பழனி குமார் - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  பழனி குமார்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  12-Oct-1958
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Aug-2012
பார்த்தவர்கள்:  16766
புள்ளி:  10744

என்னைப் பற்றி...

என்றும் மனதில் பட்டதை , உள்ளத்தில் எழுவதை , மறைக்காமல் சொல்பவன் , எழுதுபவன். எனக்கு இல்லகிய இலக்கணம் எல்லாம் தெரியாது. அந்த அளவுக்கு தேர்ச்சிப் பெற்றவன் அல்ல எனபதை ஒப்புக் கொள்கிறேன் . சமுதாயம் பற்றிய கவலையும் , அதன் முன்னேற்றமும் , சமூக ஒற்றுமையுமே முக்கியம் எனக்கு.

கடந்த 12.10.2014 அன்று சென்னையில் என் முதல் கவிதை தொகுப்பு

" உணர்வலைகள் "

என்னும் வண்ணமிகு நூல் வெளிடப்பட்டது . .

கடந்த 18.10.2015 அன்று நடைபெற்ற மகாகவி தமிழன்பன் அவர்களின் 81 வது பிறந்தநாள் விழா அன்று எனது இரண்டாவது கவிதை தொகுப்பு

" நிலவோடு ஓர் உரையாடல் "

எனும் நூல் வெளிடப்பட்டது அனைவரின் ஆசியுடனும் ஆதரவுடனும்..

எனது மூன்றாவது கவிதை தொகுப்பு நூல் " மனம் தேடும் மனிதம் " கடந்த 21 .08 .2018 அன்று இனமான காவலர் , மாண்புமிகு பேராசிரியர் க அன்பழகன் அவர்களால் வெளியிடப்பட்டது .

என் தனிப்பட்ட இணையதளத்தின் முகவரி.

http://www.tamilrasiganpalanikumar.com

நீங்கள் சென்று பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்திட வேண்டும். ஆலோசனையும் வழங்கிட வேண்டுகிறேன் .

என் படைப்புகள்
பழனி குமார் செய்திகள்
பழனி குமார் - பழனி குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Mar-2023 3:26 pm

ஆன்மீக உபதேசம் செய்தும்
ஆத்மாப் பற்றியும் பேசிவிட்டு
கற்பனை உலகிற்கு வழிகாட்டி
விற்பனை செய்ய வரவில்லை !

நம்பிக்கை உள்ளோர் நம்பிடுக
வாதிக்கும் மேடையில் கும்பிடுக!
போதிக்க வரவில்லை அடியேன்
நாத்திகன் என்றாலும் நான் !

பொய்யை மெய்யெனக் கூறாது
மெய்யை உலகறிய உரைப்பதே
கடமையெனக் கருதும் பலரில்
நானும் இருப்பேன் வரிசையில் !

மண்வெளியில் நடப்பவர் எல்லாம்
விண்வெளியில் கலப்பது இயற்கை !
சாதிப்பவரை தெரியாத இவ்வுலகம்
வேடமிடுபவர் வழியில் செல்கிறது !

வானவில்லில் நிறங்களின் வேறுபாடு
மனவெளியில் மனிதர்களில் மாறுபாடு !
வரலாற்றில் இல்லை சாதிப்பாகுபாடு
நெஞ்சில் மட்டுமேன் பாகுபாடு !

வசதி உள்ளவன் உயர்ந்தவன்

மேலும்

பழனி குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Mar-2023 3:26 pm

ஆன்மீக உபதேசம் செய்தும்
ஆத்மாப் பற்றியும் பேசிவிட்டு
கற்பனை உலகிற்கு வழிகாட்டி
விற்பனை செய்ய வரவில்லை !

நம்பிக்கை உள்ளோர் நம்பிடுக
வாதிக்கும் மேடையில் கும்பிடுக!
போதிக்க வரவில்லை அடியேன்
நாத்திகன் என்றாலும் நான் !

பொய்யை மெய்யெனக் கூறாது
மெய்யை உலகறிய உரைப்பதே
கடமையெனக் கருதும் பலரில்
நானும் இருப்பேன் வரிசையில் !

