Revathi - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Revathi |
இடம் | : Coimbatore |
பிறந்த தேதி | : 11-Aug-1990 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 03-Nov-2010 |
பார்த்தவர்கள் | : 213 |
புள்ளி | : 41 |
என்னைப் பற்றி...
Unarvugaluku Uru Kodukkum Kavithaigalin Rasigai Naan........
என் படைப்புகள்
Revathi செய்திகள்
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) Anithbala மற்றும்
4 உறுப்பினர்கள்
கருத்து அளித்துள்ளனர்
16-Oct-2015 2:55 pm
மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!
காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .
பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!
வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!
தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெ
எத்தனையோ தலைப்புகளில் கவிதை எழுதினாலும்... அன்னை என்று எழுதும் போதும் அம்மா என்று எழுதும் போதும்
கோடிக்கணக்கில் ரசிகர்கள் வருவது
அன்பு என்றவற்றை வார்த்தைக்கு ஆகத்தான்...
அந்த அன்பை அன்னையைத் தவிர வேறு எவராலும் தர முடியாது..
உண்மையான எதார்த்தமான படைப்பு...
வாழ்த்துக்கள் நண்பரே
பெற்ற பரிசுக்கும் பாராட்டுகளுக்கும்...💐
அன்புடன் அனித்பாலா 14-Oct-2023 8:52 pm
Arumaiyana padaippu vazthukal thozhi.... 💐💐💐💐 30-Aug-2022 9:46 pm
அருமைங்க 08-Jul-2022 12:29 pm
அருமை நண்பா!! அம்மா இல்லையேல் இந்த பூமியே கிடையாது...... 24-Mar-2022 11:00 pm
கருத்துகள்