பழனி குமார் - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  பழனி குமார்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  12-Oct-1958
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Aug-2012
பார்த்தவர்கள்:  17821
புள்ளி:  10842

என்னைப் பற்றி...

என்றும் மனதில் பட்டதை , உள்ளத்தில் எழுவதை , மறைக்காமல் சொல்பவன் , எழுதுபவன். எனக்கு இல்லகிய இலக்கணம் எல்லாம் தெரியாது. அந்த அளவுக்கு தேர்ச்சிப் பெற்றவன் அல்ல எனபதை ஒப்புக் கொள்கிறேன் . சமுதாயம் பற்றிய கவலையும் , அதன் முன்னேற்றமும் , சமூக ஒற்றுமையுமே முக்கியம் எனக்கு.

கடந்த 12.10.2014 அன்று சென்னையில் என் முதல் கவிதை தொகுப்பு

" உணர்வலைகள் "

என்னும் வண்ணமிகு நூல் வெளிடப்பட்டது . .

கடந்த 18.10.2015 அன்று நடைபெற்ற மகாகவி தமிழன்பன் அவர்களின் 81 வது பிறந்தநாள் விழா அன்று எனது இரண்டாவது கவிதை தொகுப்பு

" நிலவோடு ஓர் உரையாடல் "

எனும் நூல் வெளிடப்பட்டது அனைவரின் ஆசியுடனும் ஆதரவுடனும்..

எனது மூன்றாவது கவிதை தொகுப்பு நூல் " மனம் தேடும் மனிதம் " கடந்த 21 .08 .2018 அன்று இனமான காவலர் , மாண்புமிகு பேராசிரியர் க அன்பழகன் அவர்களால் வெளியிடப்பட்டது .

என் தனிப்பட்ட இணையதளத்தின் முகவரி.

http://www.tamilrasiganpalanikumar.com

நீங்கள் சென்று பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்திட வேண்டும். ஆலோசனையும் வழங்கிட வேண்டுகிறேன் .

என் படைப்புகள்
பழனி குமார் செய்திகள்
பழனி குமார் - பழனி குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Dec-2025 9:32 am

அரவணைத்து செல்கிறது
அன்பும் பாசமும் !
புரியாத பருவத்தில்
புரிந்துணர்வு ஒப்பந்தம் !

முடிவறியா பாதையில்
முன்னேறும் இலக்குடன்
அடிபதித்து செல்வது
அடிமனதை ஈர்க்கிறது !

விலகிவிட்ட இருளில்
விலகாத பிணைப்பது
விதியொன்று வகுத்து
விரைந்து செல்கிறது !

தாய்மொழியை மறவாது
தாய்நாட்டைக் கடக்காது
பெற்றவர் சொல்கேட்டு
பெரும்புகழ் பெற்றிடுக !

பகுத்தறிவு பாதையில்
பயணம் அமைத்திடு !
தன்மான உணர்வோடு
தடையின்றி நடைபோடு !


பழனி குமார்

மேலும்

தொடரட்டும் உங்கள் கவியாளுமை...... 20-Dec-2025 5:58 am
தங்களின் கருத்து என்னை மேலும் ookkkamadaia செய்திருக்கிறது 20-Dec-2025 4:21 am
கருத்தாழமிக்க அருமையான கவிதை 19-Dec-2025 6:43 pm
பழனி குமார் - பழனி குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Dec-2025 9:32 am

அரவணைத்து செல்கிறது
அன்பும் பாசமும் !
புரியாத பருவத்தில்
புரிந்துணர்வு ஒப்பந்தம் !

முடிவறியா பாதையில்
முன்னேறும் இலக்குடன்
அடிபதித்து செல்வது
அடிமனதை ஈர்க்கிறது !

விலகிவிட்ட இருளில்
விலகாத பிணைப்பது
விதியொன்று வகுத்து
விரைந்து செல்கிறது !

தாய்மொழியை மறவாது
தாய்நாட்டைக் கடக்காது
பெற்றவர் சொல்கேட்டு
பெரும்புகழ் பெற்றிடுக !

பகுத்தறிவு பாதையில்
பயணம் அமைத்திடு !
தன்மான உணர்வோடு
தடையின்றி நடைபோடு !


பழனி குமார்

மேலும்

தொடரட்டும் உங்கள் கவியாளுமை...... 20-Dec-2025 5:58 am
தங்களின் கருத்து என்னை மேலும் ookkkamadaia செய்திருக்கிறது 20-Dec-2025 4:21 am
கருத்தாழமிக்க அருமையான கவிதை 19-Dec-2025 6:43 pm
பழனி குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Dec-2025 9:32 am

அரவணைத்து செல்கிறது
அன்பும் பாசமும் !
புரியாத பருவத்தில்
புரிந்துணர்வு ஒப்பந்தம் !

முடிவறியா பாதையில்
முன்னேறும் இலக்குடன்
அடிபதித்து செல்வது
அடிமனதை ஈர்க்கிறது !

விலகிவிட்ட இருளில்
விலகாத பிணைப்பது
விதியொன்று வகுத்து
விரைந்து செல்கிறது !

தாய்மொழியை மறவாது
தாய்நாட்டைக் கடக்காது
பெற்றவர் சொல்கேட்டு
பெரும்புகழ் பெற்றிடுக !

பகுத்தறிவு பாதையில்
பயணம் அமைத்திடு !
தன்மான உணர்வோடு
தடையின்றி நடைபோடு !


பழனி குமார்

மேலும்

தொடரட்டும் உங்கள் கவியாளுமை...... 20-Dec-2025 5:58 am
தங்களின் கருத்து என்னை மேலும் ookkkamadaia செய்திருக்கிறது 20-Dec-2025 4:21 am
கருத்தாழமிக்க அருமையான கவிதை 19-Dec-2025 6:43 pm
பழனி குமார் - பழனி குமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
10-Dec-2025 9:34 am

  சிந்தனைத் துளிகள் 1
--------------------------------
நம்மைப்போல் மற்றவர்களும் இருக்க வேணடும் என்று நின்னைப்பதும் , மற்றவரின் நடவடிக்கைகள் நமக்கு பிடிக்கவில்லை என்பதற்காக அவர்கள் மீது வெறுப்பை உமிழ்வதும் ,அவரைப்பற்றி தவறான கருத்துக்களை பரப்புவதும் மாபெரும் தவறு . எதிர்பார்ப்புதான் ஏமாற்றத்தின் முதல் படி . மீறித் தொடர்ந்தால் வருத்தமும் வலியும் தான் மிஞ்சும் .  


எண்ணமும் செயலும் ஒன்றானால், அதிலும் அவை அடுத்தவரை பாதிக்காமல் இருந்து, அவர்களுக்கு மகிழிச்சியைத் தருமானால் நமது சிந்தனை சீராக உள்ளது என்பதை பலரும் பாராட்டுவார்கள். நாம் மேலும் சுயநல எண்ணத்தைக் கைவிட்டு நேர் வழியில் செல்வோமானால் நம்மைவிட உயர்ந்தவர் மண்ணில் யாரும் இல்லை. இதனால் நம்மைச்சுற்றி உள்ளவர்கள் நம்மை நன்கு மதிப்பதோடு நமக்கு ஓர் அரணாக இருப்பர் என்பதில் ஐயமில்லை . 

பழனி குமார் 
09.12.2025    

மேலும்

பழனி குமார் - எண்ணம் (public)
10-Dec-2025 9:34 am

  சிந்தனைத் துளிகள் 1
--------------------------------
நம்மைப்போல் மற்றவர்களும் இருக்க வேணடும் என்று நின்னைப்பதும் , மற்றவரின் நடவடிக்கைகள் நமக்கு பிடிக்கவில்லை என்பதற்காக அவர்கள் மீது வெறுப்பை உமிழ்வதும் ,அவரைப்பற்றி தவறான கருத்துக்களை பரப்புவதும் மாபெரும் தவறு . எதிர்பார்ப்புதான் ஏமாற்றத்தின் முதல் படி . மீறித் தொடர்ந்தால் வருத்தமும் வலியும் தான் மிஞ்சும் .  


எண்ணமும் செயலும் ஒன்றானால், அதிலும் அவை அடுத்தவரை பாதிக்காமல் இருந்து, அவர்களுக்கு மகிழிச்சியைத் தருமானால் நமது சிந்தனை சீராக உள்ளது என்பதை பலரும் பாராட்டுவார்கள். நாம் மேலும் சுயநல எண்ணத்தைக் கைவிட்டு நேர் வழியில் செல்வோமானால் நம்மைவிட உயர்ந்தவர் மண்ணில் யாரும் இல்லை. இதனால் நம்மைச்சுற்றி உள்ளவர்கள் நம்மை நன்கு மதிப்பதோடு நமக்கு ஓர் அரணாக இருப்பர் என்பதில் ஐயமில்லை . 

பழனி குமார் 
09.12.2025    

மேலும்

பழனி குமார் - பழனி குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Nov-2025 5:11 am

நிரந்தரமிலா உயிர்கள் வாழும்
நிர்வாண உலகம் இது !
நிற்கவும் இடமில்லை இங்கு
நிர்கதியாய் வாழும் ஏழைக்கு !

நிம்மதியில்லா வாழ்வே நாளும்
நித்தமொரு கோடி கிடைத்தாலும் !
நிறைந்திருந்த நீர் நிலைகளும்
நிரந்தர பாலைவன பூமியானது !

நிறைவான மனதுடன் உள்ளவர்
நிலையாக வாழ வழியுமில்லை !
நிறைவாக விரும்பி விழைகிறேன்
நிறைந்த மனதுள்ளவர் வாழ்க !

நிழலுக்கும் நிசத்திற்கும் போட்டி
நிசத்தின் நீதியே வழிகாட்டி !
நிழலை மதித்திடும்ம் இவ்வுலகில்
நிஜத்தை யாரிங்கு மதிக்கிறார் ?

பழனி குமார்

மேலும்

அருமை அருமை , பழனிக்குமார் உங்கள் கவிதை பண்பட்ட வரிகளால் நெய்யப் பட்டிருக்கிறது. நீண்ட நாட்களின் பின்னர் இன்றுதான் பார்த்தேன் கவிதையின் அழகை. வாழ்த்துக்கள். நீங்கள் என்றும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் 11-Dec-2025 3:09 pm
தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஐயா . எனது எண்ணத்தை அருமையாக பதிலாக அளித்தமைக்கு மிகவும் நன்றி . 07-Dec-2025 2:51 pm
.....இக்கவிதையில். ...பொருளியல் வாழ்க்கையில் உயர்ந்தவர்..... 07-Dec-2025 12:14 pm
உலக வாழ்வியிலின் உண்மையை உரைத்ரதிட்டீர் அருமையாய் இக்காவிதையில். வாழ்த்துக்கள். பொருளியல் வாழ்க்கையில் உயேர்ந்தவர் உயர்ந்து கொண்டே செல்கிறார். ஏழைகள் வாழ்க்கையில் ஏற்றம் காணார். வாழ்க்கையின் எல்லாத் துறைகளையும் நாசமாக்கும் பலவித வெறிகளையும் பேராசைகளையும் ஒன்றிணைத்து செயல்படும் மாக்கள் நிறைந்த உலகம். 07-Dec-2025 12:12 pm
பழனி குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Dec-2025 4:17 pm

ஒளிரும்
தீபங்கள்
இடையே
மிளிரும்
மின்மினிச்
சுடரைக்
கண்டதும்
மகிழ்கிறது
மனங்களும் !

மலர்ந்திடும்
சிரிப்பால்
உலர்ந்த
உள்ளங்கள்
மலர்ந்து
மணம் வீசும் !

பூத்திட்டப்
புன்னகையால்
வீழ்ந்திட்ட
இதயத்தால்
உருகிடும்
உள்ளத்தால்
காண்பவர்
இன்னல்களை
மறந்திட
செய்கிறது !

எதிர்பாரா
நிகழ்வுகள்
இடையினில்
நேர்ந்தால்
இடையூறுகள்
அனைத்தும்
எறும்பாய்
தெரிந்திடும்
இரும்பாய்
தடுத்திடும்
கரும்பாய்
இனித்திடும் !

வாழ்த்துகள் நிகாரிகா !!!!

பழனி குமார்
04.12.2025

மேலும்

பழனி குமார் - பழனி குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Nov-2025 5:11 am

நிரந்தரமிலா உயிர்கள் வாழும்
நிர்வாண உலகம் இது !
நிற்கவும் இடமில்லை இங்கு
நிர்கதியாய் வாழும் ஏழைக்கு !

நிம்மதியில்லா வாழ்வே நாளும்
நித்தமொரு கோடி கிடைத்தாலும் !
நிறைந்திருந்த நீர் நிலைகளும்
நிரந்தர பாலைவன பூமியானது !

நிறைவான மனதுடன் உள்ளவர்
நிலையாக வாழ வழியுமில்லை !
நிறைவாக விரும்பி விழைகிறேன்
நிறைந்த மனதுள்ளவர் வாழ்க !

நிழலுக்கும் நிசத்திற்கும் போட்டி
நிசத்தின் நீதியே வழிகாட்டி !
நிழலை மதித்திடும்ம் இவ்வுலகில்
நிஜத்தை யாரிங்கு மதிக்கிறார் ?

பழனி குமார்

மேலும்

அருமை அருமை , பழனிக்குமார் உங்கள் கவிதை பண்பட்ட வரிகளால் நெய்யப் பட்டிருக்கிறது. நீண்ட நாட்களின் பின்னர் இன்றுதான் பார்த்தேன் கவிதையின் அழகை. வாழ்த்துக்கள். நீங்கள் என்றும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் 11-Dec-2025 3:09 pm
தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஐயா . எனது எண்ணத்தை அருமையாக பதிலாக அளித்தமைக்கு மிகவும் நன்றி . 07-Dec-2025 2:51 pm
.....இக்கவிதையில். ...பொருளியல் வாழ்க்கையில் உயர்ந்தவர்..... 07-Dec-2025 12:14 pm
உலக வாழ்வியிலின் உண்மையை உரைத்ரதிட்டீர் அருமையாய் இக்காவிதையில். வாழ்த்துக்கள். பொருளியல் வாழ்க்கையில் உயேர்ந்தவர் உயர்ந்து கொண்டே செல்கிறார். ஏழைகள் வாழ்க்கையில் ஏற்றம் காணார். வாழ்க்கையின் எல்லாத் துறைகளையும் நாசமாக்கும் பலவித வெறிகளையும் பேராசைகளையும் ஒன்றிணைத்து செயல்படும் மாக்கள் நிறைந்த உலகம். 07-Dec-2025 12:12 pm
பழனி குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Nov-2025 5:11 am

நிரந்தரமிலா உயிர்கள் வாழும்
நிர்வாண உலகம் இது !
நிற்கவும் இடமில்லை இங்கு
நிர்கதியாய் வாழும் ஏழைக்கு !

நிம்மதியில்லா வாழ்வே நாளும்
நித்தமொரு கோடி கிடைத்தாலும் !
நிறைந்திருந்த நீர் நிலைகளும்
நிரந்தர பாலைவன பூமியானது !

நிறைவான மனதுடன் உள்ளவர்
நிலையாக வாழ வழியுமில்லை !
நிறைவாக விரும்பி விழைகிறேன்
நிறைந்த மனதுள்ளவர் வாழ்க !

நிழலுக்கும் நிசத்திற்கும் போட்டி
நிசத்தின் நீதியே வழிகாட்டி !
நிழலை மதித்திடும்ம் இவ்வுலகில்
நிஜத்தை யாரிங்கு மதிக்கிறார் ?

பழனி குமார்

மேலும்

அருமை அருமை , பழனிக்குமார் உங்கள் கவிதை பண்பட்ட வரிகளால் நெய்யப் பட்டிருக்கிறது. நீண்ட நாட்களின் பின்னர் இன்றுதான் பார்த்தேன் கவிதையின் அழகை. வாழ்த்துக்கள். நீங்கள் என்றும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் 11-Dec-2025 3:09 pm
தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி ஐயா . எனது எண்ணத்தை அருமையாக பதிலாக அளித்தமைக்கு மிகவும் நன்றி . 07-Dec-2025 2:51 pm
.....இக்கவிதையில். ...பொருளியல் வாழ்க்கையில் உயர்ந்தவர்..... 07-Dec-2025 12:14 pm
உலக வாழ்வியிலின் உண்மையை உரைத்ரதிட்டீர் அருமையாய் இக்காவிதையில். வாழ்த்துக்கள். பொருளியல் வாழ்க்கையில் உயேர்ந்தவர் உயர்ந்து கொண்டே செல்கிறார். ஏழைகள் வாழ்க்கையில் ஏற்றம் காணார். வாழ்க்கையின் எல்லாத் துறைகளையும் நாசமாக்கும் பலவித வெறிகளையும் பேராசைகளையும் ஒன்றிணைத்து செயல்படும் மாக்கள் நிறைந்த உலகம். 07-Dec-2025 12:12 pm
பழனி குமார் - பழனி குமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
03-Nov-2025 6:12 am

அனாதைகள் என்றழைத்தால்  

என் மனது நிரம்பி வழிகிறது 
வருத்தமிகு காட்சிகளளால் !
ஆழ் கடல் முழுதும் உள்ள 
சோக அலைகள் எழுகிறது !
ஆதரவற்றவர் என உச்சரித்தால் 
ஈர நெஞ்சங்கள் இரு கரம் நீட்டிடுக  !

நம்பி வந்தவருக்கு உதவிடுவார் 
என்றெண்ணி இருந்த எவரும் 
யாசித்து காத்திருந்த பலரை 
யோசிக்க வைக்குது இந்நிலை !

வாழும் மனிதர்களை 
வையகமே நினைத்திடு  !
வறுமையின் சிக்கி தவிப்போரை 
ஆதரவின்றி  அகிலத்தில் வாழ்வோரை 
நல்  உள்ளங்களே இயன்றதை செய்திடுக !


பதனி குமார் 

மேலும்

பழனி குமார் - பழனி குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Sep-2025 3:08 pm

நிரந்தரமிலா உயிர்கள் வாழும் 
நிர்வாண உலகம் இது !
நிற்கவும் இடமில்லை இங்கு 
நிர்கதியாய் வாழும் ஏழைக்கு  !
நிம்மதியிலா வாழ்வே நாளும் 
நித்தமொரு கோடி கிடைத்தாலும் !
நிறைந்திருந்த நீர் நிலைகளும் 
நிரந்தர பாலைவன பூமியானது !
நிறைவான மனதுடன் உள்ளவர் 
நிலையாக வாழ வழியுமில்லை !
நிறைவாக நான் முடிக்கின்றேன் 
நிறைந்த மனதுடன் நீடுழி வாழ்க  !

பழனி குமார் 
10.09.25

மேலும்

வணக்கம் கவிஞர் பழனி குமார். இருபதாம் நூற்றாண்டில் பிறந்த நம் எல்லோருக்கும் இந்த ஏக்கம் இருக்கும். என்ன செய்வது.?.. எல்லாம் காலத்தின் கட்டாயம்.. எனவே, இருப்பதை கொண்டு நிறைவாக வாழுங்கள் என்று இந்த தலைமுறைக்கு எடுத்துரைப்போம் . நன்றி கவிஞரே. வாழ்க நலமுடன். 11-Sep-2025 6:43 am
உண்மைதான் நல்ல கேள்வி . எனக்கும் அது முரணாக தெரிந்தது , ஆனாலும் அடுத்தவரை பயமிண்டி வாழுங்கள் ஏந்தல் என்று கூறுவதற்கு பதிலாக பொதுவாக அப்படி கூறியுள்ளேன் , தவறு என்றால் மன்னிக்கவும் . நன்றி சுபா 11-Sep-2025 2:15 am
வணக்கம் கவிஞர் பழனி குமார் நிம்மதியாக வாழ்வதற்கு வழியில்லை என்று திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் தருமி போல் பட்டியல்யிட்டு புலம்பிவிட்டு .... நிறைவாக வாழுங்கள்...அதுவும் நீடூழி வாழுங்கள் என்று சொல்லுவதில் நியாயமுள்ளதா கவிஞரே...? 10-Sep-2025 4:31 pm
பழனி குமார் - பழனி குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jul-2025 10:34 pm

சிந்திக்கும்
திறனிருந்தும்
படித்தவர்்
பலரும்
பாமர
மக்களும்
பார்வை
இருந்தும்
பயணிக்கும்
பாதை
சரியென
நினைத்து
முன்னோர் மீது
பழிகூறி
மூட நம்பிக்கையில்
மூழ்கி இருப்பது
விஞ்ஞான
உலகில் விந்தை !

விண்வெளியில்
மனிதன்
தங்கிடும்
அறிவியல்
காலத்தில்
இதை காணும்
போது சிரிக்க வைக்கிறது !

ஆராய்ச்சிக் கூடங்கள்
அவமானம் தாங்காமல்
தற்கொலை முடிவில் !

பழனி குமார்

மேலும்

மிக்க நன்றி ஐயா . 24-Jul-2025 5:33 am
மூடநம்பிக்கைகள் காலத்தை வென்று நிற்க திரைத் துறையைப பயன்படுத்துகிறாரகள். ஆராய்ச்சிக் கூடங்கள் அவமானம் தாங்காமல் தற்கொலை முடிவில் @@@@@ அருமை. வாழ்த்துகள் கவிஞரே. வாட்சப்பில் மூன்று குழக்களில் பகிர்ந்துள்ளேன். 12-Jul-2025 10:43 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (748)

இவர் பின்தொடர்பவர்கள் (748)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
krishnan hari

krishnan hari

chennai
Divya

Divya

Chennai

இவரை பின்தொடர்பவர்கள் (753)

gayathridevi

gayathridevi

Tirunelveli
user photo

chandran sekar

தென்காசி (மேலப் பாவூர்) தி
sathia

sathia

Malaysia

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே