நா முரளிதரன் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : நா முரளிதரன் |
இடம் | : Salem |
பிறந்த தேதி | : 07-Dec-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 13-Mar-2022 |
பார்த்தவர்கள் | : 262 |
புள்ளி | : 41 |
An Engineer working in a Private company at Chennai. Born in salem. Interested in writing from childhood but not so experienced. Started to post கவிதை in blog since Jan'22.
வெள்ளைப் பனி கோர்த்து
காலை
வாசற்கோலம்
போட்டு வைப்பேன்,
ஒளி
பனியில் பட்டுத்
தெறிக்கும் அழகை
உனைத் தட்டி எழுப்பிக்
காட்டிடவே !
நீ நட்டு வைத்தப்
பூச்செடிகள்
பூத்திருக்கா என
பார்த்திருக்க,
பறித்த பூக்களை எல்லாம்
மீண்டும்
மலரச் சொல்லிக்
கேட்டிருந்தேன் !
ரோஜாச் செடியில், மாறி
மல்லிகைப் பூத்திருக்க,
நீ குலுங்கிச்
சிரித்ததிலே
உன் முகத்தில்
ரோஜா பூத்திருச்சே !
உதிர்ந்த இலைகள்
உலரும் முன்னே
ஊன்றி வைத்துக்
களைத்திடுவேன் !
இலை இசைந்தாடி
தரை வீழாதிருக்க
தரைக்காற்று வீசத்
தடைப் போட்டிருந்தேன் !
மரம் கண்டு ரசித்து, நீ
திரும்பும் வரை !
முப்பது நாளும் முழுமதி
வானில்
முடிச்சுப
வீறிட்டு அலறிய பூப்பந்தை
என் கையில் ஏந்தியபோது
வாழ்நாள் சாதனையாளன்
விருதை பூங்கொத்து கொடுத்து
போற்றுதல்போல்
பூரித்துப் போனேனே.
பத்துமாதம் சுமந்த பாரம்
இறக்கிவிட்டாள்....
அவள் இறக்கிய பாரம்
ஏறிவிட்டதடி... மகளே
என் நெஞ்சுக்குள்ளே...!
உன் பிஞ்சு விரலை - அந்த
பஞ்சு பாதத்தை தடவும் போது
சில்லென்று ஒரு பந்து
தொண்டைக்குழியிலிருந்து
உச்சிமண்டை வரை உருண்டு
குளிர்ந்து போகிறதடி.....!
போக்கை வாய் சிரிப்பிலும்
கெக்கபிக்க பேச்சிலும்
என்னை இழந்து
லேசாகிப்போகிறேனடி....
அந்த தேவ பாஷை
எனக்கும் கொஞ்சம்
புரிகிறதடி....
நீ புரண்டு படுக்கையில்
நானும் புரண்டு போகிறேனே..
எ
கதையையும்
கவிதையின் நடையையும்
சொல்லி
எனக்கு தமிழ் தந்தது நீ !
முதலும் கடைசியுமாய்
வண்ணம் பூசி
நடுவில் நிறைய
கருப்பைப்பூசிய
எம் வாழ்வின் பக்கங்களை
உணர்த்தியது
உன் பக்கங்கள் !
இமாலய வெற்றி
இந்தியா பெற்றதென,
நீ சொல்லிக்
கேட்கக் காத்திருந்த
இன்ப இரவுகள் தந்ததும் நீ !
எத்தனை மகான்கள்
சொல்லியும் ஏறாத
தத்துவம் பல,
உலகோடு சேர்ந்தும்
பெறாத அனுபவம் பல
திருப்பும் பக்கங்களில்
தெளிவாய்
சொன்னது நீ !
வல்லரசின் வலிமையையும்
எத்தியோப்பியா ஏழ்மையையும்
உலகப் பக்கத்தின்
அடுத்தடுத்த
பத்தியில் காட்டி
உலகின் பல முரண்கள்
சொன்னதும் நீ !
வரலாற்றைத் த
கதையையும்
கவிதையின் நடையையும்
சொல்லி
எனக்கு தமிழ் தந்தது நீ !
முதலும் கடைசியுமாய்
வண்ணம் பூசி
நடுவில் நிறைய
கருப்பைப்பூசிய
எம் வாழ்வின் பக்கங்களை
உணர்த்தியது
உன் பக்கங்கள் !
இமாலய வெற்றி
இந்தியா பெற்றதென,
நீ சொல்லிக்
கேட்கக் காத்திருந்த
இன்ப இரவுகள் தந்ததும் நீ !
எத்தனை மகான்கள்
சொல்லியும் ஏறாத
தத்துவம் பல,
உலகோடு சேர்ந்தும்
பெறாத அனுபவம் பல
திருப்பும் பக்கங்களில்
தெளிவாய்
சொன்னது நீ !
வல்லரசின் வலிமையையும்
எத்தியோப்பியா ஏழ்மையையும்
உலகப் பக்கத்தின்
அடுத்தடுத்த
பத்தியில் காட்டி
உலகின் பல முரண்கள்
சொன்னதும் நீ !
வரலாற்றைத் த
காலையும் மாலையும்
கதிர் வீசிக்
கவரப் பார்க்கும்
கள்வன் ஒருவன் !
எப்படியும்
எட்டிப் பிடித்து விட
ஏங்கிக் கொண்டிருக்கும்
ஏலியன் ஒருவன் !
உன் அழகில் கொஞ்சம்
எனக்கும் தா என
நாளும் சுற்றும்
உன் தோழி !
உனைப் பார்த்த நொடியில்
கிறங்கிப் போய் - வெற்றுக்
கிரகங்கள் ஆன
பல பேர் !
அழகோ அழகு
இவள் பேரழகு
எனப் பாடாத குறை தான்,
நெருக்கமாய் கட்டிய
மல்லிகைப் பூக்களைக்
கருங்கூந்தல் முழுதும்
கண்டது போல,
இரவில் நீ உறங்கும்
அழகைக் காண
வந்ததே கூட்டம்,
அப்பப்பா !
கண்ணைச் சிமிட்டிச் சிமிட்டி
ரசித்து விட்டு - நீ
எழுந்ததும் சமத்தாய்
ஒளிந்து கொண்டனர் !
கள்வர்கள் !!
இது போதாதெ
காலையும் மாலையும்
கதிர் வீசிக்
கவரப் பார்க்கும்
கள்வன் ஒருவன் !
எப்படியும்
எட்டிப் பிடித்து விட
ஏங்கிக் கொண்டிருக்கும்
ஏலியன் ஒருவன் !
உன் அழகில் கொஞ்சம்
எனக்கும் தா என
நாளும் சுற்றும்
உன் தோழி !
உனைப் பார்த்த நொடியில்
கிறங்கிப் போய் - வெற்றுக்
கிரகங்கள் ஆன
பல பேர் !
அழகோ அழகு
இவள் பேரழகு
எனப் பாடாத குறை தான்,
நெருக்கமாய் கட்டிய
மல்லிகைப் பூக்களைக்
கருங்கூந்தல் முழுதும்
கண்டது போல,
இரவில் நீ உறங்கும்
அழகைக் காண
வந்ததே கூட்டம்,
அப்பப்பா !
கண்ணைச் சிமிட்டிச் சிமிட்டி
ரசித்து விட்டு - நீ
எழுந்ததும் சமத்தாய்
ஒளிந்து கொண்டனர் !
கள்வர்கள் !!
இது போதாதெ
மரத்தடியில் வெளிச்சப் புள்ளிகள்
செங்கால் புறா நடை அங்கும் இங்கும்;
சோளம் கொரித்துக்கொண்டு ஒருவன்
‐--‐------------ ‐-----------‐---------- --‐------------‐ ----------‐-------
நான் புல்வெளி, என்னைக் காதலி
தோட்டத்தில் வாசகம் ;
மதியம் ஈக்களும் எறும்புகளும் புல் மேல்
‐--‐------------ ‐-----------‐---------- --‐------------‐ ----------‐-------
பின்னிரவில் பாடல்கள்
பலர் தூக்கத்தில் ;
ஒருவர் மட்டும் தூங்காமலிருக்க
‐--‐------------ ‐-----------‐---------- --‐------------‐ ----------‐-------
முன் மாலை அருவியின் சாரல்
அதிலே, பற்பல வண்ணங்கள் ;
பிஞ்சுக் கைகளின் அழைப்பால் கவனிக்கப்படா
மரத்தடியில் வெளிச்சப் புள்ளிகள்
செங்கால் புறா நடை அங்கும் இங்கும்;
சோளம் கொரித்துக்கொண்டு ஒருவன்
‐--‐------------ ‐-----------‐---------- --‐------------‐ ----------‐-------
நான் புல்வெளி, என்னைக் காதலி
தோட்டத்தில் வாசகம் ;
மதியம் ஈக்களும் எறும்புகளும் புல் மேல்
‐--‐------------ ‐-----------‐---------- --‐------------‐ ----------‐-------
பின்னிரவில் பாடல்கள்
பலர் தூக்கத்தில் ;
ஒருவர் மட்டும் தூங்காமலிருக்க
‐--‐------------ ‐-----------‐---------- --‐------------‐ ----------‐-------
முன் மாலை அருவியின் சாரல்
அதிலே, பற்பல வண்ணங்கள் ;
பிஞ்சுக் கைகளின் அழைப்பால் கவனிக்கப்படா
மரத்தடியில் வெளிச்சப் புள்ளிகள்
செங்கால் புறா நடை அங்கும் இங்கும்;
சோளம் கொரித்துக்கொண்டு ஒருவன்
‐--‐------------ ‐-----------‐---------- --‐------------‐ ----------‐-------
நான் புல்வெளி, என்னைக் காதலி
தோட்டத்தில் வாசகம் ;
மதியம் ஈக்களும் எறும்புகளும் புல் மேல்
‐--‐------------ ‐-----------‐---------- --‐------------‐ ----------‐-------
பின்னிரவில் பாடல்கள்
பலர் தூக்கத்தில் ;
ஒருவர் மட்டும் தூங்காமலிருக்க
‐--‐------------ ‐-----------‐---------- --‐------------‐ ----------‐-------
முன் மாலை அருவியின் சாரல்
அதிலே, பற்பல வண்ணங்கள் ;
பிஞ்சுக் கைகளின் அழைப்பால் கவனிக்கப்படா
அளவில்லா ஆனந்தத்தை
பாடல் வழியும்
அடக்க முடியா சோகத்தை
அழுகை வழியும்
கேட்டறிந்தவன் நீ !
