அருள் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : அருள் |
இடம் | : |
பிறந்த தேதி | : 24-Jul-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-Jul-2012 |
பார்த்தவர்கள் | : 731 |
புள்ளி | : 604 |
என்னைப் பற்றி...
பெரியதாக ஒன்றும் இல்லை
என் படைப்புகள்
அருள் செய்திகள்
அவளும் சிரிப்பாள்
நீயும் சிரிப்பாய், ஆனால்
அண்ணன் என்பாள்
vaasthavam thaan innum eluthunkal vaalththukkal 23-May-2016 5:08 pm
வெளிவரமுடியாதபடி
அடித்து உள்ளே தள்ளப்பட்டது
இரும்பு ஆணி!
நன்று இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-May-2016 5:27 pm
கனிகளின் அரசன்
மாம்பழம்
என்றாலும்..
மாதுளைகல்தான்
மகுடம் சூடுகின்றன!
muththu ponra vativam maathulai enpathaal perumathiyum athikam suvaiyum appatiye! 23-May-2016 5:32 pm
உங்க தலைவருக்கு
சால்வை போத்துறடுக்கு பதிலா
நாலு ஏழைக்கு
வேட்டி சேலை எடுத்து தந்தா
நீங்களே தலைவர் ஆகிடலாம்
உண்மைதான்..ஆனால் எந்த மனிதனும் இதை உணர்வதில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-May-2016 9:24 am
பூ
சிலையின் கழுத்தில் இருப்பதால்
பூவின் அழகு கூடுவதும் இல்லை
பிணத்தின் கழுத்தில் இருப்பதால்
பூவின் அழகு குறைவதும் இல்லை
என்றும்,
கமலக்கண்ணன்
மிக்க நன்றி 04-Jul-2015 11:28 am
உண்மைதான். அருமையான கவிதை 04-Jul-2015 11:11 am
மிக்க நன்றி 03-Jul-2015 12:01 pm
நிதர்சனம் வரிகள்
நல்ல படைப்பு 02-Jul-2015 11:17 pm
தேங்காய் உடைப்பு
சிதறியது
முடமான பிச்சைக்காரன் மனசு.....!
ஹஹஹ அழகான கற்பனை 04-Jul-2015 11:10 am
அழகான சிந்தை வளம்
தொடருங்கள் வாழ்த்துக்கள் 02-Jul-2015 11:56 pm
கண் உறங்கும் நேரத்திலும் கவிதை வருகிறது ....
அவளின் கடைக்கண் பார்வை
நினைவுக்கு வருகையில் ...
நன்றி தோழமைகளே ... 04-Jul-2015 10:24 pm
அழகு, அற்புதம்! 04-Jul-2015 11:10 am
அழகான ரசனைமிக்க வரிகள்
நல்ல படைப்பு
03-Jul-2015 11:47 pm
மேலும்...
கருத்துகள்
நண்பர்கள் (105)

சுரேஷ்ராஜா ஜெ
நெல்லை

மனிமுருகன்
திண்டுக்கல் , தமிழ்நாடு

முனோபர் உசேன்
PAMBAN (now chennai for studying)
