நா முரளிதரன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  நா முரளிதரன்
இடம்:  Salem
பிறந்த தேதி :  07-Dec-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Mar-2022
பார்த்தவர்கள்:  954
புள்ளி:  59

என்னைப் பற்றி...

An Engineer working in a Private company at Chennai. Born in salem. Interested in writing from childhood but not so experienced. Started to post கவிதை in blog since Jan'22.

என் படைப்புகள்
நா முரளிதரன் செய்திகள்
நா முரளிதரன் - நா முரளிதரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Jul-2025 9:09 am

மனித இனம்
படைப்புகளுக்கு
பயிற்சி பெறாமல்
பார்க்கவும் ரசிக்கவும்
மட்டும்
பழகிக் கொண்டிருக்கிற
வேளையில்,

எந்திரங்கள்
திறன் வளர்த்து
எழும்பி கொண்டிருக்கிறது,

அடுத்த தலைமுறையை
அடக்கி ஆள்வதற்கு !

அடக்கு முறைக்கு
இடம் கொடுத்து
அடிமையாகி - பின்
புரட்சி செய்து - ஏன்
மீள வேண்டும் ?

அதன் முன்னே
எதையும் - அடியோடு
வெட்டி நறுக்கிடுதல்
நல்லது தானே !

எந்திரங்கள்
படைத்ததேனோ
மனிதன் தான் - ஆனால்
அவை படைக்க
பழகி இருப்பதோ - இன்றைய
மனிதனால் கூட முடியாத
எத்தனையோ ஆயிரம் !

நிச்சயம் இது
அடுத்த சாம்ராஜ்யத்தின்
தொடக்கப் புள்ளியே !

2100
மனித சாம்ர

மேலும்

நா முரளிதரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jul-2025 9:09 am

மனித இனம்
படைப்புகளுக்கு
பயிற்சி பெறாமல்
பார்க்கவும் ரசிக்கவும்
மட்டும்
பழகிக் கொண்டிருக்கிற
வேளையில்,

எந்திரங்கள்
திறன் வளர்த்து
எழும்பி கொண்டிருக்கிறது,

அடுத்த தலைமுறையை
அடக்கி ஆள்வதற்கு !

அடக்கு முறைக்கு
இடம் கொடுத்து
அடிமையாகி - பின்
புரட்சி செய்து - ஏன்
மீள வேண்டும் ?

அதன் முன்னே
எதையும் - அடியோடு
வெட்டி நறுக்கிடுதல்
நல்லது தானே !

எந்திரங்கள்
படைத்ததேனோ
மனிதன் தான் - ஆனால்
அவை படைக்க
பழகி இருப்பதோ - இன்றைய
மனிதனால் கூட முடியாத
எத்தனையோ ஆயிரம் !

நிச்சயம் இது
அடுத்த சாம்ராஜ்யத்தின்
தொடக்கப் புள்ளியே !

2100
மனித சாம்ர

மேலும்

நா முரளிதரன் - நா முரளிதரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Oct-2024 9:18 pm

வீழும் இடத்தில்
உன் கணத்தின் தடம் பதி,
பாறையாயினும் புறம் தள்ளு,
மெல்ல நகர் - உன்
பாதையை அகலமாக்கு,
பின், மௌனித்து நட !

வீழ்ச்சிக்குப் பின் - உன்
நீட்சியைக் கண்டு
வழி நெடுக காத்திருக்கும்
கரங்கள் இருபுறமும் !!

மேலும்

நா முரளிதரன் - நா முரளிதரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Jun-2025 6:55 pm

அன்பை
ஆனந்தத்தை
காதலை
கோப தாபத்தை
எதிர்ப்பை
ஏக்கத்தை
சோகத்தை – இன்னும்
சொல்ல நினைத்த
ஏராளத்தை
எளிதில் கடத்தி விடுகிறான்
நவரசமாய்
எழுத்தில் – அந்த
சிடுமூஞ்சிக்காரன் !!

மேலும்

நா முரளிதரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jun-2025 6:55 pm

அன்பை
ஆனந்தத்தை
காதலை
கோப தாபத்தை
எதிர்ப்பை
ஏக்கத்தை
சோகத்தை – இன்னும்
சொல்ல நினைத்த
ஏராளத்தை
எளிதில் கடத்தி விடுகிறான்
நவரசமாய்
எழுத்தில் – அந்த
சிடுமூஞ்சிக்காரன் !!

மேலும்

நா முரளிதரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-May-2025 12:24 am

உன் புன்சிரிப்பில்
புலர்ந்ததடி எங்கள் வாழ்வு,
அந்தக் குறுநகையில்
குறைந்ததடி எங்கள் வயது !

நீ
தத்தித் தவழ்கையில்
தரை எல்லாம்
தங்க முலாம் பூசி
மின்னியதடி !

நடக்க எழுந்து
பின் விழுகையில்
இப்பூமி
பூமஞ்சம் விரித்துத்
தாங்கியதடி !

ஆடை அணிகலன்
ஆயிரம் எதற்கு
உன்
கன்னத்து மையும்
கால் கொலுசும் தானடி
பேரழகு,
தேவதையே !

மேலும்

அருமை அருமை 02-Jun-2025 3:50 pm
அந்தக் குறுநகையில் குறைந்ததடி எங்கள் வயது ! நீ தத்தித் தவழ்கையில் தரை எல்லாம் தங்க முலாம் பூசி மின்னியதடி ! -----குழந்தைக்காக .....அருமை 01-Jun-2025 10:22 am
நா முரளிதரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Oct-2024 9:18 pm

வீழும் இடத்தில்
உன் கணத்தின் தடம் பதி,
பாறையாயினும் புறம் தள்ளு,
மெல்ல நகர் - உன்
பாதையை அகலமாக்கு,
பின், மௌனித்து நட !

வீழ்ச்சிக்குப் பின் - உன்
நீட்சியைக் கண்டு
வழி நெடுக காத்திருக்கும்
கரங்கள் இருபுறமும் !!

மேலும்

நா முரளிதரன் - நா முரளிதரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Feb-2024 8:51 am

தோழியே உன்னிடம்,
கலாய்த்த
விடயம் எல்லாம்
இன்று
கவிதைகளாய் தென்படுதே !

காயங்கள் ஆற்றிய
அதே கண்கள்
இன்று - என்னை
களேபரங்கள் செய்கிறதே !

ஒட்டித் திரிந்த
நாட்களெல்லாம்
நட்பைத் தவிர
தோன்றவில்லை,

விட்டு விலகிய
நொடி முதலாய் - எனக்குள்
உன்னைத் தவிர
யாருமில்லை !

மனம்
ஆனந்தம் தேடி
அனிச்சையாய் திரும்புவது
உன் திசை தானடி !

சோகம் ஆறாத
சமயங்களில்
அமைதி கொள்வதும்
உன்னிடம் தானடி !

என் வாழ்வின்
எல்லாப் பக்கங்களிலும்
முதல் வரியை
எழுதி விட்ட நீ,
கிழித்துச் சென்ற
ஒரு பக்கத்தை மட்டும்
நீட்டாமலிருக்கிறாய்
நீண்ட காலமாய் !

ஏன் ?
என்னைப் போல்

மேலும்

நன்றி ஆரோ 14-Feb-2024 6:19 pm
முரளிதரன், உங்களின் இந்த கவிதை எளிமையாக இருந்தாலும் மிகவும் அழகாக இருக்கிறது. உங்களின் இந்த கவிதைக்கு என் வாழ்த்துகள் 14-Feb-2024 11:31 am
நா முரளிதரன் - நா முரளிதரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Feb-2024 8:51 am

தோழியே உன்னிடம்,
கலாய்த்த
விடயம் எல்லாம்
இன்று
கவிதைகளாய் தென்படுதே !

காயங்கள் ஆற்றிய
அதே கண்கள்
இன்று - என்னை
களேபரங்கள் செய்கிறதே !

ஒட்டித் திரிந்த
நாட்களெல்லாம்
நட்பைத் தவிர
தோன்றவில்லை,

விட்டு விலகிய
நொடி முதலாய் - எனக்குள்
உன்னைத் தவிர
யாருமில்லை !

மனம்
ஆனந்தம் தேடி
அனிச்சையாய் திரும்புவது
உன் திசை தானடி !

சோகம் ஆறாத
சமயங்களில்
அமைதி கொள்வதும்
உன்னிடம் தானடி !

என் வாழ்வின்
எல்லாப் பக்கங்களிலும்
முதல் வரியை
எழுதி விட்ட நீ,
கிழித்துச் சென்ற
ஒரு பக்கத்தை மட்டும்
நீட்டாமலிருக்கிறாய்
நீண்ட காலமாய் !

ஏன் ?
என்னைப் போல்

மேலும்

நன்றி ஆரோ 14-Feb-2024 6:19 pm
முரளிதரன், உங்களின் இந்த கவிதை எளிமையாக இருந்தாலும் மிகவும் அழகாக இருக்கிறது. உங்களின் இந்த கவிதைக்கு என் வாழ்த்துகள் 14-Feb-2024 11:31 am
நா முரளிதரன் - கவித்தாசபாபதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Dec-2023 12:40 pm

வானவில்லில் சறுக்கி விளையாடும்
வண்ண ஆசையில் மிகையில்லை
வனவாசிக்கு வனம் கடந்த
வாழ்க்கை மீது ஆசையில்லை

நீந்தும் நதியில் மிதப்பதற்கு
ஏங்கும் மனதில் பாரமில்லை
நேரத்தை அசைபோடும் பசுவோ முதுகைக்
கொத்தும் காகத்தை நினைப்பதில்லை

புல்லாங்குழல்களைச் சுமந்து போகும்
மூங்கில் கூடைக்கு வருத்தமில்லை
நில்லாமல் பாயும் ஜீவ நதிகளுக்கு
நேற்றைய யுகங்களின் நினைவில்லை

திறந்தே தூங்கும் தூக்கத்தை
தட்டி கனவுகள் வருவதில்லை
தூர தூரங்கள் தூரமில்லை
கண்ணுக்குள் இருப்பவை அருகில் இல்லை

மின்னல் மேக இடிகளில் சிக்கி
ஒருநாளும் நிலவு உடைவதில்லை
நிலவைக் கிள்ளிக் கிள்ளி உண்ண

மேலும்

அருமை அருமை வாழ்த்துக்கள் 15-Dec-2023 9:09 am
அருமை 14-Dec-2023 8:09 am
நா முரளிதரன் - நா முரளிதரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Apr-2022 10:19 pm

வெள்ளைப் பனி கோர்த்து
காலை
வாசற்கோலம்
போட்டு வைப்பேன்,
ஒளி
பனியில் பட்டுத்
தெறிக்கும் அழகை
உனைத் தட்டி எழுப்பிக்
காட்டிடவே !

நீ நட்டு வைத்தப்
பூச்செடிகள்
பூத்திருக்கா என
பார்த்திருக்க,

பறித்த பூக்களை எல்லாம்
மீண்டும்
மலரச் சொல்லிக்
கேட்டிருந்தேன் !

ரோஜாச் செடியில், மாறி
மல்லிகைப் பூத்திருக்க,
நீ குலுங்கிச்
சிரித்ததிலே
உன் முகத்தில்
ரோஜா பூத்திருச்சே !

உதிர்ந்த இலைகள்
உலரும் முன்னே
ஊன்றி வைத்துக்
களைத்திடுவேன் !

இலை இசைந்தாடி
தரை வீழாதிருக்க
தரைக்காற்று வீசத்
தடைப் போட்டிருந்தேன் !
மரம் கண்டு ரசித்து, நீ
திரும்பும் வரை !

முப்பது நாளும் முழுமதி
வானில்
முடிச்சுப

மேலும்

நன்றி ஐயா 12-Aug-2022 8:31 pm
அருமை நண்பரே...பெண் பிள்ளை பிறந்தால் கூற இப்படி ஒரு கவிதை எழுதிவைத்தேன் என்று பிள்ளை பிறக்கும் வரைகூட காத்திருக்க முடியாமல் பெண்டாட்டியையே பெண் பிள்ளையாய் நினைத்து உங்களின் சமர்ப்பணம்..அருமை. வாழ்த்துக்கள். 12-Aug-2022 8:28 pm
நா முரளிதரன் - ஜீவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Aug-2022 7:19 pm

வீறிட்டு அலறிய பூப்பந்தை
என் கையில் ஏந்தியபோது
வாழ்நாள் சாதனையாளன்
விருதை பூங்கொத்து கொடுத்து
போற்றுதல்போல்
பூரித்துப் போனேனே.
பத்துமாதம் சுமந்த பாரம்
இறக்கிவிட்டாள்....
அவள் இறக்கிய பாரம்
ஏறிவிட்டதடி... மகளே
என் நெஞ்சுக்குள்ளே...!

உன் பிஞ்சு விரலை - அந்த
பஞ்சு பாதத்தை தடவும் போது
சில்லென்று ஒரு பந்து
தொண்டைக்குழியிலிருந்து
உச்சிமண்டை வரை உருண்டு
குளிர்ந்து போகிறதடி.....!
போக்கை வாய் சிரிப்பிலும்
கெக்கபிக்க பேச்சிலும்
என்னை இழந்து
லேசாகிப்போகிறேனடி....
அந்த தேவ பாஷை
எனக்கும் கொஞ்சம்
புரிகிறதடி....

நீ புரண்டு படுக்கையில்
நானும் புரண்டு போகிறேனே..

மேலும்

நன்றி முரளிதரன் அவர்களே...தொடர்பில் இருங்கள் 12-Aug-2022 8:20 pm
மிகவும் அருமை.. என்னுடைய பெண் பிள்ளை கவிதையை படித்து கருத்து கூறவும்... தங்களுக்கு நேரம் இருந்தால் 12-Aug-2022 7:27 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
j sirusti

j sirusti

salem
Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).
தாமோதரன்ஸ்ரீ

தாமோதரன்ஸ்ரீ

கோயமுத்தூர் (சின்னியம்பா

இவர் பின்தொடர்பவர்கள் (7)

Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (6)

தாமோதரன்ஸ்ரீ

தாமோதரன்ஸ்ரீ

கோயமுத்தூர் (சின்னியம்பா

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே