ஹேமந்தகுமார் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஹேமந்தகுமார்
இடம்:  chennai
பிறந்த தேதி :  01-May-1972
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Jun-2012
பார்த்தவர்கள்:  131
புள்ளி:  49

என்னைப் பற்றி...

Like music, Art, painting, poems, dance

என் படைப்புகள்
ஹேமந்தகுமார் செய்திகள்
ஹேமந்தகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Nov-2025 2:16 pm

நற்செயல் செய்வோரை பாராட்டி போற்றலந்த

நற்செயலை செய்வதற் கீடே

மேலும்

ஒரு விகற்பக் குறள் வெண்பா நற்செயல் செய்வோரை பாராட்டி போற்றலந்த நற்செயலை செய்வதற் கீடு! 02-Nov-2025 8:09 pm
ஹேமந்தகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Oct-2025 1:14 pm

வெற்றியை பற்றும்முன் யாவரும் தோல்வியை
கற்றுப் புரிதலே நன்று


போதையில் கெட்டபாதை செல்லுமது வெற்றிநற்
பாதையில் கற்கசெய்யும் தோல்வி

மேலும்

பாடல் 2 சீர்கள் சரியாக அமையவில்லை! தோல்வி என்பதும் சரியில்லை! குறட்பா போதையில் கெட்டவழி போவது கேடாம்;நற் பாதையில் செல்வாய் பணிந்து! 12-Oct-2025 8:58 pm
ஹேமந்தகுமார் - ஜீவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Oct-2025 7:51 pm

அடிதடியும் ஏதுக்கடா?
01 / 01 / 2025


ஆண்டவன் யாரென்று யாருக்கும் தெரியல
ஒருவன்தான் அவனென்றால் யாருக்கும் புரியல
அல்லாவும் ஏசுவும் ஒன்றென்றால் எதுவும் இங்கு விளங்கல
அரியும் சிவனும் இரண்டல்ல அதுவும் ஒன்றும் புரியல

ஊரெல்லாம் தேடுக்கின்றாய் எங்கேயும் இல்லையடா
உனக்குள்ளே உன்னைத்தேடு உண்மையெல்லாம் விளங்குமடா
காசுபணம் கொட்டினாலும் கிடைக்கமாட்டான் தெரிஞ்சுக்கடா
நேசத்தோடு வாழ்ந்துவிடு உன்னை விடமாட்டாண்டா

இறைவனை நம்பினால் அவனை மனதார வணங்கிடடா
இயற்கையை நம்பினால் அதனை உயிராகப் போற்றிடடா
இயற்கையோ இறைவனோ இரண்டுமே ஒன்றுதானடா
உன்மனதின்படி விரும்பிநீயும் பின்பற்றி வாழ்ந்திடடா

மேலும்

நன்றி ஐயா, இது போன்ற பின்னுட்டங்கள் உற்சாகத்தையும் தன்னம்பிக்கையும் கூட்டுகிறது. மீண்டும் நன்றிகள். 04-Oct-2025 6:44 am
அருமை, அடிக்கடி ஞாபக படுத்த வேண்டிய விஷயம் 02-Oct-2025 8:31 pm
ஹேமந்தகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Sep-2025 2:12 pm

இறந்த  பிறகு  இன்னும்  அதிகமாய்

வீட்டை  கவனிக்கிறார் 

போட்டோவில்  அப்பா..

மேலும்

ஹேமந்தகுமார் - ஹேமந்தகுமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Sep-2025 10:13 pm

முதுமையின்  வருகைக்கு  வெள்ளை  கொடி  காட்டியது  தலைமுடி


அதன்  கையில்  கருப்புக்  கொடி  கொடுத்தேன்  நான்.

மேலும்

ஐயா, அது கொ(மு)டி இப்படி எழுதியது, ஆனால் வரவில்லை. 21-Sep-2025 8:38 pm
இதென்ன கருப்புக் கொமுடி? 21-Sep-2025 7:23 pm
ஹேமந்தகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Sep-2025 10:13 pm

முதுமையின்  வருகைக்கு  வெள்ளை  கொடி  காட்டியது  தலைமுடி


அதன்  கையில்  கருப்புக்  கொடி  கொடுத்தேன்  நான்.

மேலும்

ஐயா, அது கொ(மு)டி இப்படி எழுதியது, ஆனால் வரவில்லை. 21-Sep-2025 8:38 pm
இதென்ன கருப்புக் கொமுடி? 21-Sep-2025 7:23 pm
ஹேமந்தகுமார் - மதிபாலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Sep-2025 10:34 pm

பாராட்டை நிறுத்தி விட்டால்
படைப்பு சுரப்பதில்லை!
வாசிப்போர் இல்லையென்றால்
எழுத்து மலர்வதில்லை!
யார்குறித்தும் நினைக்காமல்
இயங்குவோன் கர்மயோகி!
உண்மையை உணர்ந்துகொண்டால்
அவனும் கடவுளும்
பாதி பாதி!

மேலும்

நன்றி 19-Sep-2025 4:21 pm
உண்மை 18-Sep-2025 8:22 pm
ஹேமந்தகுமார் - ஹேமந்தகுமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Aug-2025 12:19 pm

மீனின் பசி தூண்டில்க்காரனின் பசியை போக்கியது

மேலும்

Nandri 16-Sep-2025 7:40 pm
அருமை.. 06-Sep-2025 10:03 pm
ஹேமந்தகுமார் - யாதுமறியான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Aug-2025 8:44 am

இமைகளின் சுமைகளை இறக்கிவை !

இமைகளின் சுமைகளை
இறக்கிவை போதும்
இதயத்தின் அறைகளில்
இன்பங்கள் மோதும் !

நிகழ்ந்தவை கணத்தினில்
நீங்குதலே இயற்கை
அகழ்ந்தெடுத்து தினந்தினமும்
அவதியுறல் மடமை !

கடந்தவற்றைத் திருப்புதலோ
கவைக்குதவா வேலை
நடந்தவற்றைப் புறந்தள்ளி
நடப்பவற்றைக் கவனி !

ஒவ்வொன்றாய்க் கணங்களெலாம்
உன்னைவிட்டே செல்லும்
கவனமாகக் கைப்பற்றிக்
களித்தாலே வெல்லும் !!

-யாதுமறியான்.

மேலும்

ஹேமந்தகுமார் - ஹேமந்தகுமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Aug-2012 5:27 pm

ஒரு நாள்...
...கண்டேன்
...கொண்டேன்
...புரண்டேன்
...விழித்தேன்
...உணர்ந்தேன்
...உருகினேன்
...தீர்மானித்தேன்
...வரைந்தேன்
...துணிந்தேன்
...சந்தித்தேன்
...சமர்ப்பித்தேன்

...காத்திருந்தேன்
...கலங்கியிருந்தேன்
...தவித்தேன்
...துடித்தேன்
...துவண்டேன்
...ஏங்கினேன்
...எதிர்பார்த்தேன்

...கேட்டேன்
...வியந்தேன்
...மகிழ்ந்தேன்
...குதித்தேன்
...கொண்டாடினேன்
...மறந்தேன்
...பறந்தேன்
...சேர்ந்தேன்
...பற்றினேன்
...சுற்றினேன்
...கலந்தேன்
...கழித்தேன்
அந்த நாள்...
...தவிர்த்தாள்
...தயங்கினாள்
...மறைத்தாள்

மேலும்

அன்பர்களே என் பெயர்: வி.வி.ஹேமந்த குமார் புனை பெயர்: வி.வி குமார் மெயில் : அலன்_ஹேமன் மகன் பெயர்: அலன் நான் சொல்ல வருவது ... காதல் என்பது உணர்ச்சி சில சமயம் உணர்ச்சியில் அறிவு கலக்க வேண்டும் இதை ஒரு வார்த்தை கொண்டு முயன்றேன் கருத்துக்குகளுக்கு நன்றி வி, வி, குமார் 19-Aug-2012 12:00 pm
காதல் அத்தியாயத்தையே சொல்லிருக்காறு.... இப்டி கேட்ட எப்டிங்க?? 18-Aug-2012 11:11 pm
செக்க போடுங்க.... காதலில் சொதப்புவது எப்படி?? "பகுதி ௨"((part 2 ))... 18-Aug-2012 11:09 pm
அடப் பாவி மக்கா ....வெளங்கலியா...இல்ல சேட்டையா...என்ன ஒரு அருமையான வாழ்வையே படம் போட்டு காட்டி இருக்கிறாரு... ஆமாம் ...குமார் என்பது யாரு...ஆலன் என்பது யாரு...வெளங்கல்லையே.... ஆனா முச்சூடும் வாசித்ததில் ந.ஜெ அண்ணாச்சி இது ஒரு நல்ல ஆயிட்ட ம்தேன்... சரிபட்டு வருமில்லா.... 18-Aug-2012 6:28 pm
மேலும்...
கருத்துகள்

மேலே