அருள் - சுயவிவரம்
(Profile)
                                
எழுத்தாளர்
| இயற்பெயர் | : அருள் | 
| இடம் | : | 
| பிறந்த தேதி | : 24-Jul-1988 | 
| பாலினம் | : ஆண் | 
| சேர்ந்த நாள் | : 07-Jul-2012 | 
| பார்த்தவர்கள் | : 739 | 
| புள்ளி | : 604 | 
என்னைப் பற்றி...
    பெரியதாக ஒன்றும் இல்லை
 என் படைப்புகள் 
அருள் செய்திகள்
    அவளும் சிரிப்பாள்
நீயும் சிரிப்பாய், ஆனால் 
அண்ணன் என்பாள்
vaasthavam thaan innum eluthunkal vaalththukkal 				23-May-2016 5:08 pm
		
        
    வெளிவரமுடியாதபடி 
அடித்து உள்ளே தள்ளப்பட்டது 
இரும்பு ஆணி!
நன்று இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 				23-May-2016 5:27 pm
		
        
    கனிகளின் அரசன் 
மாம்பழம் 
என்றாலும்.. 
மாதுளைகல்தான் 
மகுடம் சூடுகின்றன!
muththu ponra vativam maathulai enpathaal perumathiyum athikam suvaiyum appatiye!				23-May-2016 5:32 pm
		
        
    உங்க தலைவருக்கு 
சால்வை போத்துறடுக்கு பதிலா
நாலு ஏழைக்கு 
வேட்டி சேலை எடுத்து தந்தா
நீங்களே தலைவர் ஆகிடலாம்
உண்மைதான்..ஆனால் எந்த மனிதனும் இதை  உணர்வதில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 				21-May-2016 9:24 am
		
        
    பூ
சிலையின் கழுத்தில் இருப்பதால் 
பூவின் அழகு கூடுவதும் இல்லை
பிணத்தின் கழுத்தில் இருப்பதால் 
பூவின் அழகு குறைவதும் இல்லை
என்றும்,
கமலக்கண்ணன்
மிக்க நன்றி 				04-Jul-2015 11:28 am
		
        
    உண்மைதான். அருமையான கவிதை 				04-Jul-2015 11:11 am
		
        
    மிக்க நன்றி				03-Jul-2015 12:01 pm
		
        
    நிதர்சனம் வரிகள் 
நல்ல படைப்பு 				02-Jul-2015 11:17 pm
		
        
    தேங்காய் உடைப்பு
சிதறியது
முடமான பிச்சைக்காரன் மனசு.....!
ஹஹஹ அழகான கற்பனை 				04-Jul-2015 11:10 am
		
        
    அழகான சிந்தை வளம் 
தொடருங்கள் வாழ்த்துக்கள் 				02-Jul-2015 11:56 pm
		
        
    கண் உறங்கும் நேரத்திலும் கவிதை வருகிறது  ....
அவளின் கடைக்கண் பார்வை
நினைவுக்கு  வருகையில் ...
நன்றி தோழமைகளே  ...				04-Jul-2015 10:24 pm
		
        
    அழகு, அற்புதம்!				04-Jul-2015 11:10 am
		
        
    அழகான ரசனைமிக்க வரிகள் 
நல்ல படைப்பு 
				03-Jul-2015 11:47 pm
		
        
    மேலும்...
        கருத்துகள்