பழனி குமார் - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : பழனி குமார் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 12-Oct-1958 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-Aug-2012 |
பார்த்தவர்கள் | : 16766 |
புள்ளி | : 10744 |
என்றும் மனதில் பட்டதை , உள்ளத்தில் எழுவதை , மறைக்காமல் சொல்பவன் , எழுதுபவன். எனக்கு இல்லகிய இலக்கணம் எல்லாம் தெரியாது. அந்த அளவுக்கு தேர்ச்சிப் பெற்றவன் அல்ல எனபதை ஒப்புக் கொள்கிறேன் . சமுதாயம் பற்றிய கவலையும் , அதன் முன்னேற்றமும் , சமூக ஒற்றுமையுமே முக்கியம் எனக்கு.
கடந்த 12.10.2014 அன்று சென்னையில் என் முதல் கவிதை தொகுப்பு
" உணர்வலைகள் "
என்னும் வண்ணமிகு நூல் வெளிடப்பட்டது . .
கடந்த 18.10.2015 அன்று நடைபெற்ற மகாகவி தமிழன்பன் அவர்களின் 81 வது பிறந்தநாள் விழா அன்று எனது இரண்டாவது கவிதை தொகுப்பு
" நிலவோடு ஓர் உரையாடல் "
எனும் நூல் வெளிடப்பட்டது அனைவரின் ஆசியுடனும் ஆதரவுடனும்..
எனது மூன்றாவது கவிதை தொகுப்பு நூல் " மனம் தேடும் மனிதம் " கடந்த 21 .08 .2018 அன்று இனமான காவலர் , மாண்புமிகு பேராசிரியர் க அன்பழகன் அவர்களால் வெளியிடப்பட்டது .
என் தனிப்பட்ட இணையதளத்தின் முகவரி.
http://www.tamilrasiganpalanikumar.com
நீங்கள் சென்று பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்திட வேண்டும். ஆலோசனையும் வழங்கிட வேண்டுகிறேன் .
ஆன்மீக உபதேசம் செய்தும்
ஆத்மாப் பற்றியும் பேசிவிட்டு
கற்பனை உலகிற்கு வழிகாட்டி
விற்பனை செய்ய வரவில்லை !
நம்பிக்கை உள்ளோர் நம்பிடுக
வாதிக்கும் மேடையில் கும்பிடுக!
போதிக்க வரவில்லை அடியேன்
நாத்திகன் என்றாலும் நான் !
பொய்யை மெய்யெனக் கூறாது
மெய்யை உலகறிய உரைப்பதே
கடமையெனக் கருதும் பலரில்
நானும் இருப்பேன் வரிசையில் !
மண்வெளியில் நடப்பவர் எல்லாம்
விண்வெளியில் கலப்பது இயற்கை !
சாதிப்பவரை தெரியாத இவ்வுலகம்
வேடமிடுபவர் வழியில் செல்கிறது !
வானவில்லில் நிறங்களின் வேறுபாடு
மனவெளியில் மனிதர்களில் மாறுபாடு !
வரலாற்றில் இல்லை சாதிப்பாகுபாடு
நெஞ்சில் மட்டுமேன் பாகுபாடு !
வசதி உள்ளவன் உயர்ந்தவன்
ஆன்மீக உபதேசம் செய்தும்
ஆத்மாப் பற்றியும் பேசிவிட்டு
கற்பனை உலகிற்கு வழிகாட்டி
விற்பனை செய்ய வரவில்லை !
நம்பிக்கை உள்ளோர் நம்பிடுக
வாதிக்கும் மேடையில் கும்பிடுக!
போதிக்க வரவில்லை அடியேன்
நாத்திகன் என்றாலும் நான் !
பொய்யை மெய்யெனக் கூறாது
மெய்யை உலகறிய உரைப்பதே
கடமையெனக் கருதும் பலரில்
நானும் இருப்பேன் வரிசையில் !
மண்வெளியில் நடப்பவர் எல்லாம்
விண்வெளியில் கலப்பது இயற்கை !
சாதிப்பவரை தெரியாத இவ்வுலகம்
வேடமிடுபவர் வழியில் செல்கிறது !
வானவில்லில் நிறங்களின் வேறுபாடு
மனவெளியில் மனிதர்களில் மாறுபாடு !
வரலாற்றில் இல்லை சாதிப்பாகுபாடு
நெஞ்சில் மட்டுமேன் பாகுபாடு !
வசதி உள்ளவன் உயர்ந்தவன்
வளராத செடியின்
மலராத மொட்டு !
தழைக்காத பருவம்
சளைக்காத உருவம் !
சுமக்குது பாரம்
உரைக்குது பாடம் !
தடையேது செயலாற்ற
தளிராக இருந்தாலும் !
மனவுறுதி இருப்பின்
மலையும் கடுகுதான் !
மழலையின் ஆற்றலை
மனதாரப் போற்றுவோம் !
பழனி குமார்
27.11.2022
வளராத செடியின்
மலராத மொட்டு !
தழைக்காத பருவம்
சளைக்காத உருவம் !
சுமக்குது பாரம்
உரைக்குது பாடம் !
தடையேது செயலாற்ற
தளிராக இருந்தாலும் !
மனவுறுதி இருப்பின்
மலையும் கடுகுதான் !
மழலையின் ஆற்றலை
மனதாரப் போற்றுவோம் !
பழனி குமார்
27.11.2022
இன்று தமிழுக்கு பிறந்த நாள்...
மனங்கள் பேசும் மொழி
மௌனம் அதனின் பெயர் !
கருவறை சிசுவும் பேசும்
மௌன மொழியில் தாயிடம் !
உருவாகும் உணர்வின் உச்சம்
உள்ளத்தில் நிலவும் மௌனம் !
கூடும் சோகத்தின் விளிம்பு
ஒலியற்ற மௌனத்தின் எல்லை !
சுகத்தை உணர்ந்திடும் உள்ளம்
உரைக்கும் மௌன மொழியில் !
நெருங்கிய காதலரின் மனங்கள்
நிகழ்த்திடும் மௌன யுத்தம் !
உருக்கிடும் காணும் உள்ளத்தை
வறியோனின் மௌனப் புன்னகை !
உருவாகும் பனிப்போர் உள்ளத்தில்
உருமாறும் மௌனப் புரட்சியாக !
மௌனம் காப்பதே மருந்தாகும்
வருந்தும் மனதிற்கு விருந்தாகும் !
கற்றிடுக மௌனமெனும் மொழியை
பயணிக்க வாழ்வெனும் பாதையில் !
நிலைத்திட வாழ்வில் அமைதியை
காத்திடுக உள்ளத்தி
நண்பன்
யாரடா
எதிரி
யாரடா
புரியாத
நிலையடா !
நண்பனும்
எதிரியாய்
எதிரியும்
நண்பனாய்
மாறுகின்ற
காலமடா !
விந்தைகள்
நடக்கிறது
வினோதங்கள்
நிகழ்கிறது
வியப்பு
கூடுகிறது !
சந்தையாய்
மாறிவிட்ட
சமுதாயம்
நஞ்சானது
வஞ்சகம்
நிறைந்தது !
அருகிலிருந்தோர்
மறப்பதும்
தள்ளியிருந்தோர்
நினைப்பதும்
நவீனத்தின்
விளைவுகளா ?
விரிசல்கள்
இல்லாமலே
இடைவெளி
உருவாக்கி
ஒதுங்கியோர்
ஓராயிரம் !
பலன் பெறவே
நெருக்கமாக
இருந்தோரை
தேடுகிறேன்
காணவில்லை
இன்றுவரை !
சிரித்துப்
பழகியவர்கள்
சிந்திக்க
வைத்தனர்
நிந்திக்க
மனமில்லை !
நினைவுகள் சில
நீர்த்து உலர்ந்தது
மறைந்து மறந்தது !
ஒற்றை படகாய்
ஒதுங
நண்பன்
யாரடா
எதிரி
யாரடா
புரியாத
நிலையடா !
நண்பனும்
எதிரியாய்
எதிரியும்
நண்பனாய்
மாறுகின்ற
காலமடா !
விந்தைகள்
நடக்கிறது
வினோதங்கள்
நிகழ்கிறது
வியப்பு
கூடுகிறது !
சந்தையாய்
மாறிவிட்ட
சமுதாயம்
நஞ்சானது
வஞ்சகம்
நிறைந்தது !
அருகிலிருந்தோர்
மறப்பதும்
தள்ளியிருந்தோர்
நினைப்பதும்
நவீனத்தின்
விளைவுகளா ?
விரிசல்கள்
இல்லாமலே
இடைவெளி
உருவாக்கி
ஒதுங்கியோர்
ஓராயிரம் !
பலன் பெறவே
நெருக்கமாக
இருந்தோரை
தேடுகிறேன்
காணவில்லை
இன்றுவரை !
சிரித்துப்
பழகியவர்கள்
சிந்திக்க
வைத்தனர்
நிந்திக்க
மனமில்லை !
நினைவுகள் சில
நீர்த்து உலர்ந்தது
மறைந்து மறந்தது !
ஒற்றை படகாய்
ஒதுங
நண்பன்
யாரடா
எதிரி
யாரடா
புரியாத
நிலையடா !
நண்பனும்
எதிரியாய்
எதிரியும்
நண்பனாய்
மாறுகின்ற
காலமடா !
விந்தைகள்
நடக்கிறது
வினோதங்கள்
நிகழ்கிறது
வியப்பு
கூடுகிறது !
சந்தையாய்
மாறிவிட்ட
சமுதாயம்
நஞ்சானது
வஞ்சகம்
நிறைந்தது !
அருகிலிருந்தோர்
மறப்பதும்
தள்ளியிருந்தோர்
நினைப்பதும்
நவீனத்தின்
விளைவுகளா ?
விரிசல்கள்
இல்லாமலே
இடைவெளி
உருவாக்கி
ஒதுங்கியோர்
ஓராயிரம் !
பலன் பெறவே
நெருக்கமாக
இருந்தோரை
தேடுகிறேன்
காணவில்லை
இன்றுவரை !
சிரித்துப்
பழகியவர்கள்
சிந்திக்க
வைத்தனர்
நிந்திக்க
மனமில்லை !
நினைவுகள் சில
நீர்த்து உலர்ந்தது
மறைந்து மறந்தது !
ஒற்றை படகாய்
ஒதுங
உணவு விடுதியில்
அடுத்த வேளைக்கு
உணவு விடுதியில்
அடுத்த வேளைக்கு
உலகெனும் கோளத்தில் மனிதராய் பிறந்தவர்
எவரும் அறிவர் வந்தநாளை நிச்சயமாய்!
வாழ்கின்ற காலமும் இறுதிநாள் தெரியாது
காலன் அழைக்கும் காலநேரம் அறியாது!
வருடங்கள் கடந்தாலும் வளர்ச்சியை நினையாது
வகுத்திடுக வாழ்வைப் பகுத்தறிந்துப் பாதையை!
முகிழ்ந்த மலர்போல் மணமுடன் வாழ்க
முறையாக வாழ்ந்தால் மகிழ்வே மண்ணில்
பூத்திடும் புதுமலரும் வாடும் புவியிலே
வீசிடும் வாசமும் குறைவது இயற்கையே !
கடந்திடும் காலம் ஊர்தியல்ல காத்திருக்க
நேற்றுள்ள உயிர்கள் இன்றில்லை இவ்வுலகில் !
செல்லுபடி ஆகாது செல்லரித்தப் பணமும்
ஆணை பிறப்பித்தால் கைக்காசும் வீணே
காத்திராது நமக்காக நமது திட்டங்களும்
காலாவதியான ஒப்பந்தம் நிலை போல