சேர்ந்தை பாபுத - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சேர்ந்தை பாபுத
இடம்:  சேர்ந்தகோட்டை( இராமநாதபு
பிறந்த தேதி :  16-Jul-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Oct-2013
பார்த்தவர்கள்:  1142
புள்ளி:  544

என்னைப் பற்றி...

என் தமிழ் தாய் மடியில்
தவள வந்துள்ளேன்
என்னை கைப்பிடித்து
நடைபோட கற்றுக் கொடுங்கள்.
என்றும் அன்புடன்
சேர்ந்தை_பாபு.த

tharmeshbabu@gmail.com
sernthaibabu.blogspot.in
sernthaibabu.webs.com
https://www.facebook.com/sernthaibabu
கைபேசி:09003600780

என் படைப்புகள்
சேர்ந்தை பாபுத செய்திகள்
சேர்ந்தை பாபுத - முதல்பூ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Aug-2022 9:15 pm

***கண்ணீரில் கரையும் என் காதல் 555 ***


உயிரானவளே...


உன் முதல் பார்வையிலே
என்னை அபகரித்துவிட்டாய்...

நானும் உன் இதய
கோட்டையை முற்றுகையிட்டு...

என் நேசத்தை
உனக்குள் செலுத்தினேன்...

உன்னிடம் நான்
முதல் முறை உணர்ந்தேன்...

சொர்க்கம்
என்றால் என்னவென்று...

உன் மடியில் நான்
தலைசாய்த்த அந்த நிமிடம்...

என்னை
விலகி செல்லும்...

உன் இதயத்தை
துரத்திவர என்னமில்லை...

நான் சுவாசிக்கும் மூச்சுக்கூட
எனக்கு சொந்தமில்லை...

இயற்கையிடம்
கடன் கேட்டேன் காற்றை...

உன்னிடம் நான் கடன்
கேட்கவில்லை உன் இதயத்தை...

நீ வாங்கிய
என் இதயத்தை மட்டும்...

திருப்பி கொடு
எனக்கு அது போதும்...

மேலும்

கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) Anithbala மற்றும் 25 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-Oct-2015 2:55 pm

மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!

காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .

பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!

வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!

தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெ

மேலும்

எத்தனையோ தலைப்புகளில் கவிதை எழுதினாலும்... அன்னை என்று எழுதும் போதும் அம்மா என்று எழுதும் போதும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் வருவது அன்பு என்றவற்றை வார்த்தைக்கு ஆகத்தான்... அந்த அன்பை அன்னையைத் தவிர வேறு எவராலும் தர முடியாது.. உண்மையான எதார்த்தமான படைப்பு... வாழ்த்துக்கள் நண்பரே பெற்ற பரிசுக்கும் பாராட்டுகளுக்கும்...💐 அன்புடன் அனித்பாலா 14-Oct-2023 8:52 pm
Arumaiyana padaippu vazthukal thozhi.... 💐💐💐💐 30-Aug-2022 9:46 pm
அருமைங்க 08-Jul-2022 12:29 pm
அருமை நண்பா!! அம்மா இல்லையேல் இந்த பூமியே கிடையாது...... 24-Mar-2022 11:00 pm
சேர்ந்தை பாபுத - கவிஜி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Nov-2016 10:42 pm

அமராவால் முடியவில்லை....

கட்டிலில் அகல விரிந்த கால்களோடு... முக்கி முனகி.. வேர்த்து... பற்கள் கடித்துக் கொண்டு தலையை அங்கும் இங்கும் ஆட்டியபடி துடித்துக் கொண்டிருந்தாள். சத்தம் வெளியே வரக் கூடாது என்பதற்காக துணியைக் கொண்டு அவளே தன் பற்களை இறுக்கி இறுக்க அழுத்திக் கடித்துக் கொண்டிருந்தாள். அவளின் உடல் வேர்த்து நடுங்கிக் கொண்டிருந்தது...அவளுக்கு அவளே தைரியம்.. ஆறுதல்....சொல்லிக் கொண்டாள். மனமெங்கும் குழந்தையின் நழுவலை உணர முடிந்தது. இதோ இன்னும் சற்று நேரத்தில் வெளியே வந்து விழுந்து விடும் என்று முழுமையாக நம்பினாள். உடல் முழுக்க இருந்த சக்தியை... உணர்வாக்கி அழுந்த அழுந்த வெளியே தள்ளினாள்.

மேலும்

பச்சக் குதிரை ஆடியபடி... டயர் வண்டி ஓட்டியபடி... கிணற்றில் எட்டிக் குதித்து நீச்சல் அடித்தபடி...பஞ்சு மிட்டாய்க்காரன் பின்னாலேயே கத்திக் கொண்டு ஓடியபடி... சாமியின் காதில்.. ரகசியம் சொல்லி... வாய் மூடி சிரித்தபடி...சிலுவை மலையின் திசைகள் எல்லாம் மதிசோலை கிராமத்தின் சுவடுகளை பசுமையாக்கி...புல்வெளியாக்கி திரிய விட்டிருந்தது. அழகு ..... வாழ்த்துக்கள்,.. 16-Nov-2016 10:41 pm
மிகவும் அற்புதமான மெய்ச்சிலிர்க்க வைக்கும் ராஜ எழுத்துக்கள்..... மிக மிக அருமை விஜி..இரண்டு தடவை படிச்சேன் செம....!! 14-Nov-2016 9:55 am
கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) sankaran ayya மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
02-Nov-2016 7:33 pm

நிலவு சிரிக்குது வானில்
நீ சிரிக்கிறாய் பூமியில்
கனவு விரியுது இரவில்
கவிதை பிறக்குது காலையில் !

----கவின் சாரலன்

மேலும்

மிக்க நன்றி கவிப்பிரிய சர்பான் அன்புடன், கவின் சாரலன் 03-Nov-2016 6:55 pm
கோதை சிரிப்பு அழகிய காதல் கடிதம் 03-Nov-2016 5:13 pm
மிக்க நன்றி கவிப்பிரிய பாபு அன்புடன், கவின் சாரலன் 02-Nov-2016 9:10 pm
நச்சென்று நாலு வரி அருமை..... அய்யா.... 02-Nov-2016 9:09 pm
சேர்ந்தை பாபுத - சேர்ந்தை பாபுத அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Oct-2016 9:29 pm

நித்தம்
உன் நினைவுகளை
சுமந்ததால்

இன்று என்மனம்
அலைகிறது
தெரு நாயாய்,

பார்த்துப்பார்த்து
ரசித்த
என் வாழ்க்கை
இன்று பாலாய்
போனதேனோ,

பால் வடியும்
இந்த பூமுகத்தில்
திராவகத்தை
தெளித்ததேனோ?

என்னை பேசிபேசி
கொன்றவள்
இன்று பேசாமல்
புதைத்ததேனோ?

நடமாட உயிர் இருக்கு
வெறும் ஊண்சுமந்த
உடல் இருக்கு
மனம் மட்டும் போன
மாயம் எங்கே?

காதல் சுகமான
வேதனைகளை தந்து
என் மனதை காவுவாங்கி சென்றதேனோ?

என்ன தான்
நான் செய்ய
என்னவள் இருந்த
நெஞ்ச,

நஞ்சு கொண்டு
நனைத்திடுதே
நாளும் உன்
நினைவுகளை,

என் மனம் அறியாக்
காதல் கொண்டு
இன்னும் அலையாய்

மேலும்

மிக்க நன்றி தோழாரே! 02-Nov-2016 9:15 pm
வலிகளை தங்கி வளம் வரும் வரிகள். வலிகள். 02-Nov-2016 9:07 pm
Mikka nanri thozhare .... 02-Nov-2016 8:24 pm
சுமைகளின் விதி விளையாட்டில் காதலிக்கும் ஒவ்வொரு மனமும் இறங்கிப் போகத்தான் இருக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Nov-2016 7:42 am
சேர்ந்தை பாபுத - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Oct-2016 9:29 pm

நித்தம்
உன் நினைவுகளை
சுமந்ததால்

இன்று என்மனம்
அலைகிறது
தெரு நாயாய்,

பார்த்துப்பார்த்து
ரசித்த
என் வாழ்க்கை
இன்று பாலாய்
போனதேனோ,

பால் வடியும்
இந்த பூமுகத்தில்
திராவகத்தை
தெளித்ததேனோ?

என்னை பேசிபேசி
கொன்றவள்
இன்று பேசாமல்
புதைத்ததேனோ?

நடமாட உயிர் இருக்கு
வெறும் ஊண்சுமந்த
உடல் இருக்கு
மனம் மட்டும் போன
மாயம் எங்கே?

காதல் சுகமான
வேதனைகளை தந்து
என் மனதை காவுவாங்கி சென்றதேனோ?

என்ன தான்
நான் செய்ய
என்னவள் இருந்த
நெஞ்ச,

நஞ்சு கொண்டு
நனைத்திடுதே
நாளும் உன்
நினைவுகளை,

என் மனம் அறியாக்
காதல் கொண்டு
இன்னும் அலையாய்

மேலும்

மிக்க நன்றி தோழாரே! 02-Nov-2016 9:15 pm
வலிகளை தங்கி வளம் வரும் வரிகள். வலிகள். 02-Nov-2016 9:07 pm
Mikka nanri thozhare .... 02-Nov-2016 8:24 pm
சுமைகளின் விதி விளையாட்டில் காதலிக்கும் ஒவ்வொரு மனமும் இறங்கிப் போகத்தான் இருக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Nov-2016 7:42 am
சேர்ந்தை பாபுத - சேர்ந்தை பாபுத அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Jul-2016 7:46 am

புரையோடிய
எங்களின்
விழிகளுக்குதான்
புலப்படவில்லை
என்று நினைத்தேன்,

ஆனால் நன்கு தெரியும்
உங்கள் கண்களுக்குமா புலப்படவில்லை
எங்களின் துயரம்,

தோளில் போட்டு
வளர்த்ததால் தான் எங்களை தோள்பட்டையில்
மிதிக்கிறாயோ,

திருவிழாவில் சுட்டிக்காட்டிய
எனது கரங்களை பற்றி
இந்த பழமையை
பத்திரப்படுத்தி வைக்கிறாயோ ?முதியோரின் கூண்டுக்குள்,

அய்யோ மகனே,
எங்களின் முதுமை
உன்னை முடமாக்கி
விடவேண்டாம்,

உனது குழந்தைகளை
கொஞ்சி விளையாட
குடித்தனம் இல்லாமல்
போனோமோ?

நீ வளர்க்கும் குழந்தை
எங்களின் பாசமடா,

பத்திரப்படித்திவை
எங்களுக்கு கிடைக்காத பாசம்
உன் குழந்தைகளுக்கு

மேலும்

ஆம் தோழாரே. மிக்க நன்றி. 31-Oct-2016 9:23 pm
உண்மை தான் தோழாரே. நன்றி. 31-Oct-2016 9:22 pm
நன்றி தோழாரே... 31-Oct-2016 9:21 pm
இன்று நீ என்ன செய்கின்றாயோ? அதுதான் திரும்பக் கிடைக்கும், நாளைக்கு உனக்கு என்பதை மறந்து விடக்கூடாதென்று சிந்திக்க வைக்கிறது ! முதியோர் இல்லம் கூடுவதற்கு காரணம் மானுடம் அன்பை தொலைத்ததினால்தான்! 26-Jul-2016 11:16 pm
சேர்ந்தை பாபுத - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jul-2016 7:46 am