காதலியிடம் கூட சொல்லாத காதல்
பூட்டிக் கிடக்கும் வன்மம் எனக்
காட்டிட முடியா எண்ணங்களை
உன்னிடம் மட்டும் கொட்டினேன் !
கிடைத்த சில நொடிகளில்
நான் சொன்னது,
என்னைப் பற்றி
பிறர் சொன்னது என
ரகசியம்
அத்தனையும் காக்கும்
உலகின் ஒரே
உத்தமன் நீ தானடா !
குளியலறையே !
என் ஆசைகள் பல,
கதை வசனங்களுடன்
குறும்படங்களாய் ஓட,
என் மனத்திரை வழி
படம் பார்த்த
ஒற்றை நேயர், நீ மட்டுமே !
நிறைவேறிய ஆசைகள்,
புனலோடு சேர்ந்து
கனவாகவே ஓடிய ஆசைகள்,
நீயும் நானும் மட்டும் அறிவோம் !
வீட்டின்
அளவில்லா ஆனந்தத்தை
பாடல் வழியும்
அடக்க முடியா சோகத்தை
அழுகை வழியும்
கேட்டறிந்தவன் நீ !
காதலியிடம் கூட சொல்லாத காதல்
பூட்டிக் கிடக்கும் வன்மம் எனக்
காட்டிட முடியா எண்ணங்களை
உன்னிடம் மட்டும் கொட்டினேன் !
கிடைத்த சில நொடிகளில்
நான் சொன்னது,
என்னைப் பற்றி
பிறர் சொன்னது என
ரகசியம்
அத்தனையும் காக்கும்
உலகின் ஒரே
உத்தமன் நீ தானடா !
குளியலறையே !
என் ஆசைகள் பல,
கதை வசனங்களுடன்
குறும்படங்களாய் ஓட,
என் மனத்திரை வழி
படம் பார்த்த
ஒற்றை நேயர், நீ மட்டுமே !
நிறைவேறிய ஆசைகள்,
புனலோடு சேர்ந்து
கனவாகவே ஓடிய ஆசைகள்,
நீயும் நானும் மட்டும் அறிவோம் !
வீட்டின்
சுயம்.....
தானே சுயமாய் உருவாவது....
தானே சுயமாய் நினைப்பது.....
தானே சுயமாய் செயலாற்றுவது....
ஆம்.
இப்படித்தான்
என் படிப்பு சொல்லிக்கொடுத்தது.
என் அனுபவம் கற்றுத்தந்து.
என் வாழ்க்கை வாழ்ந்து காட்டியது.
ஆனால்
எனக்கொரு சந்தேகம்.
நாமே எப்படி
சுயமாக நினைப்பது?
சுயமாக உருவாக்குவது?
சுயமாக செயலாற்றுவது?
கண்ணுக்கு தெரியாத ஒருவனால்
நம் நினைவுகளில்
ஏற்கனவே விதைக்கப்பட்டதுதான்.
அது மட்டுமல்லாமல்
நம் பெற்றோர்...மனைவி...மக்கள்...
சுற்றம்...நட்பு...
இவர்களின் பங்களிப்போம் ஏராளம்.
அப்படியென்றால் சுயம்?
ஏற்கனவே உருவாக்கப்பட்டுவிட்ட
ஒன்றை சில...சில...மாற்றங்கள் செய்து
புதி