மண்வெளியில் நடப்பவர் எல்லாம்
விண்வெளியில் கலப்பது இயற்கை !
சாதிப்பவரை தெரியாத இவ்வுலகம்
வேடமிடுபவர் வழியில் செல்கிறது !

வானவில்லில் நிறங்களின் வேறுபாடு
மனவெளியில் மனிதர்களில் மாறுபாடு !
வரலாற்றில் இல்லை சாதிப்பாகுபாடு
நெஞ்சில் மட்டுமேன் பாகுபாடு !

வசதி உள்ளவன் உயர்ந்தவன்

மேலும்

பழனி குமார் - பழனி குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Nov-2022 7:37 pm

வளராத செடியின்
மலராத மொட்டு !
தழைக்காத பருவம்
சளைக்காத உருவம் !
சுமக்குது பாரம்
உரைக்குது பாடம் !
தடையேது செயலாற்ற
தளிராக இருந்தாலும் !
மனவுறுதி இருப்பின்
மலையும் கடுகுதான் !
மழலையின் ஆற்றலை
மனதாரப் போற்றுவோம் !

பழனி குமார்
27.11.2022

மேலும்

பழனி குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Nov-2022 7:37 pm

வளராத செடியின்
மலராத மொட்டு !
தழைக்காத பருவம்
சளைக்காத உருவம் !
சுமக்குது பாரம்
உரைக்குது பாடம் !
தடையேது செயலாற்ற
தளிராக இருந்தாலும் !
மனவுறுதி இருப்பின்
மலையும் கடுகுதான் !
மழலையின் ஆற்றலை
மனதாரப் போற்றுவோம் !

பழனி குமார்
27.11.2022

மேலும்

பழனி குமார் - பரிதிமுத்துராசன் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Sep-2022 5:14 pm

இன்று தமிழுக்கு பிறந்த நாள்...

தமிழை அன்பாக நேசித்த தமிழன்பனுக்கு பிறந்த நாள்...

சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு...
புதுவை அகன் அய்யாவிடம் இருந்து எனக்கு ஒரு அழைப்பு....

"கவியரசர் தமிழன்பன் அய்யா அவர்களின் பிறந்தநாளுக்கு விருது பெறும் எழுத்தாளர்களில் உன் பெயரும் சேர்த்துள்ளேன்" என்று

அதுவும் சென்னையில் என் இல்லம் இருக்கும் இடத்தின் அருகிலேயே விழா என்று அழைப்பிதழையும் அனுப்பி வைத்தார்...

என் துணைவியாரிடம் அழைப்பிதழை காண்பித்தப்போது "யார் இந்த பரிதி.முத்துராசன்?" என்ற கேள்வியுடன்...

அவன் நான்தான் என்றும் பரிதி.முத்துராசன் என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதுவதாக சொன்ன போது.....
ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தார்கள்

அப்புறம்தான் தெரிந்தது அந்த துள்ளல் எனக்கு அல்ல...
இல்லம்தோறும் தொலைக்காட்சியில் இன்பத் தமிழில் செய்தி வாசித்து பலர் இதயங்களில் இடம் பிடித்த...
அய்யா தமிழன்பன் அவர்களுக்கு என்று....

பிறகு அய்யா தமிழன்பன் அவர்களின் பிறந்த நாள் விழாவில் குடும்பத்துடன் கலந்து கொண்டு நானும் விருது பெற்ற நிகழ்வு மட்டுமல்ல....
அன்றிலிருந்து என் துணைவியார் மனதில் எனக்கும் ஒரு சிறப்பான இடம் இருந்தது...

இந்த சிறப்பினை எனக்கு வழங்கிய புதுவை அகன் அய்யா அவர்களை என் வாழ்நாளில் மறக்க முடியாது...🙏


மேலும்

உண்மைதான் . எனக்கும் அதில் கலந்து கொண்ட பெருமையாக உள்ளது . ஐயா அவர்களின் பிறந்த நாளை , ஒவ்வொரு தமிழனும் கொண்டாட வேண்டிய திருநாள் . ஐயா அவர்களை , மகா கவிஞர் அவர்களை வாழ்த்த வயதில்லை . சிரம் தாழ்ந்து வணங்குகிறேன் . ஐயா அவர்கள் நூறாண்டு கடந்து பல்லாண்டு வாழ்ந்திட விழைகிறேன் . அன்பு நண்பர் அகன் அவர்களுக்கு எனது நன்றி கலந்த வணக்கம் . பழனி குமார் 28-Sep-2022 10:38 pm
பழனி குமார் - பழனி குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Jun-2022 8:42 am

மனங்கள் பேசும் மொழி
மௌனம் அதனின் பெயர் !

கருவறை சிசுவும் பேசும்
மௌன மொழியில் தாயிடம் !

உருவாகும் உணர்வின் உச்சம்
உள்ளத்தில் நிலவும் மௌனம் !

கூடும் சோகத்தின் விளிம்பு
ஒலியற்ற மௌனத்தின் எல்லை !

சுகத்தை உணர்ந்திடும் உள்ளம்
உரைக்கும் மௌன மொழியில் !

நெருங்கிய காதலரின் மனங்கள்
நிகழ்த்திடும் மௌன யுத்தம் !

உருக்கிடும் காணும் உள்ளத்தை
வறியோனின் மௌனப் புன்னகை !

உருவாகும் பனிப்போர் உள்ளத்தில்
உருமாறும் மௌனப் புரட்சியாக !

மௌனம் காப்பதே மருந்தாகும்
வருந்தும் மனதிற்கு விருந்தாகும் !

கற்றிடுக மௌனமெனும் மொழியை
பயணிக்க வாழ்வெனும் பாதையில் !

நிலைத்திட வாழ்வில் அமைதியை
காத்திடுக உள்ளத்தி

மேலும்

அது இயற்கை . நம்மால் இயலவில்லை என்பது நிதர்சனம் . நாம் ஓருவரும் அனைத்தையும் கண்டவர்கள் . காலம் தான் பதில் கூற வேண்டும் . நன்றி அண்ணா 25-Aug-2022 9:21 am
என் மனம் எப்போதும் பேசிக்கொண்டே இருக்கிறது. ஒரு நிலையில் நிறுத்த இயலவில்லை. 25-Aug-2022 7:47 am
பழனி குமார் - பழனி குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Aug-2022 7:21 am

நண்பன்
யாரடா
எதிரி
யாரடா
புரியாத
நிலையடா !

நண்பனும்
எதிரியாய்
எதிரியும்
நண்பனாய்
மாறுகின்ற
காலமடா !

விந்தைகள்
நடக்கிறது
வினோதங்கள்
நிகழ்கிறது
வியப்பு
கூடுகிறது !

சந்தையாய்
மாறிவிட்ட
சமுதாயம்
நஞ்சானது
வஞ்சகம்
நிறைந்தது !

அருகிலிருந்தோர்
மறப்பதும்
தள்ளியிருந்தோர்
நினைப்பதும்
நவீனத்தின்
விளைவுகளா ?

விரிசல்கள்
இல்லாமலே
இடைவெளி
உருவாக்கி
ஒதுங்கியோர்
ஓராயிரம் !

பலன் பெறவே
நெருக்கமாக
இருந்தோரை
தேடுகிறேன்
காணவில்லை
இன்றுவரை !

சிரித்துப்
பழகியவர்கள்
சிந்திக்க
வைத்தனர்
நிந்திக்க
மனமில்லை !

நினைவுகள் சில
நீர்த்து உலர்ந்தது
மறைந்து மறந்தது !
ஒற்றை படகாய்
ஒதுங

மேலும்

வணங்குகிறேன் ஐயா . 25-Aug-2022 3:50 pm
நடைமுறை உண்மையை , எனது அனுபவத்தின் மூலம் இங்கே எழுதியுள்ளேன் . மிக்க நன்றி . இதுதான் கலியுகம் . 25-Aug-2022 3:48 pm
முற்றும் உண்மை உமது கவிதை வரிகளில் 'நட்பில்' இப்படியோர் புதிய அத்யாயமோ கலியில் ? அரசியலில் உலாவிவரும் நட்பும் பகையும் போல இதை அறிந்து நடப்பேன் வாழ்வில் தொல்லை இராது 25-Aug-2022 3:36 pm
உண்மைதான் அண்ணா . எனக்கும் அதே நிலை தான் . நெருங்கி இருந்தவர்கள் திடீரென விலகி சென்றது புரியவில்லை . என்ன உலகம் இது. மிக்க நன்றி அண்ணா . 25-Aug-2022 9:19 am
பழனி குமார் - பழனி குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Aug-2022 7:21 am

நண்பன்
யாரடா
எதிரி
யாரடா
புரியாத
நிலையடா !

நண்பனும்
எதிரியாய்
எதிரியும்
நண்பனாய்
மாறுகின்ற
காலமடா !

விந்தைகள்
நடக்கிறது
வினோதங்கள்
நிகழ்கிறது
வியப்பு
கூடுகிறது !

சந்தையாய்
மாறிவிட்ட
சமுதாயம்
நஞ்சானது
வஞ்சகம்
நிறைந்தது !

அருகிலிருந்தோர்
மறப்பதும்
தள்ளியிருந்தோர்
நினைப்பதும்
நவீனத்தின்
விளைவுகளா ?

விரிசல்கள்
இல்லாமலே
இடைவெளி
உருவாக்கி
ஒதுங்கியோர்
ஓராயிரம் !

பலன் பெறவே
நெருக்கமாக
இருந்தோரை
தேடுகிறேன்
காணவில்லை
இன்றுவரை !

சிரித்துப்
பழகியவர்கள்
சிந்திக்க
வைத்தனர்
நிந்திக்க
மனமில்லை !

நினைவுகள் சில
நீர்த்து உலர்ந்தது
மறைந்து மறந்தது !
ஒற்றை படகாய்
ஒதுங

மேலும்

வணங்குகிறேன் ஐயா . 25-Aug-2022 3:50 pm
நடைமுறை உண்மையை , எனது அனுபவத்தின் மூலம் இங்கே எழுதியுள்ளேன் . மிக்க நன்றி . இதுதான் கலியுகம் . 25-Aug-2022 3:48 pm
முற்றும் உண்மை உமது கவிதை வரிகளில் 'நட்பில்' இப்படியோர் புதிய அத்யாயமோ கலியில் ? அரசியலில் உலாவிவரும் நட்பும் பகையும் போல இதை அறிந்து நடப்பேன் வாழ்வில் தொல்லை இராது 25-Aug-2022 3:36 pm
உண்மைதான் அண்ணா . எனக்கும் அதே நிலை தான் . நெருங்கி இருந்தவர்கள் திடீரென விலகி சென்றது புரியவில்லை . என்ன உலகம் இது. மிக்க நன்றி அண்ணா . 25-Aug-2022 9:19 am
பழனி குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Aug-2022 7:21 am

நண்பன்
யாரடா
எதிரி
யாரடா
புரியாத
நிலையடா !

நண்பனும்
எதிரியாய்
எதிரியும்
நண்பனாய்
மாறுகின்ற
காலமடா !

விந்தைகள்
நடக்கிறது
வினோதங்கள்
நிகழ்கிறது
வியப்பு
கூடுகிறது !

சந்தையாய்
மாறிவிட்ட
சமுதாயம்
நஞ்சானது
வஞ்சகம்
நிறைந்தது !

அருகிலிருந்தோர்
மறப்பதும்
தள்ளியிருந்தோர்
நினைப்பதும்
நவீனத்தின்
விளைவுகளா ?

விரிசல்கள்
இல்லாமலே
இடைவெளி
உருவாக்கி
ஒதுங்கியோர்
ஓராயிரம் !

பலன் பெறவே
நெருக்கமாக
இருந்தோரை
தேடுகிறேன்
காணவில்லை
இன்றுவரை !

சிரித்துப்
பழகியவர்கள்
சிந்திக்க
வைத்தனர்
நிந்திக்க
மனமில்லை !

நினைவுகள் சில
நீர்த்து உலர்ந்தது
மறைந்து மறந்தது !
ஒற்றை படகாய்
ஒதுங

மேலும்

வணங்குகிறேன் ஐயா . 25-Aug-2022 3:50 pm
நடைமுறை உண்மையை , எனது அனுபவத்தின் மூலம் இங்கே எழுதியுள்ளேன் . மிக்க நன்றி . இதுதான் கலியுகம் . 25-Aug-2022 3:48 pm
முற்றும் உண்மை உமது கவிதை வரிகளில் 'நட்பில்' இப்படியோர் புதிய அத்யாயமோ கலியில் ? அரசியலில் உலாவிவரும் நட்பும் பகையும் போல இதை அறிந்து நடப்பேன் வாழ்வில் தொல்லை இராது 25-Aug-2022 3:36 pm
உண்மைதான் அண்ணா . எனக்கும் அதே நிலை தான் . நெருங்கி இருந்தவர்கள் திடீரென விலகி சென்றது புரியவில்லை . என்ன உலகம் இது. மிக்க நன்றி அண்ணா . 25-Aug-2022 9:19 am
பழனி குமார் - பழனி குமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
10-Jun-2022 8:54 am


சொல்லும் செயலும் 
------------------------------

.பெண்ணினம் காத்திட 
மேடையில் முழக்கம் ,
விழா முடிந்ததும் 
விலைமகள் வீட்டு 
மஞ்சத்தில் தஞ்சம் !

உணவு விடுதியில் 
நாள் முழுதும் வேலை
அடுத்த வேளைக்கு 
அரிசி இல்லை 
அவன் வீட்டில் !

லவ்பேர்ட்ஸ் ஒருஜோடி 
வாங்கிச் சென்றான் 
வீட்டில் வளர்த்திட ,
கூண்டுகள் இரண்டில் 
தனித்தனியாக !  

பழனி குமார் 

மேலும்

பழனி குமார் - எண்ணம் (public)
10-Jun-2022 8:54 am


சொல்லும் செயலும் 
------------------------------

.பெண்ணினம் காத்திட 
மேடையில் முழக்கம் ,
விழா முடிந்ததும் 
விலைமகள் வீட்டு 
மஞ்சத்தில் தஞ்சம் !

உணவு விடுதியில் 
நாள் முழுதும் வேலை
அடுத்த வேளைக்கு 
அரிசி இல்லை 
அவன் வீட்டில் !

லவ்பேர்ட்ஸ் ஒருஜோடி 
வாங்கிச் சென்றான் 
வீட்டில் வளர்த்திட ,
கூண்டுகள் இரண்டில் 
தனித்தனியாக !  

பழனி குமார் 

மேலும்

பழனி குமார் - பழனி குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Dec-2021 2:57 pm

உலகெனும் கோளத்தில் மனிதராய் பிறந்தவர்
எவரும் அறிவர் வந்தநாளை நிச்சயமாய்!
வாழ்கின்ற காலமும் இறுதிநாள் தெரியாது
காலன் அழைக்கும் காலநேரம் அறியாது!
வருடங்கள் கடந்தாலும் வளர்ச்சியை நினையாது
வகுத்திடுக வாழ்வைப் பகுத்தறிந்துப் பாதையை!

முகிழ்ந்த மலர்போல் மணமுடன் வாழ்க
முறையாக வாழ்ந்தால் மகிழ்வே மண்ணில்
பூத்திடும் புதுமலரும் வாடும் புவியிலே
வீசிடும் வாசமும் குறைவது இயற்கையே !
கடந்திடும் காலம் ஊர்தியல்ல காத்திருக்க
நேற்றுள்ள உயிர்கள் இன்றில்லை இவ்வுலகில் !

செல்லுபடி ஆகாது செல்லரித்தப் பணமும்
ஆணை பிறப்பித்தால் கைக்காசும் வீணே
காத்திராது நமக்காக நமது திட்டங்களும்
காலாவதியான ஒப்பந்தம் நிலை போல

மேலும்

மிக்க நன்றி 08-Apr-2022 3:33 pm
நன்று 👌👌 16-Jan-2022 8:00 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (747)

இவர் பின்தொடர்பவர்கள் (747)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
krishnan hari

krishnan hari

chennai
Divya

Divya

Chennai

இவரை பின்தொடர்பவர்கள் (752)

gayathridevi

gayathridevi

Tirunelveli
user photo

chandran sekar

தென்காசி (மேலப் பாவூர்) தி
sathia

sathia

Malaysia

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே