சேர்ந்தை பாபுத - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : சேர்ந்தை பாபுத |
இடம் | : சேர்ந்தகோட்டை( இராமநாதபு |
பிறந்த தேதி | : 16-Jul-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Oct-2013 |
பார்த்தவர்கள் | : 1103 |
புள்ளி | : 544 |
என் தமிழ் தாய் மடியில்
தவள வந்துள்ளேன்
என்னை கைப்பிடித்து
நடைபோட கற்றுக் கொடுங்கள்.
என்றும் அன்புடன்
சேர்ந்தை_பாபு.த
tharmeshbabu@gmail.com
sernthaibabu.blogspot.in
sernthaibabu.webs.com
https://www.facebook.com/sernthaibabu
கைபேசி:09003600780
அமராவால் முடியவில்லை....
கட்டிலில் அகல விரிந்த கால்களோடு... முக்கி முனகி.. வேர்த்து... பற்கள் கடித்துக் கொண்டு தலையை அங்கும் இங்கும் ஆட்டியபடி துடித்துக் கொண்டிருந்தாள். சத்தம் வெளியே வரக் கூடாது என்பதற்காக துணியைக் கொண்டு அவளே தன் பற்களை இறுக்கி இறுக்க அழுத்திக் கடித்துக் கொண்டிருந்தாள். அவளின் உடல் வேர்த்து நடுங்கிக் கொண்டிருந்தது...அவளுக்கு அவளே தைரியம்.. ஆறுதல்....சொல்லிக் கொண்டாள். மனமெங்கும் குழந்தையின் நழுவலை உணர முடிந்தது. இதோ இன்னும் சற்று நேரத்தில் வெளியே வந்து விழுந்து விடும் என்று முழுமையாக நம்பினாள். உடல் முழுக்க இருந்த சக்தியை... உணர்வாக்கி அழுந்த அழுந்த வெளியே தள்ளினாள்.
நிலவு சிரிக்குது வானில்
நீ சிரிக்கிறாய் பூமியில்
கனவு விரியுது இரவில்
கவிதை பிறக்குது காலையில் !
----கவின் சாரலன்
நித்தம்
உன் நினைவுகளை
சுமந்ததால்
இன்று என்மனம்
அலைகிறது
தெரு நாயாய்,
பார்த்துப்பார்த்து
ரசித்த
என் வாழ்க்கை
இன்று பாலாய்
போனதேனோ,
பால் வடியும்
இந்த பூமுகத்தில்
திராவகத்தை
தெளித்ததேனோ?
என்னை பேசிபேசி
கொன்றவள்
இன்று பேசாமல்
புதைத்ததேனோ?
நடமாட உயிர் இருக்கு
வெறும் ஊண்சுமந்த
உடல் இருக்கு
மனம் மட்டும் போன
மாயம் எங்கே?
காதல் சுகமான
வேதனைகளை தந்து
என் மனதை காவுவாங்கி சென்றதேனோ?
என்ன தான்
நான் செய்ய
என்னவள் இருந்த
நெஞ்ச,
நஞ்சு கொண்டு
நனைத்திடுதே
நாளும் உன்
நினைவுகளை,
என் மனம் அறியாக்
காதல் கொண்டு
இன்னும் அலையாய்
உன்னை நினைக்கையிலே....
என் சுவாசத்து சூடு
குளிர்ந்து நெடுநாள் ஆயிற்று
என் தேகத்தின் உணர்வு
சுவாலை தீண்டாமலும் தூண்டாமலும்
இருப்பதால் அது இருளை
தன் வசமாக்கி கொண்டது
என் இதயம்
இரத்த ஓட்டத்தினூடே
கொண்டிருந்த
எண்ண ஓட்டம் தனக்கு தானே
விலங்கிட்டு கொண்டு
விடுதலையடைய மறுக்கிறது
என் கூந்தலின் மயிர் நாண்கள்
தன் வாசத்தை மறந்த நாள்
எந்த நாள் என கேட்டுகொண்டன
என் முகத்தில்
புன்னகை பூக்க மகிழ்ச்சி எனும்
மொட்டுவிட மறுக்கிறது
என் மனம்
என் அங்க அசைவுகளும்
என் ஆசை கனவுகளும்
அடங்கி ஒடுங்கி முடங்கவிட்டன
ஆனாலும்!!
ஏன்......??
என் உடலில் இருக்கும்
செந்ந
நித்தம்
உன் நினைவுகளை
சுமந்ததால்
இன்று என்மனம்
அலைகிறது
தெரு நாயாய்,
பார்த்துப்பார்த்து
ரசித்த
என் வாழ்க்கை
இன்று பாலாய்
போனதேனோ,
பால் வடியும்
இந்த பூமுகத்தில்
திராவகத்தை
தெளித்ததேனோ?
என்னை பேசிபேசி
கொன்றவள்
இன்று பேசாமல்
புதைத்ததேனோ?
நடமாட உயிர் இருக்கு
வெறும் ஊண்சுமந்த
உடல் இருக்கு
மனம் மட்டும் போன
மாயம் எங்கே?
காதல் சுகமான
வேதனைகளை தந்து
என் மனதை காவுவாங்கி சென்றதேனோ?
என்ன தான்
நான் செய்ய
என்னவள் இருந்த
நெஞ்ச,
நஞ்சு கொண்டு
நனைத்திடுதே
நாளும் உன்
நினைவுகளை,
என் மனம் அறியாக்
காதல் கொண்டு
இன்னும் அலையாய்
புரையோடிய
எங்களின்
விழிகளுக்குதான்
புலப்படவில்லை
என்று நினைத்தேன்,
ஆனால் நன்கு தெரியும்
உங்கள் கண்களுக்குமா புலப்படவில்லை
எங்களின் துயரம்,
தோளில் போட்டு
வளர்த்ததால் தான் எங்களை தோள்பட்டையில்
மிதிக்கிறாயோ,
திருவிழாவில் சுட்டிக்காட்டிய
எனது கரங்களை பற்றி
இந்த பழமையை
பத்திரப்படுத்தி வைக்கிறாயோ ?முதியோரின் கூண்டுக்குள்,
அய்யோ மகனே,
எங்களின் முதுமை
உன்னை முடமாக்கி
விடவேண்டாம்,
உனது குழந்தைகளை
கொஞ்சி விளையாட
குடித்தனம் இல்லாமல்
போனோமோ?
நீ வளர்க்கும் குழந்தை
எங்களின் பாசமடா,
பத்திரப்படித்திவை
எங்களுக்கு கிடைக்காத பாசம்
உன் குழந்தைகளுக்கு
புரையோடிய
எங்களின்
விழிகளுக்குதான்
புலப்படவில்லை
என்று நினைத்தேன்,
ஆனால் நன்கு தெரியும்
உங்கள் கண்களுக்குமா புலப்படவில்லை
எங்களின் துயரம்,
தோளில் போட்டு
வளர்த்ததால் தான் எங்களை தோள்பட்டையில்
மிதிக்கிறாயோ,
திருவிழாவில் சுட்டிக்காட்டிய
எனது கரங்களை பற்றி
இந்த பழமையை
பத்திரப்படுத்தி வைக்கிறாயோ ?முதியோரின் கூண்டுக்குள்,
அய்யோ மகனே,
எங்களின் முதுமை
உன்னை முடமாக்கி
விடவேண்டாம்,
உனது குழந்தைகளை
கொஞ்சி விளையாட
குடித்தனம் இல்லாமல்
போனோமோ?
நீ வளர்க்கும் குழந்தை
எங்களின் பாசமடா,
பத்திரப்படித்திவை
எங்களுக்கு கிடைக்காத பாசம்
உன் குழந்தைகளுக்கு
அட மானிடா! ,
நீ செய்த தவறுக்கு
நாங்கள் பலியாவதா?
வனங்களை நீ அழித்து விட்டு
வானுயர கோபுரம் கட்டி அதில்
மின்னணு சாதனங்களுடன்
மின்னலாய் நீ வசிக்கிறாய் !
நானோ மின்கம்பங்களில்
கூடு கட்டி சுட்டெரிக்கும்
வெயிலில் நான் வாடுகிறேன்,
இந்த பூமியை நீ அவகரித்து கொண்டாய்
இது எங்களுக்கும் சொந்தம்
என்பதை மறந்து விட்டாயோ ?
நாங்கள் வாய் பேச தெரியாத
உயிரினம் என்பதால் நீ கண்டு கொள்ளவில்லை
உன்னை கேட்க இவ்வுலகில் வேறு
யாரும் இல்லை என்ற ஆணவத்தால் ஆடுகிறாய்,
அழிவு எங்களுக்கு மட்டும் அல்ல
இவ்வுலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் தான்
உன் வசதிக்காக தொலைத்தொடர்பு
கம்பங்கள
அட மானிடா! ,
நீ செய்த தவறுக்கு
நாங்கள் பலியாவதா?
வனங்களை நீ அழித்து விட்டு
வானுயர கோபுரம் கட்டி அதில்
மின்னணு சாதனங்களுடன்
மின்னலாய் நீ வசிக்கிறாய் !
நானோ மின்கம்பங்களில்
கூடு கட்டி சுட்டெரிக்கும்
வெயிலில் நான் வாடுகிறேன்,
இந்த பூமியை நீ அவகரித்து கொண்டாய்
இது எங்களுக்கும் சொந்தம்
என்பதை மறந்து விட்டாயோ ?
நாங்கள் வாய் பேச தெரியாத
உயிரினம் என்பதால் நீ கண்டு கொள்ளவில்லை
உன்னை கேட்க இவ்வுலகில் வேறு
யாரும் இல்லை என்ற ஆணவத்தால் ஆடுகிறாய்,
அழிவு எங்களுக்கு மட்டும் அல்ல
இவ்வுலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் தான்
உன் வசதிக்காக தொலைத்தொடர்பு
கம்பங்கள
"கலைந்த கனவில் முளைத்த காதல்"
புழுதிகாட்டில் புல்லாக நானும்
சுற்றிவரும் சூறாவளியாக நீயும்
நம்மை,
கருமேகம் கனநேரத்தில்
கண்ணீரால் நனைத்ததேனோ?
முட்டைக்குள் குஞ்சாக நானும்
அடைகாக்கும் கோழியாக நீயும்
எம்மை,
உனக்குள் நான் அவிந்துபோவேனோ
இல்லை அகிலம் காண்பேனோ?
வாடிய செடியாய் நான் நின்ற பொழுது
சொட்டு நீராய் உயிர் தந்தாய்
இன்றோ,
வளர்ந்து பூத்து நிற்கிறேன்
பறித்துத்துக்கொள்ள உனக்கென்ன தயக்கம்?
கண்ணே!
என் தலையனையை கேட்டுப்பார்
எண்ணிலடங்கா இரவுகளில்
உன் நினைவுகளால்
என் விழிநீரில் நனைந்ததை
அது சொல்லும்.
என் தலை பாரத்தை இறக்கிவிட்டேன்
என் இதயத்தின் சுமையை எப்போது
இறக்குவ
தோழர் பொள்ளாச்சி திரு. அபி அவர்களுக்கு வாழ்த்து.
சில எழுத்துகள் கவிதையானால்
எழுத்தாளர் விதையானால்
எழுதுபவர் அதன்படி
ஆதலால் காதலித்தேன்
வாழ்த்துக்கிறேன்
வாழ்க..! பல்லாண்டு..!
-அன்பன்/சிஷ்யன்/ரசிகன்
இரா.சந்தோஷ் குமார்.
"கலைந்த கனவில் முளைத்த காதல்"
புழுதிகாட்டில் புல்லாக நானும்
சுற்றிவரும் சூறாவளியாக நீயும்
நம்மை,
கருமேகம் கனநேரத்தில்
கண்ணீரால் நனைத்ததேனோ?
முட்டைக்குள் குஞ்சாக நானும்
அடைகாக்கும் கோழியாக நீயும்
எம்மை,
உனக்குள் நான் அவிந்துபோவேனோ
இல்லை அகிலம் காண்பேனோ?
வாடிய செடியாய் நான் நின்ற பொழுது
சொட்டு நீராய் உயிர் தந்தாய்
இன்றோ,
வளர்ந்து பூத்து நிற்கிறேன்
பறித்துத்துக்கொள்ள உனக்கென்ன தயக்கம்?
கண்ணே!
என் தலையனையை கேட்டுப்பார்
எண்ணிலடங்கா இரவுகளில்
உன் நினைவுகளால்
என் விழிநீரில் நனைந்ததை
அது சொல்லும்.
என் தலை பாரத்தை இறக்கிவிட்டேன்
என் இதயத்தின் சுமையை எப்போது
இறக்குவ
நண்பர்கள் (767)

கிரி பாரதி
தாராபுரம், திருப்பூர்.

திருமூர்த்தி
கோபிச்செட்டிபாளையம்

சுரேஷ்ராஜா ஜெ
நெல்லை

செல்வமணி
கோவை

சத்தியமூர்த்தி
மதுரை
இவர் பின்தொடர்பவர்கள் (771)
இவரை பின்தொடர்பவர்கள் (770)

அழகுபாண்டிஅரசப்பன் முத்துலாபுரம்
முத்துலாபுரம் தேனிமாவட்

sirkazhi sabapathy
CHENNAI
