குமரிப்பையன் - சுயவிவரம்
(Profile)


பரிசு பெற்றவர்
இயற்பெயர் | : குமரிப்பையன் |
இடம் | : குமரி மாவட்டம் |
பிறந்த தேதி | : 23-Apr-1973 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 14-Jul-2013 |
பார்த்தவர்கள் | : 8042 |
புள்ளி | : 4040 |
இந்த தமிழ் கடலில் கலந்த ஒரு துளி மழை நீர் நான்..
என் படைப்பை விட உங்கள் படைப்பை ரசிக்கிறேன்.!
தற்போது :: KINGDOM OF BAHRAIN
தொடர்புக்கு:: +97333214978
நட்புடன் குமரி
காதலித்தவனையே மணக்கும் பாக்கியம்
எத்தனை பேருக்குக் கிட்டும்?
பூர்வ ஜென்ம புண்ணியம்
எனக்கிருக்க வேண்டும்!
முதல் மகப்பேறிலேயே பிறந்தனரே
இரண்டு தங்கச் செல்லங்கள்!
ஆனந்தம் பேரானந்தாம் நெஞ்மெல்லாம் நிறைந்திட
வான் மதியை நான் பார்க்க
குளிர் பூந்தென்றல் என்னை
விண்ணில் சிறகடிக்க வைத்தது.
இரட்டைச் செல்லங்கள் இரண்டும்
பெண் குழந்தைகள்
மணமாகும் முன்னே நான் கண்ட கனவு
இன்று என் கைகளிலே மின்னும் பேரழகு!
தன்மானம் இழந்த தமிழச்சி நானல்ல என்பதால்
என் தமிழினத்தினர் பெரும்பாலோர்
பிள்ளைகளுக்குப் பெயர் சூட்டும் வழக்கப்படி
இந்திப் பெயர்கள் இரண்டை என் துணைவரின் விருப்பப்படியும்
என் மனம் குளிரும்படியும்
தேர்ந்த
ப்ரியமானவளே... என் அன்பை நீ உண்மையென உணரும் வரை... உனக்கு நான் யாரோதான்... என்னை நீ
பிரிந்திருக்கும் இந்த நாட்கள்... உனக்கு சந்தோசத்தை
கொடுக்கலாம்... என் அன்பை நீ உணரும்
நேரம் உணர்வாய்... இந்த பிரிவு எவ்வளவு கொடியது என்று... என் காதல் எப்போது நிஜம் என்று உணர்வாயோ... அப்போது வந்து பார் அன்றும் உனக்காக மட்டும் காத்திருப்பேன்... நீ என்னோடு பேசும் நிமிடங்கள்தான் குறைந்தது... நான் உன்னை நினைக்கும் நிமிடங்களோ கூடிக்கொண்டே செல்லுதடி... நான் இறக்கும் நிலை வருமுன்னே வந்துவிடடி என் கண்ணே.....
உலக அமைதி திணம்
உன்
சிந்தனையை
பிறரிடம் அண்பால்
பதிவு செய் ....
உன் கையில்
உள்ள துப்பாக்கி
தோட்டாக்களும்
பூக்களாய்
வெளியே வரும்....
உன்
சிந்தனையை
மதம் பிடித்த
யானையைப்போல
பிறரிடம் புகுத்த
நீ -நினைத்தால்......
பிறரிடம் உள்ள
பூக்களும துப்பாக்கி
தோட்டாவாய்
உன் மீது வந்து விழும்...
எல்லை
தாண்டியது
கோழிதான்
என்பதை
நீ-மறந்து...
உன்
மூர்க்கதனத்தை
அதன் மீது
காட்டியதால்...
நீ
சேர்த்துவைத்த
கோனிப்பை
பணமும்
சிறு கோழியால்
சிதைந்து போனதை
நினைத்தாயா நண்பா...
உன்
நினைவுகள்
என்றும்
பூக்களின் மீது
விழுந்த பனித்துளியாய்
இருக்கவேண்டும்.
நமக்கு நாமே நம் மனதோடு பேசிக் கொள்வதில் தனி சுகம் உண்டு
தனிமை தரும் இனிய தருணம் இது.....
காலக் கணக்கில்லை...
கழிவதும் தெரிவதில்லை...
கருத்துக்கும் முரண்பாடு வரப்போவதில்லை....
காரியங்கள் நிறைவேற்றுவதில் தடை ஏற்படுவதில்லை
உள்ளக்கிடங்கு உயிர் பெறும்....
உணர்வுகள் அழகாய் தாளம் போடும்.....
வண்ணக் கனவுகள் இசைபாடும்......
எண்ணக் கச்சேரி அங்கே அரங்கேறும்......
தானாய் அமைந்தால் சுகமோ சுகம்....
தண்டனையாய் திணிக்கப்பட்டால்
தவித்து துவண்டிடும் மனம்.....
கவிதாயினி அமுதா பொற்கொடி
என்றோ ஒரு நாள்...
எழுத்திலே விழுந்தேன்
எழுத்திலே கலர்ந்தேன்
எழுத்தாலே எழுந்தேன்...
என்றோ ஓர் நாள்..
எழுத்தை துறந்தேன்
என்னையே மறந்தேன்
எங்கெங்கோ போனேன்..
