vinothkrish87 - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  vinothkrish87
இடம்:  pudhuvai
பிறந்த தேதி :  02-Sep-1947
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Sep-2013
பார்த்தவர்கள்:  114
புள்ளி:  26

என்னைப் பற்றி...

சொல்வதற்கு ஒன்றும் இல்லை... அன்பானவன்

என் படைப்புகள்
vinothkrish87 செய்திகள்
vinothkrish87 - vinothkrish87 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Feb-2015 1:10 pm

உலகத்தையே பெண்ணாக,
தாயக, கன்னியாக
வழிபடுகின்ற மக்களின் மனதில்
அமிலம் தோய்த்த மயிலிறகாய்
வருடுவதற்கு ஒப்பான சொற்கள்.....

முதுகில் ஓட்டை சுமக்கின்ற
ஆமைபோல்
நினைவினில் வீட்டை சுமக்கின்ற
குடும்பத்தலைவிகள் ...

தொல்லையாய்
பிள்ளைகள் இருந்தாலும்
எல்லைமீறிய
கிள்ளை மொழியால்
அன்பினை அடுக்காய்
பொழிகின்ற அன்னைகள்....

குடும்ப விளக்காம்- தாய்
இறந்தபின்பும்
குடிகாரத்தந்தை,
குடிகெடுக்கும் சுற்றம்
அடுக்கடுக்காய் தொல்லைகள் வரினும்
அரணாக இருக்கின்றார்கள்
தரமான தம்பிகளை உருவாக்கும்
தமக்கைகள். . .

கணவனின் ஆடிபிம்பமாய்
கணம் தரும் ஓய்வு அரியது
குணங்கள

மேலும்

vinothkrish87 - அருள் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Sep-2013 10:16 pm

இன்றய திருடனை துரத்த
நேற்றைய திருடனுக்கு
ஓட்டு

மேலும்

நடைமுறையில் நடப்பதை அழகாக ஹைகூவாக கூறியிருக்கிறீர்கள் அருமை.. 21-Oct-2023 11:46 pm
சத்தியமாய் தெரியாது. பிடித்த வகையில் சேர்த்து கொள்ளுங்கள் 20-Sep-2013 9:32 pm
கருத்து நன்று . இது ஹைக்கூவா ? 20-Sep-2013 9:29 pm
vinothkrish87 - ஹேமந்தகுமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Aug-2025 12:19 pm

மீனின் பசி தூண்டில்க்காரனின் பசியை போக்கியது

மேலும்

Nandri 16-Sep-2025 7:40 pm
அருமை.. 06-Sep-2025 10:03 pm
vinothkrish87 - vinothkrish87 அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
08-Sep-2024 11:10 pm

கூறிவிடவா...?


அம்மா கடைக்கு அனுப்புகிறாள்
நான்கு பொருளில் ஒன்றை மறந்து விடுகிறேன் ...

  சிந்தையில் எதை வைத்துக் கொண்டு சென்றாய்.
 என்று சினம் கொண்டு சாடுகிறாள்
 
நீ சொல் எட்டப்பனாக மாறிவிடவா?

மேலும்

vinothkrish87 - எண்ணம் (public)
06-Sep-2025 10:42 pm

பலமுறை பாதம் தழுவியபோதிலும்.

மன்னிக்க மனமில்லை..,
சுனாமிக் கடலலையை ....

மேலும்

vinothkrish87 - ஹேமந்தகுமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Aug-2025 12:19 pm

மீனின் பசி தூண்டில்க்காரனின் பசியை போக்கியது

மேலும்

Nandri 16-Sep-2025 7:40 pm
அருமை.. 06-Sep-2025 10:03 pm
vinothkrish87 - எண்ணம் (public)
08-Sep-2024 11:10 pm

கூறிவிடவா...?


அம்மா கடைக்கு அனுப்புகிறாள்
நான்கு பொருளில் ஒன்றை மறந்து விடுகிறேன் ...

  சிந்தையில் எதை வைத்துக் கொண்டு சென்றாய்.
 என்று சினம் கொண்டு சாடுகிறாள்
 
நீ சொல் எட்டப்பனாக மாறிவிடவா?

மேலும்

vinothkrish87 - அருள் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Sep-2013 10:16 pm

இன்றய திருடனை துரத்த
நேற்றைய திருடனுக்கு
ஓட்டு

மேலும்

நடைமுறையில் நடப்பதை அழகாக ஹைகூவாக கூறியிருக்கிறீர்கள் அருமை.. 21-Oct-2023 11:46 pm
சத்தியமாய் தெரியாது. பிடித்த வகையில் சேர்த்து கொள்ளுங்கள் 20-Sep-2013 9:32 pm
கருத்து நன்று . இது ஹைக்கூவா ? 20-Sep-2013 9:29 pm
vinothkrish87 - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Nov-2015 7:08 pm

பால் அபிஷேகம் செய்கின்ற
அஜித்,விஜய் ரசிகர்களுக்கு தெரிவதில்லை..
அரை லிட்டர் பால்வாங்க
தன் தாய் பட்ட கஷ்டங்கள் பற்றி ....

மேலும்

சரியான சாட்டையடி நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Nov-2015 10:39 pm
vinothkrish87 - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Feb-2015 1:10 pm

உலகத்தையே பெண்ணாக,
தாயக, கன்னியாக
வழிபடுகின்ற மக்களின் மனதில்
அமிலம் தோய்த்த மயிலிறகாய்
வருடுவதற்கு ஒப்பான சொற்கள்.....

முதுகில் ஓட்டை சுமக்கின்ற
ஆமைபோல்
நினைவினில் வீட்டை சுமக்கின்ற
குடும்பத்தலைவிகள் ...

தொல்லையாய்
பிள்ளைகள் இருந்தாலும்
எல்லைமீறிய
கிள்ளை மொழியால்
அன்பினை அடுக்காய்
பொழிகின்ற அன்னைகள்....

குடும்ப விளக்காம்- தாய்
இறந்தபின்பும்
குடிகாரத்தந்தை,
குடிகெடுக்கும் சுற்றம்
அடுக்கடுக்காய் தொல்லைகள் வரினும்
அரணாக இருக்கின்றார்கள்
தரமான தம்பிகளை உருவாக்கும்
தமக்கைகள். . .

கணவனின் ஆடிபிம்பமாய்
கணம் தரும் ஓய்வு அரியது
குணங்கள

மேலும்

vinothkrish87 - குமரேசன் கிருஷ்ணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jan-2015 9:33 am

மணலாலே வீடெடுத்து மரவள்ளி கிழங்கெடுத்து
....தினைமாவுத் தேனெடுத்து திமிர்கொண்ட ஓடையோரம்
தமிழ்சார்ந்த சொல்லெடுத்து தாளத்தின் வேரெடுத்து
....சுரமோடு நீபாட சுருதிக்குள் நானோட ...

கண்ணாளால் விழிபார்க்க காளைமனம்உள்வேர்க்க
....புண்ணான நெஞ்சத்தை புனர்செய்யும் உன்பார்வை
உன்னாலே காதல்எழ பேரச்சம் என்னுள்விழ
....தினம்நூறு கவிதோன்றும் திரவியமும் நீயானால் ...

பனிமூளும் தேசத்தில் பார்வைகளின் படுசூட்டில்
....பகலவனின் ஒளிக்கீடாய் பாயாதோ வெப்பங்கள்
காற்றுபுகா தேசத்தில் காதல்மட்டும் சுமந்துசென்று
....காலனையே காவல்வைத்து காவியங்கள் படைத்திடுவோம்...

மேகத்தின் மீதமர்ந்து மின்னல்களி

மேலும்

நன்றி தோழி வருகைக்கும் வாழ்த்திற்கும் 20-Feb-2015 2:44 pm
வாழ்த்துகள் நண்பரே 20-Feb-2015 11:57 am
நன்றி நண்பரே வருகைக்கும் வாழ்த்துக்கும் 03-Feb-2015 6:31 am
வாழ்த்துக்கள், வெற்றி படைப்புகள் தொடரட்டும் தோழரே! 02-Feb-2015 12:19 pm
vinothkrish87 - ரிச்சர்ட் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jan-2015 10:21 am

தோன்றிய இடத்தில
தோற்று போகிறது
கூடுகள் உதிர்ந்து
போகிறது
ரோமங்கள் உடலை விட்டு
பிடுங்கி கொண்டு
செல்கிறது
ஓடிய சக்கரம்
காத்திறங்கி போனது
கடிகாரம்
முற்களை தொலைத்தது
இதயம்
துடிப்பை நிறுத்தியது.

மேலும்

Ungalukku irukkinra vali ekkavithai muulam maraimugamaga therikirathu nanba... 11-Jan-2015 11:33 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு

இவர் பின்தொடர்பவர்கள் (8)

Shyamala Rajasekar

Shyamala Rajasekar

சென்னை
prahasakkavi anwer

prahasakkavi anwer

இலங்கை ( காத்தான்குடி )

இவரை பின்தொடர்பவர்கள் (8)

prahasakkavi anwer

prahasakkavi anwer

இலங்கை ( காத்தான்குடி )
Shyamala Rajasekar

Shyamala Rajasekar

சென்னை
மேலே