Anithbala - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Anithbala
இடம்:  இந்தியா(சென்னை).
பிறந்த தேதி :  05-Dec-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Feb-2011
பார்த்தவர்கள்:  743
புள்ளி:  159

என்னைப் பற்றி...

வாழ்க்கையை
மற்றவர் படிக்கும்படி அல்லாமல்
எனக்கு பிடிக்கும்படி
வாழ முயல்கிறேன்...


மற்றவருக்காக
என்னை மாற்றிக்கொள்வதும்
மனதை மாற்றிக்கொள்வதும்
ஒன்றுதான்...
இரண்டுமே எனக்கு வேண்டாம்...

மற்றவருக்கு கொடுக்க
என்னிடம் ஏதுமில்லாதபோது,
மற்றவர் பொருளைப்பெற
எனக்கு தகுதியில்லாது போகும்..

@அனித்பாலா.


E-mail : technobalan@gmail.com
contact: 9790688694

என் படைப்புகள்
Anithbala செய்திகள்
Anithbala - Hemadevi Mani அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Feb-2020 5:24 am

♥️என் இதயத்தை இழக்கத்தொடங்கினேன்!
நான் உன்னை முழுமையாக நேசிக்க தொடங்கியபோது!💙

மேலும்

நன்றி😊 13-Feb-2020 4:48 pm
நன்று 😊 12-Feb-2020 10:26 pm
Anithbala - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Dec-2012 8:29 pm

மனிதன்,
மனிதம் என்பதன்
புனிதம் உணர மறந்துபோனான்...
தான் வாழ
மற்றவரை கெடுக்க
பழகிவிட்டான்...
ஒரு வேலை தவறினால்
மன்னித்து மறந்துவிடலாம்...
மன்னித்துவிடும் இந்த உலகம்
என்ற போதையில்
ஓயாமல் தவறுபவனும்
அதனை மன்னிப்பவனும்
மண்ணைக் கெடுக்கும் மாக்கள்தான்...

இப்படியே போனால்
விடிவுக்கு வராத உலகிற்கு
முடிவுதான் வரும்...
-இப்படிக்கு ஒரு தமிழன்...

மேலும்

அருமை 07-Jan-2013 6:11 pm
நன்று. ஓயாமல் "தவறுபவனும்" 27-Dec-2012 9:12 pm
நன்று ... தொடர்க ... 26-Dec-2012 10:36 pm
கார்த்திக் சரவணன் அளித்த படைப்பில் (public) munafar மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
21-Apr-2015 2:58 pm

இந்த வரிகளில்
பெய்து கொண்டிருக்கும்
அதே மழை

வரவேற்க வாய்க்காத
வீடற்றவர்களின்
முகவரிகளையும்,

பசியாற்றும்
அடுப்புகளின்
நெருப்பையும்
கொஞ்சமும் தயவின்றி
அழித்துச் செல்கிறது..

கடைத்தெரு
வண்டிக்காரர்கள்
தீர்க்க வேண்டிய
கடன் வாக்குறுதிகளில்
இரக்கமின்றிப்
பொத்தல் இட்டு
உள்ளே நுழைகிறது.

இரை தேடித் தவிக்கும்
பறவைகளின்
சிறகுகளை நனையவும்
பசியால் காயவும் வைத்து
கூடுகளின் வாயிலில்
விருந்தாளி போல
எட்டிப் பார்க்கிறது.

நோயாளிகளின்
விடாத இருமலாகவும்
அரைகுறை மருத்துவனின்
கல்லாப்பெட்டி
நாணயங்களாகவும்
ஒரே சமயத்தில்
ஒலிக்கும் மழை,

இதெல்லாம் போக
எப்போதாவது
காகிதக் கப்பல்

மேலும்

நன்றிகள் பல நண்பரே... 21-May-2015 4:38 pm
சாரலை நனைத்த வாழ்த்துக்களுக்கு நன்றிகள் சகோ... 21-May-2015 4:38 pm
நன்றிகள் நட்பே... 21-May-2015 4:37 pm
அருமை தோழர்...சிறகுகளை நனைத்து பசியால் காய வைத்தல்...ஒரே சமயத்தில் இருமலாகவும் அரைகுறை மருத்துவனின் கல்லாபெட்டி நாணயமாகவும்... அருமை.. 20-May-2015 6:42 pm
பூவிதழ் அளித்த படைப்பில் (public) பழனி குமார் மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
18-Jan-2014 2:43 pm

எரியும் வயிற்றை அணைக்கும் விறகு -
பசியை விற்கும் பாமர கூட்டம் -
பட்டா போட்டு பங்களா கட்டுது
காட்டை வேட்டையாடும் பணக்கார புலிகள் -
படம் வரைந்து புள்ளியியல் போடுது படித்த கூலிகள் -

வனத்தை அழித்து வாழுமிடம் அமைத்து - கூடுகள் கலைத்து குளிர் தேட மலை முடி தொடும் மூடா - எந்த மிருகத்திடமும் இல்லை இந்த மனிதத்தனம் -

புலிகள் கண்டு கிளிகள் கொண்ட தேயிலைத் தோட்ட சருகுகளை - எலி என்று புலி தின்று போனதே - புரியவில்லையா புதிரென்று இயற்கையை -

பசுந்தோல் போத்தி மனித சதை தின்னும் மானிடா- மன்னிக்காது இயற்கையும் உன்விளையாட்டை -

கைகோர்க்குது கரை வேட்டியும்
கருப்பு பண புள்ளியும் - மலையெல்லாம்

மேலும்

நன்றி 20-Jan-2014 12:21 pm
நன்றி தொடருவோம் ! 20-Jan-2014 12:20 pm
நன்றி - தொடருவோம் ! 20-Jan-2014 12:20 pm
மனிதவளம் தழைக்க ! மலைவளம் காப்போம் ! நல்ல உயர்ந்த கருத்து . வாழ்க 19-Jan-2014 8:03 pm
Anithbala - அமிர்தா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jan-2014 2:52 pm

மூணாவது படிக்கையில
ஆத்தாளோட சுள்ளி பொறுக்க போய்
கஷ்டபடரப்ப
செத்து போற மாதிரி இருந்துச்சு,

ஐந்தாவது போகயில
ஆதாளையு எண்ணையு
விட்டுட்டு போன
அப்பன்கூடையே - நானு
செத்துரலாமுன்னு தோணிச்சி,

வயசுக்கு வந்து
ஆறு வருசமா - எவனும்
சீண்டாதப்ப அத நெனச்சு
எட்டிக் காய தின்னு
செத்துரலாமுன்னு நெனச்சே,

எப்படியோ வாக்கப்பட்டு
ரண்டு புள்ள பெத்துக்கரதுக்குள்ள
செத்து பொலச்செ

இந்த குடிகார ஆள வெச்சுட்டு
இதுக ரண்டையும் காப்பாத்த
காடு மேடெல்லாம் சுத்துரப்ப
ஆண்டவா இந்த உசுர
எடுத்துக்க மாட்டயான்னு தோனிச்சு

அதுக ரண்டும் கரையேறி
வாயில வராத சீமைக்கு
வேலைக்கு போயிடுசுக
எனக்கு சந்தோச

மேலும்

கருத்து அளித்த வெள்ளூர் ராஜா, ராஜன் அவர்களுக்கு நன்றி 07-Mar-2015 5:48 pm
கண்ணை இடுக்கிக் கொண்டு ஏக்கத்தோடு பார்க்கும் ஒரு மூதாட்டியின் கண்கள் சொல்லும் ஆயிரம் கதைகள் ! அவற்றை சில வரிகளில் அருமையாய்ச் சொன்ன இந்த படைப்பு அந்த பாமர மூதாட்டியையே கண்முன் நிறுத்திவிடுகிறது ! தொடருங்கள் தோழரே .. 02-Mar-2015 12:27 pm
அட்ரா சக்க....! 02-Mar-2015 12:17 pm
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி 02-Mar-2015 11:42 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (296)

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

வந்தவாசி [தமிழ்நாடு ]
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
விஷாநிதி ரா

விஷாநிதி ரா

தூத்துக்குடி
தர்மராஜன்

தர்மராஜன்

கோபிசெட்டிபாளையம்

இவர் பின்தொடர்பவர்கள் (296)

user photo

kalyan

MANNARGUDI
krishnan hari

krishnan hari

chennai
பார்த்திபன்

பார்த்திபன்

பெங்களூரு

இவரை பின்தொடர்பவர்கள் (296)

மேலே