என்றாலும்..
என்னுள்ளே எழுத்து
எங்கோ துயிலில்
என் பார்வையை விட்டு..
இன்று..
துயில் துறந்து..
தூரிகை பிடித்து
பதிவுகள் பல
படிப்படியாய் வர
வரம்வேண்டும்.. உங்கள்
கரம் வேண்டும்
எழுத்து நட்புக்களே..
எழுத்து நல் பூக்களே...!
நட்புடன்
குமரி பையன்..
காலையில் ஆபிஸ் போய்விட்டு மாலையில் வீட்டுக்குள் சலிப்போடு நுழைகிறான்..
கணவன்:
ஏம்மா!!
காலையிலே வீட்டுச் செலவுக்கு பணம் கொடுத்தப்போ பத்தாதுன்னு சொன்னே ??
இப்போ பியூட்டி பார்லருக்கு போய்ட்டு வந்திருக்க.??
மனைவி :
ஏன்யா ??
லூஸாய்யா நீ ??
இதை வச்சு மேக்கப் பண்ணிக்கன்னு நீ தானே காலைலே சொல்லிட்டு
போனே..??
🤔😝😛😜☺😂🤣😇
வருடங்கள்
நாற்பது
ஓடியபின்னும்
வற்றாத
நினைவோடு
வடிக்கிறது
விழிகள்நீரை...
மண்ணறையில்
மறைந்தாலும்
மனஅறையில்
நிறைந்திருக்கும்
அப்பாக்கு
கண்ணீரின்
அஞ்சலிகள்..!
வருடங்கள்
நாற்பது
ஓடியபின்னும்
வற்றாத
நினைவோடு
வடிக்கிறது
விழிகள்நீரை...
மண்ணறையில்
மறைந்தாலும்
மனஅறையில்
நிறைந்திருக்கும்
அப்பாக்கு
கண்ணீரின்
அஞ்சலிகள்..!
🍀☘🌾🍀☘🌾
#அம்மா ❣💜💛💚💙
தனது வாழ்க்கையின் உச்சகட்ட உயர்விற்கு சென்று விட்ட ஒருவன் தனது தாயைப் பார்த்து கேட்டான்.
அம்மா! என்னைப் பெற்றெடுத்து, பாசத்தைக் கொட்டி, பல தியாகங்களை செய்து, காலமெல்லாம் என் மீது பாசத்தை பொழிந்து ஆளாக்கிய உனக்கு ஏதாவது செய்ய வேண்டுமென நினைக்கிறேன்.
அம்மா உனக்கு என்ன வேண்டும், நான் என்ன செய்ய வேண்டும் – என்றான் மகன்
தாய் வியப்புடன் மகனைப் பார்த்தாள்.
அதைப் பற்றி இப்ப என்ன? என்னுடைய கடமையைத் தானே செய்தேன்… அதை எப்படி நீ எனக்கு திருப்பி கொடுக்க முடியும். நீ விரும்பினாலும், எவ்வாறு திருப்பி கொடுக்க முடியும்?
இருந்தாலும் தன் தாய் செய்த தியாகங்களுக்கு ஏதாவது செ
🍀☘🌾🍀☘🌾
#அம்மா ❣💜💛💚💙
தனது வாழ்க்கையின் உச்சகட்ட உயர்விற்கு சென்று விட்ட ஒருவன் தனது தாயைப் பார்த்து கேட்டான்.
அம்மா! என்னைப் பெற்றெடுத்து, பாசத்தைக் கொட்டி, பல தியாகங்களை செய்து, காலமெல்லாம் என் மீது பாசத்தை பொழிந்து ஆளாக்கிய உனக்கு ஏதாவது செய்ய வேண்டுமென நினைக்கிறேன்.
அம்மா உனக்கு என்ன வேண்டும், நான் என்ன செய்ய வேண்டும் – என்றான் மகன்
தாய் வியப்புடன் மகனைப் பார்த்தாள்.
அதைப் பற்றி இப்ப என்ன? என்னுடைய கடமையைத் தானே செய்தேன்… அதை எப்படி நீ எனக்கு திருப்பி கொடுக்க முடியும். நீ விரும்பினாலும், எவ்வாறு திருப்பி கொடுக்க முடியும்?
இருந்தாலும் தன் தாய் செய்த தியாகங்களுக்கு ஏதாவது செ
நண்பன் 1 : மங்கையராய் மண்ணில் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும் அம்மா !
நண்பன் 2 : மண்ணில் மங்கையர் நம்மைக் காதலிப்பதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டுமப்பா !
மனைவி:
''ஏங்க.... எப்போதும் டிராஃபிக் போலீஸ் இல்லாத பக்கமா போவீங்க ... இப்ப என்ன
ரண்டுநாளா போலீஸ் நிக்கிற பக்கமா பார்த்து பார்த்து போறீங்க.......?''
கணவன்:
''சும்மா தொணதொணனு
கேள்வி கேக்காதே..!
எல்லாம் ஒரு காரணமாத்தான் பேசாம இரு.....!''
(தேவைக்கு ஒரு டிராபிக் போலீசுகூட கண்ணுல படாம இருக்காணுங்களே)