நீ கவிதை
நிலவு சிரிக்குது வானில் 
நீ சிரிக்கிறாய் பூமியில் 
கனவு விரியுது இரவில் 
கவிதை பிறக்குது காலையில் !
----கவின் சாரலன்
நிலவு சிரிக்குது வானில் 
நீ சிரிக்கிறாய் பூமியில் 
கனவு விரியுது இரவில் 
கவிதை பிறக்குது காலையில் !
----கவின் சாரலன்
