Revathi - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : Revathi |
இடம் | : Coimbatore |
பிறந்த தேதி | : 11-Aug-1990 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 03-Nov-2010 |
பார்த்தவர்கள் | : 202 |
புள்ளி | : 41 |
என்னைப் பற்றி...
Unarvugaluku Uru Kodukkum Kavithaigalin Rasigai Naan........
என் படைப்புகள்
Revathi செய்திகள்
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) ilaya raja மற்றும்
2 உறுப்பினர்கள்
கருத்து அளித்துள்ளனர்
16-Oct-2015 2:55 pm
மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!
காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .
பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!
வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!
தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெ
அருமை நண்பா!! அம்மா இல்லையேல் இந்த பூமியே கிடையாது...... 24-Mar-2022 11:00 pm
அருமையாக உள்ளது அம்மா என்றாலே அன்பு 30-Nov-2021 3:53 pm
அற்புதம் அன்னை என்ற தெய்வத்தை நல்ல படியா வாழ வைக்க வேண்டும் ... என்ன பண்ணினா தாயார் நல்ல இருப்பங்களோ . அதுவாக ஆகிறாய்.. என்ன என்னவோ விருதுகள் உள்ளது உலகில் உன்னை விட சிறந்தது எதுவும் இல்லை தாயே
01-Oct-2021 12:18 am
நன்று 30-Jun-2021 8:42 pm
கருத்துகள்
நண்பர்கள் (50)

Lingarasu
Erode

சேர்ந்தை பாபுத
சேர்ந்தகோட்டை( இராமநாதபு

நெய்வேலி இரா சுப்ரமணியன்
நெய்வேலி

பழனிச்சாமி
இராமநாதபுரம்
