vinothkrish87 - சுயவிவரம்
(Profile)

எழுத்தாளர்
| இயற்பெயர் | : vinothkrish87 |
| இடம் | : pudhuvai |
| பிறந்த தேதி | : 02-Sep-1947 |
| பாலினம் | : ஆண் |
| சேர்ந்த நாள் | : 15-Sep-2013 |
| பார்த்தவர்கள் | : 114 |
| புள்ளி | : 26 |
சொல்வதற்கு ஒன்றும் இல்லை... அன்பானவன்
உலகத்தையே பெண்ணாக,
தாயக, கன்னியாக
வழிபடுகின்ற மக்களின் மனதில்
அமிலம் தோய்த்த மயிலிறகாய்
வருடுவதற்கு ஒப்பான சொற்கள்.....
முதுகில் ஓட்டை சுமக்கின்ற
ஆமைபோல்
நினைவினில் வீட்டை சுமக்கின்ற
குடும்பத்தலைவிகள் ...
தொல்லையாய்
பிள்ளைகள் இருந்தாலும்
எல்லைமீறிய
கிள்ளை மொழியால்
அன்பினை அடுக்காய்
பொழிகின்ற அன்னைகள்....
குடும்ப விளக்காம்- தாய்
இறந்தபின்பும்
குடிகாரத்தந்தை,
குடிகெடுக்கும் சுற்றம்
அடுக்கடுக்காய் தொல்லைகள் வரினும்
அரணாக இருக்கின்றார்கள்
தரமான தம்பிகளை உருவாக்கும்
தமக்கைகள். . .
கணவனின் ஆடிபிம்பமாய்
கணம் தரும் ஓய்வு அரியது
குணங்கள
இன்றய திருடனை துரத்த
நேற்றைய திருடனுக்கு
ஓட்டு
மீனின் பசி தூண்டில்க்காரனின் பசியை போக்கியது
கூறிவிடவா...?
மீனின் பசி தூண்டில்க்காரனின் பசியை போக்கியது
கூறிவிடவா...?
இன்றய திருடனை துரத்த
நேற்றைய திருடனுக்கு
ஓட்டு
பால் அபிஷேகம் செய்கின்ற
அஜித்,விஜய் ரசிகர்களுக்கு தெரிவதில்லை..
அரை லிட்டர் பால்வாங்க
தன் தாய் பட்ட கஷ்டங்கள் பற்றி ....
உலகத்தையே பெண்ணாக,
தாயக, கன்னியாக
வழிபடுகின்ற மக்களின் மனதில்
அமிலம் தோய்த்த மயிலிறகாய்
வருடுவதற்கு ஒப்பான சொற்கள்.....
முதுகில் ஓட்டை சுமக்கின்ற
ஆமைபோல்
நினைவினில் வீட்டை சுமக்கின்ற
குடும்பத்தலைவிகள் ...
தொல்லையாய்
பிள்ளைகள் இருந்தாலும்
எல்லைமீறிய
கிள்ளை மொழியால்
அன்பினை அடுக்காய்
பொழிகின்ற அன்னைகள்....
குடும்ப விளக்காம்- தாய்
இறந்தபின்பும்
குடிகாரத்தந்தை,
குடிகெடுக்கும் சுற்றம்
அடுக்கடுக்காய் தொல்லைகள் வரினும்
அரணாக இருக்கின்றார்கள்
தரமான தம்பிகளை உருவாக்கும்
தமக்கைகள். . .
கணவனின் ஆடிபிம்பமாய்
கணம் தரும் ஓய்வு அரியது
குணங்கள
மணலாலே வீடெடுத்து மரவள்ளி கிழங்கெடுத்து
....தினைமாவுத் தேனெடுத்து திமிர்கொண்ட ஓடையோரம்
தமிழ்சார்ந்த சொல்லெடுத்து தாளத்தின் வேரெடுத்து
....சுரமோடு நீபாட சுருதிக்குள் நானோட ...
கண்ணாளால் விழிபார்க்க காளைமனம்உள்வேர்க்க
....புண்ணான நெஞ்சத்தை புனர்செய்யும் உன்பார்வை
உன்னாலே காதல்எழ பேரச்சம் என்னுள்விழ
....தினம்நூறு கவிதோன்றும் திரவியமும் நீயானால் ...
பனிமூளும் தேசத்தில் பார்வைகளின் படுசூட்டில்
....பகலவனின் ஒளிக்கீடாய் பாயாதோ வெப்பங்கள்
காற்றுபுகா தேசத்தில் காதல்மட்டும் சுமந்துசென்று
....காலனையே காவல்வைத்து காவியங்கள் படைத்திடுவோம்...
மேகத்தின் மீதமர்ந்து மின்னல்களி
தோன்றிய இடத்தில
தோற்று போகிறது
கூடுகள் உதிர்ந்து
போகிறது
ரோமங்கள் உடலை விட்டு
பிடுங்கி கொண்டு
செல்கிறது
ஓடிய சக்கரம்
காத்திறங்கி போனது
கடிகாரம்
முற்களை தொலைத்தது
இதயம்
துடிப்பை நிறுத்தியது.