இருந்தது

"சார், இது மேல பஸ் போகாது,,, அந்த ஊருக்கு நடந்து தான் போகணும்"- தன் கடமைக்கு சொல்லி சென்றார் நடத்துனர்


மனோகரும், அசோக்கும் இறங்கி நடக்க ஆரம்பித்தனர்

அவர்களை வரவேற்றது "ஸ்வர்ண காடு",,,,சரியான புழுதி மண்,,, அவர்கள் வந்த நேரமோ மதியான நேரம்

மேலும்

குமரியாருக்கு பயமா??? நம்பமுடியலையே (வடிவேலு ஸ்டைலில் படிக்கவும் ) 26-Feb-2014 10:55 am
"போய்" கொண்டு இருந்தால் பரவயில்லையே..! இங்கு "பேய்" அல்லவா கொண்டு போகிறது..! அதுதான் பயமா இருக்கு..! 25-Feb-2014 8:08 pm
அது பல காலமாய் போய் கொண்டு தான் இருக்கிறது 25-Feb-2014 12:20 pm
கதை எழுதி பதித்தது..! 23-Feb-2014 1:39 am
Ganesh - nilamagal அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Dec-2013 6:00 pm

எல்லாம் முடிந்தது தனது திட்டத்தை அரங்கேற்ற ஆயத்தமானான் தினகரன்


"சார் எனக்கு பயமா இருக்கு சார்"- என்றான் வாட்ச்மேன்

"யோவ் ஏன் யா நீ வேற, போயா போய் அந்த கோணிப்பைய எடுத்துட்டு வா"

சப்தமிடாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் வாட்ச்மேன்

நாற்காலியில் அமர்ந்தது குடித்தான் தினகரன்,,, அருகில் விறைத்துப்போன பிணமாக ஜெனி


தினகரனின் அலைபேசி துடித்தது,,,,,,, எடுத்து காதில் வைத்தான்,,,,,,, சற்று நேரம் பேசிவிட்டு அணைத்தான்


போதையில் தள்ளாடியபடி ஜெனியின் பிரேதத்திற்கருகில் வந்தான்


கையில் கோணியோடு வாட்ச்மேன் நின்று கொண்டிருந்தான்

இப்போது தினகரன்

மேலும்

நன்றி தோழி 11-Dec-2013 11:12 am
எனக்கும் வருத்தமாகத்தான் தோழி உள்ளது 11-Dec-2013 11:12 am
நன்றி தோழி 11-Dec-2013 11:11 am
நன்றி தோழமையே 11-Dec-2013 11:11 am
Ganesh - ப்ரியா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Dec-2013 12:14 pm

ராஜசேகரன் குடும்பத்தினர் உள்ளே நுழைந்தனர், கவிதா புது இடம் என்பதால் சற்று பதற்றத்துடன் இருந்தாள். அந்த இரு பெண்களும் வந்தனர் அதில் ஒருத்தி இதுதான் உன் மருமகளா பார்க்க அழகாகத்தான் இருக்கிறாள் ஆனாலும் பிச்சைக்காரி மாதிரி நகை எதுவும் போடாமல் உன் வீட்டுக்கு ஏற்றவள் மாதிரியே இல்லையே என்று வெறுப்பேற்றினாள்... அதிலிருந்து கவிதாவுக்கு புரிந்தது அத்தை எதுவும் பேசவில்லை, கூட இருக்கிறவள் தான் சகுனி மாதிரி வெறுப்பேற்றுகிறாள் என்று மனதிற்குள் நினைத்து அவளுடைய பேச்சைக்கேட்டு கண்களில் நீர் கசிய ஆரம்பித்தது ஆனால் அதை வெளியில் காட்டாமல் நின்றாள்................................



ராஜசேக

மேலும்

YES தோழி நன்றி............ 07-Dec-2013 10:52 am
நன்றி தோழா! 07-Dec-2013 10:51 am
நன்றி தோழரே ! 07-Dec-2013 10:50 am
நண்பரே உங்களுடைய அடுத்த படைபிற்காக காத்திருக்கிறேன் 06-Dec-2013 12:11 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்
satheeshmsk

satheeshmsk

திருப்பூர்
user photo

viswa 32

Coimbatore
Mano2012

Mano2012

Coimbatore

இவர் பின்தொடர்பவர்கள் (5)

user photo

viswa 32

Coimbatore
Mano2012

Mano2012

Coimbatore
satheeshmsk

satheeshmsk

திருப்பூர்

இவரை பின்தொடர்பவர்கள் (5)

satheeshmsk

satheeshmsk

திருப்பூர்
Mano2012

Mano2012

Coimbatore
மேலே