புரையோடிய
எங்களின்
விழிகளுக்குதான்
புலப்படவில்லை
என்று நினைத்தேன்,

ஆனால் நன்கு தெரியும்
உங்கள் கண்களுக்குமா புலப்படவில்லை
எங்களின் துயரம்,

தோளில் போட்டு
வளர்த்ததால் தான் எங்களை தோள்பட்டையில்
மிதிக்கிறாயோ,

திருவிழாவில் சுட்டிக்காட்டிய
எனது கரங்களை பற்றி
இந்த பழமையை
பத்திரப்படுத்தி வைக்கிறாயோ ?முதியோரின் கூண்டுக்குள்,

அய்யோ மகனே,
எங்களின் முதுமை
உன்னை முடமாக்கி
விடவேண்டாம்,

உனது குழந்தைகளை
கொஞ்சி விளையாட
குடித்தனம் இல்லாமல்
போனோமோ?

நீ வளர்க்கும் குழந்தை
எங்களின் பாசமடா,

பத்திரப்படித்திவை
எங்களுக்கு கிடைக்காத பாசம்
உன் குழந்தைகளுக்கு

மேலும்

ஆம் தோழாரே. மிக்க நன்றி. 31-Oct-2016 9:23 pm
உண்மை தான் தோழாரே. நன்றி. 31-Oct-2016 9:22 pm
நன்றி தோழாரே... 31-Oct-2016 9:21 pm
இன்று நீ என்ன செய்கின்றாயோ? அதுதான் திரும்பக் கிடைக்கும், நாளைக்கு உனக்கு என்பதை மறந்து விடக்கூடாதென்று சிந்திக்க வைக்கிறது ! முதியோர் இல்லம் கூடுவதற்கு காரணம் மானுடம் அன்பை தொலைத்ததினால்தான்! 26-Jul-2016 11:16 pm
சேர்ந்தை பாபுத - சேர்ந்தை பாபுத அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Mar-2016 1:09 am

அட மானிடா! ,
நீ செய்த தவறுக்கு
நாங்கள் பலியாவதா?

வனங்களை நீ அழித்து விட்டு
வானுயர கோபுரம் கட்டி அதில்
மின்னணு சாதனங்களுடன்
மின்னலாய் நீ வசிக்கிறாய் !

நானோ மின்கம்பங்களில்
கூடு கட்டி சுட்டெரிக்கும்
வெயிலில் நான் வாடுகிறேன்,

இந்த பூமியை நீ அவகரித்து கொண்டாய்
இது எங்களுக்கும் சொந்தம்
என்பதை மறந்து விட்டாயோ ?

நாங்கள் வாய் பேச தெரியாத
உயிரினம் என்பதால் நீ கண்டு கொள்ளவில்லை
உன்னை கேட்க இவ்வுலகில் வேறு
யாரும் இல்லை என்ற ஆணவத்தால் ஆடுகிறாய்,

அழிவு எங்களுக்கு மட்டும் அல்ல
இவ்வுலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் தான்
உன் வசதிக்காக தொலைத்தொடர்பு
கம்பங்கள

மேலும்

நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. நான் இதை அனுபவித்து இருக்கிறேன். நன்றி தோழி. 21-Mar-2016 11:35 am
ஈட்டி பாய்க்கும் வரிகள்.....வலிக்கிறது பறவையினமே கொஞ்சம் கொஞ்சசமாக அழிந்து வருவதைத்தடுக்க என்னதான் செய்வது....உண்மைய சொல்லணுனா நான் சிறு வயதில் இருக்கும் போது அதிகாலையில குயில் கூவும் சத்தம் தினமும் கேட்பேன் ஆனால் இன்று அவைகளை கண்களால் காண்பதே மிகவும் கடினமாய் உள்ளது....வந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு மாற்றங்களும் ஒவ்வொரு உயிரிகளை பலியாய்க்கொள்கிறது இது உண்மையே...... 21-Mar-2016 10:46 am
சேர்ந்தை பாபுத - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Mar-2016 1:09 am

அட மானிடா! ,
நீ செய்த தவறுக்கு
நாங்கள் பலியாவதா?

வனங்களை நீ அழித்து விட்டு
வானுயர கோபுரம் கட்டி அதில்
மின்னணு சாதனங்களுடன்
மின்னலாய் நீ வசிக்கிறாய் !

நானோ மின்கம்பங்களில்
கூடு கட்டி சுட்டெரிக்கும்
வெயிலில் நான் வாடுகிறேன்,

இந்த பூமியை நீ அவகரித்து கொண்டாய்
இது எங்களுக்கும் சொந்தம்
என்பதை மறந்து விட்டாயோ ?

நாங்கள் வாய் பேச தெரியாத
உயிரினம் என்பதால் நீ கண்டு கொள்ளவில்லை
உன்னை கேட்க இவ்வுலகில் வேறு
யாரும் இல்லை என்ற ஆணவத்தால் ஆடுகிறாய்,

அழிவு எங்களுக்கு மட்டும் அல்ல
இவ்வுலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் தான்
உன் வசதிக்காக தொலைத்தொடர்பு
கம்பங்கள

மேலும்

நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. நான் இதை அனுபவித்து இருக்கிறேன். நன்றி தோழி. 21-Mar-2016 11:35 am
ஈட்டி பாய்க்கும் வரிகள்.....வலிக்கிறது பறவையினமே கொஞ்சம் கொஞ்சசமாக அழிந்து வருவதைத்தடுக்க என்னதான் செய்வது....உண்மைய சொல்லணுனா நான் சிறு வயதில் இருக்கும் போது அதிகாலையில குயில் கூவும் சத்தம் தினமும் கேட்பேன் ஆனால் இன்று அவைகளை கண்களால் காண்பதே மிகவும் கடினமாய் உள்ளது....வந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு மாற்றங்களும் ஒவ்வொரு உயிரிகளை பலியாய்க்கொள்கிறது இது உண்மையே...... 21-Mar-2016 10:46 am
சேர்ந்தை பாபுத - சேர்ந்தை பாபுத அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Mar-2016 11:43 pm

"கலைந்த கனவில் முளைத்த காதல்"

புழுதிகாட்டில் புல்லாக நானும்
சுற்றிவரும் சூறாவளியாக நீயும்
நம்மை,
கருமேகம் கனநேரத்தில்
கண்ணீரால் நனைத்ததேனோ?

முட்டைக்குள் குஞ்சாக நானும்
அடைகாக்கும் கோழியாக நீயும்
எம்மை,
உனக்குள் நான் அவிந்துபோவேனோ
இல்லை அகிலம் காண்பேனோ?

வாடிய செடியாய் நான் நின்ற பொழுது
சொட்டு நீராய் உயிர் தந்தாய்
இன்றோ,
வளர்ந்து பூத்து நிற்கிறேன்
பறித்துத்துக்கொள்ள உனக்கென்ன தயக்கம்?

கண்ணே!
என் தலையனையை கேட்டுப்பார்
எண்ணிலடங்கா இரவுகளில்
உன் நினைவுகளால்
என் விழிநீரில் நனைந்ததை
அது சொல்லும்.

என் தலை பாரத்தை இறக்கிவிட்டேன்
என் இதயத்தின் சுமையை எப்போது
இறக்குவ

மேலும்

மிக்க நன்றி தோழி உங்களின் விடைபெறாத அன்புக்கும் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றி தோழி... 21-Mar-2016 11:43 am
உணர்வுப்பூர்வமான வரிகள் நண்பரே... வாடிய செடியாய் நான் நின்ற பொழுது சொட்டு நீராய் உயிர் தந்தாய் இன்றோ, வளர்ந்து பூத்து நிற்கிறேன் பறித்துத்துக்கொள்ள உனக்கென்ன தயக்கம்?..காதலி ஏக்கம்.....வரிகள் அருமை நண்பரே... நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களை தளத்தில் அதே உற்சாகத்தோடு பார்ப்பதில் மகிழ்ச்சியே.. தொடருங்கள் நண்பரே...!! 21-Mar-2016 10:34 am
உண்மை தான் தோழமையே! நன்றி நண்பரே தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல.... 21-Mar-2016 12:04 am
காதலின் உணர்வுகளை மிகவும் இனிமையான முறையில் மனதில் உணர்த்தும் வரிகள் ஒவ்வொருவர் வாழ்விலும் காதல் என்பது எதிர்பாராத விதமாக நேர்ந்து விடும் விபத்து தான் ஆனால் அதில் பலர் உயிர் இருந்தும் நினைவை மறக்கின்றனர் 20-Mar-2016 11:21 pm
சேர்ந்தை பாபுத - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Mar-2016 11:43 pm

"கலைந்த கனவில் முளைத்த காதல்"

புழுதிகாட்டில் புல்லாக நானும்
சுற்றிவரும் சூறாவளியாக நீயும்
நம்மை,
கருமேகம் கனநேரத்தில்
கண்ணீரால் நனைத்ததேனோ?

முட்டைக்குள் குஞ்சாக நானும்
அடைகாக்கும் கோழியாக நீயும்
எம்மை,
உனக்குள் நான் அவிந்துபோவேனோ
இல்லை அகிலம் காண்பேனோ?

வாடிய செடியாய் நான் நின்ற பொழுது
சொட்டு நீராய் உயிர் தந்தாய்
இன்றோ,
வளர்ந்து பூத்து நிற்கிறேன்
பறித்துத்துக்கொள்ள உனக்கென்ன தயக்கம்?

கண்ணே!
என் தலையனையை கேட்டுப்பார்
எண்ணிலடங்கா இரவுகளில்
உன் நினைவுகளால்
என் விழிநீரில் நனைந்ததை
அது சொல்லும்.

என் தலை பாரத்தை இறக்கிவிட்டேன்
என் இதயத்தின் சுமையை எப்போது
இறக்குவ

மேலும்

மிக்க நன்றி தோழி உங்களின் விடைபெறாத அன்புக்கும் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றி தோழி... 21-Mar-2016 11:43 am
உணர்வுப்பூர்வமான வரிகள் நண்பரே... வாடிய செடியாய் நான் நின்ற பொழுது சொட்டு நீராய் உயிர் தந்தாய் இன்றோ, வளர்ந்து பூத்து நிற்கிறேன் பறித்துத்துக்கொள்ள உனக்கென்ன தயக்கம்?..காதலி ஏக்கம்.....வரிகள் அருமை நண்பரே... நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களை தளத்தில் அதே உற்சாகத்தோடு பார்ப்பதில் மகிழ்ச்சியே.. தொடருங்கள் நண்பரே...!! 21-Mar-2016 10:34 am
உண்மை தான் தோழமையே! நன்றி நண்பரே தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல.... 21-Mar-2016 12:04 am
காதலின் உணர்வுகளை மிகவும் இனிமையான முறையில் மனதில் உணர்த்தும் வரிகள் ஒவ்வொருவர் வாழ்விலும் காதல் என்பது எதிர்பாராத விதமாக நேர்ந்து விடும் விபத்து தான் ஆனால் அதில் பலர் உயிர் இருந்தும் நினைவை மறக்கின்றனர் 20-Mar-2016 11:21 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (770)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவர் பின்தொடர்பவர்கள் (774)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
கவி ப்ரியன்

கவி ப்ரியன்

சென்னை
JAHAN POTTUVIL

JAHAN POTTUVIL

SRI LANKA - POTTUVIL

இவரை பின்தொடர்பவர்கள் (773)

அழகுபாண்டிஅரசப்பன் முத்துலாபுரம்

அழகுபாண்டிஅரசப்பன் முத்துலாபுரம்

முத்துலாபுரம் தேனிமாவட்
prahasakkavi anwer

prahasakkavi anwer

இலங்கை ( காத்தான்குடி )

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே