பழனி குமார் - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  பழனி குமார்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  12-Oct-1958
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Aug-2012
பார்த்தவர்கள்:  17766
புள்ளி:  10835

என்னைப் பற்றி...

என்றும் மனதில் பட்டதை , உள்ளத்தில் எழுவதை , மறைக்காமல் சொல்பவன் , எழுதுபவன். எனக்கு இல்லகிய இலக்கணம் எல்லாம் தெரியாது. அந்த அளவுக்கு தேர்ச்சிப் பெற்றவன் அல்ல எனபதை ஒப்புக் கொள்கிறேன் . சமுதாயம் பற்றிய கவலையும் , அதன் முன்னேற்றமும் , சமூக ஒற்றுமையுமே முக்கியம் எனக்கு.

கடந்த 12.10.2014 அன்று சென்னையில் என் முதல் கவிதை தொகுப்பு

" உணர்வலைகள் "

என்னும் வண்ணமிகு நூல் வெளிடப்பட்டது . .

கடந்த 18.10.2015 அன்று நடைபெற்ற மகாகவி தமிழன்பன் அவர்களின் 81 வது பிறந்தநாள் விழா அன்று எனது இரண்டாவது கவிதை தொகுப்பு

" நிலவோடு ஓர் உரையாடல் "

எனும் நூல் வெளிடப்பட்டது அனைவரின் ஆசியுடனும் ஆதரவுடனும்..

எனது மூன்றாவது கவிதை தொகுப்பு நூல் " மனம் தேடும் மனிதம் " கடந்த 21 .08 .2018 அன்று இனமான காவலர் , மாண்புமிகு பேராசிரியர் க அன்பழகன் அவர்களால் வெளியிடப்பட்டது .

என் தனிப்பட்ட இணையதளத்தின் முகவரி.

http://www.tamilrasiganpalanikumar.com

நீங்கள் சென்று பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்திட வேண்டும். ஆலோசனையும் வழங்கிட வேண்டுகிறேன் .

என் படைப்புகள்
பழனி குமார் செய்திகள்
பழனி குமார் - பழனி குமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
22-Sep-2025 6:34 pm

விழி வழியாய் 

வழியும் விழிநீர் 
மீண்டும் திரும்பாது  
வந்த  வழியும் தெரியாது 
காரணம் புரியாது 
கண்ணீரும் தவித்திடும் !
செந்நீராக மாறாமல் 
நிலையறிந்து தடு‌த்திடும்  !

ஆதரவற்ற பலருக்கும்  
காதலில் தோற்றிடும் 
உண்மை உள்ளங்களுக்கும் 
பொருந்தும் இவ்வரிகள்  !   

மேலும்

பழனி குமார் - எண்ணம் (public)
22-Sep-2025 6:34 pm

விழி வழியாய் 

வழியும் விழிநீர் 
மீண்டும் திரும்பாது  
வந்த  வழியும் தெரியாது 
காரணம் புரியாது 
கண்ணீரும் தவித்திடும் !
செந்நீராக மாறாமல் 
நிலையறிந்து தடு‌த்திடும்  !

ஆதரவற்ற பலருக்கும்  
காதலில் தோற்றிடும் 
உண்மை உள்ளங்களுக்கும் 
பொருந்தும் இவ்வரிகள்  !   

மேலும்

பழனி குமார் - பழனி குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Sep-2025 3:08 pm

நிரந்தரமிலா உயிர்கள் வாழும் 
நிர்வாண உலகம் இது !
நிற்கவும் இடமில்லை இங்கு 
நிர்கதியாய் வாழும் ஏழைக்கு  !
நிம்மதியிலா வாழ்வே நாளும் 
நித்தமொரு கோடி கிடைத்தாலும் !
நிறைந்திருந்த நீர் நிலைகளும் 
நிரந்தர பாலைவன பூமியானது !
நிறைவான மனதுடன் உள்ளவர் 
நிலையாக வாழ வழியுமில்லை !
நிறைவாக நான் முடிக்கின்றேன் 
நிறைந்த மனதுடன் நீடுழி வாழ்க  !

பழனி குமார் 
10.09.25

மேலும்

வணக்கம் கவிஞர் பழனி குமார். இருபதாம் நூற்றாண்டில் பிறந்த நம் எல்லோருக்கும் இந்த ஏக்கம் இருக்கும். என்ன செய்வது.?.. எல்லாம் காலத்தின் கட்டாயம்.. எனவே, இருப்பதை கொண்டு நிறைவாக வாழுங்கள் என்று இந்த தலைமுறைக்கு எடுத்துரைப்போம் . நன்றி கவிஞரே. வாழ்க நலமுடன். 11-Sep-2025 6:43 am
உண்மைதான் நல்ல கேள்வி . எனக்கும் அது முரணாக தெரிந்தது , ஆனாலும் அடுத்தவரை பயமிண்டி வாழுங்கள் ஏந்தல் என்று கூறுவதற்கு பதிலாக பொதுவாக அப்படி கூறியுள்ளேன் , தவறு என்றால் மன்னிக்கவும் . நன்றி சுபா 11-Sep-2025 2:15 am
வணக்கம் கவிஞர் பழனி குமார் நிம்மதியாக வாழ்வதற்கு வழியில்லை என்று திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் தருமி போல் பட்டியல்யிட்டு புலம்பிவிட்டு .... நிறைவாக வாழுங்கள்...அதுவும் நீடூழி வாழுங்கள் என்று சொல்லுவதில் நியாயமுள்ளதா கவிஞரே...? 10-Sep-2025 4:31 pm
பழனி குமார் - பழனி குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Sep-2025 3:08 pm

நிரந்தரமிலா உயிர்கள் வாழும் 
நிர்வாண உலகம் இது !
நிற்கவும் இடமில்லை இங்கு 
நிர்கதியாய் வாழும் ஏழைக்கு  !
நிம்மதியிலா வாழ்வே நாளும் 
நித்தமொரு கோடி கிடைத்தாலும் !
நிறைந்திருந்த நீர் நிலைகளும் 
நிரந்தர பாலைவன பூமியானது !
நிறைவான மனதுடன் உள்ளவர் 
நிலையாக வாழ வழியுமில்லை !
நிறைவாக நான் முடிக்கின்றேன் 
நிறைந்த மனதுடன் நீடுழி வாழ்க  !

பழனி குமார் 
10.09.25

மேலும்

வணக்கம் கவிஞர் பழனி குமார். இருபதாம் நூற்றாண்டில் பிறந்த நம் எல்லோருக்கும் இந்த ஏக்கம் இருக்கும். என்ன செய்வது.?.. எல்லாம் காலத்தின் கட்டாயம்.. எனவே, இருப்பதை கொண்டு நிறைவாக வாழுங்கள் என்று இந்த தலைமுறைக்கு எடுத்துரைப்போம் . நன்றி கவிஞரே. வாழ்க நலமுடன். 11-Sep-2025 6:43 am
உண்மைதான் நல்ல கேள்வி . எனக்கும் அது முரணாக தெரிந்தது , ஆனாலும் அடுத்தவரை பயமிண்டி வாழுங்கள் ஏந்தல் என்று கூறுவதற்கு பதிலாக பொதுவாக அப்படி கூறியுள்ளேன் , தவறு என்றால் மன்னிக்கவும் . நன்றி சுபா 11-Sep-2025 2:15 am
வணக்கம் கவிஞர் பழனி குமார் நிம்மதியாக வாழ்வதற்கு வழியில்லை என்று திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் தருமி போல் பட்டியல்யிட்டு புலம்பிவிட்டு .... நிறைவாக வாழுங்கள்...அதுவும் நீடூழி வாழுங்கள் என்று சொல்லுவதில் நியாயமுள்ளதா கவிஞரே...? 10-Sep-2025 4:31 pm
பழனி குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Sep-2025 3:08 pm

நிரந்தரமிலா உயிர்கள் வாழும் 
நிர்வாண உலகம் இது !
நிற்கவும் இடமில்லை இங்கு 
நிர்கதியாய் வாழும் ஏழைக்கு  !
நிம்மதியிலா வாழ்வே நாளும் 
நித்தமொரு கோடி கிடைத்தாலும் !
நிறைந்திருந்த நீர் நிலைகளும் 
நிரந்தர பாலைவன பூமியானது !
நிறைவான மனதுடன் உள்ளவர் 
நிலையாக வாழ வழியுமில்லை !
நிறைவாக நான் முடிக்கின்றேன் 
நிறைந்த மனதுடன் நீடுழி வாழ்க  !

பழனி குமார் 
10.09.25

மேலும்

வணக்கம் கவிஞர் பழனி குமார். இருபதாம் நூற்றாண்டில் பிறந்த நம் எல்லோருக்கும் இந்த ஏக்கம் இருக்கும். என்ன செய்வது.?.. எல்லாம் காலத்தின் கட்டாயம்.. எனவே, இருப்பதை கொண்டு நிறைவாக வாழுங்கள் என்று இந்த தலைமுறைக்கு எடுத்துரைப்போம் . நன்றி கவிஞரே. வாழ்க நலமுடன். 11-Sep-2025 6:43 am
உண்மைதான் நல்ல கேள்வி . எனக்கும் அது முரணாக தெரிந்தது , ஆனாலும் அடுத்தவரை பயமிண்டி வாழுங்கள் ஏந்தல் என்று கூறுவதற்கு பதிலாக பொதுவாக அப்படி கூறியுள்ளேன் , தவறு என்றால் மன்னிக்கவும் . நன்றி சுபா 11-Sep-2025 2:15 am
வணக்கம் கவிஞர் பழனி குமார் நிம்மதியாக வாழ்வதற்கு வழியில்லை என்று திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் தருமி போல் பட்டியல்யிட்டு புலம்பிவிட்டு .... நிறைவாக வாழுங்கள்...அதுவும் நீடூழி வாழுங்கள் என்று சொல்லுவதில் நியாயமுள்ளதா கவிஞரே...? 10-Sep-2025 4:31 pm
பழனி குமார் - பழனி குமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
09-Sep-2025 8:48 am

ஊசலாடும் உயிராக 

ஊரார் தவிக்கையில 
ஊரெங்கும் சுற்றிவருது 
உண்மையோ இடமின்றி 
வாழ்ந்திட வழியின்றி 
பொய்யோ வலம்வருது 
பொய்கையில் நீராடுது !
வாய்மையோ வறண்டது 
வாழ்ந்திட  வழிதேடுது  !
ஏங்குகிறது  எதிர்காலம் 
வளரும் தலைமுறையை 
எண்ணி வருந்துகிறது !

பழனி குமார் 


மேலும்

பழனி குமார் - எண்ணம் (public)
09-Sep-2025 8:48 am

ஊசலாடும் உயிராக 

ஊரார் தவிக்கையில 
ஊரெங்கும் சுற்றிவருது 
உண்மையோ இடமின்றி 
வாழ்ந்திட வழியின்றி 
பொய்யோ வலம்வருது 
பொய்கையில் நீராடுது !
வாய்மையோ வறண்டது 
வாழ்ந்திட  வழிதேடுது  !
ஏங்குகிறது  எதிர்காலம் 
வளரும் தலைமுறையை 
எண்ணி வருந்துகிறது !

பழனி குமார் 


மேலும்

பழனி குமார் - பழனி குமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
06-Sep-2025 5:33 pm

 


இதய வாசல் திறந்திருந்தால் 
.ஈ எறும்பும் உள்ளே நுழையும் 
ஈகை இரக்கம் வெளியேறும் !
நெஞ்சில் ஈரம் வற்றிவிட்டால்
அள்ளி அள்ளி கொடுப்பவரும்
கிள்ளி எடுத்து தந்திடுவார் !
உள்ளத்தில் காதல் அரும்பினால் 
கிளர்ந்த உணர்வுகள் உருபெறும் 
தளர்ந்த மனமும் வலுப்பெறும்  !
பிணக்கால் பிரிகின்ற உள்ளங்கள் 
கலைந்து சென்ற மேகங்களாய் 
கிளைகள் முறிந்த மரங்களாகும் !
அறிந்ததை கூறினேன் அடியேன் 
அனுபவத்தில் கண்டவன் நான் !
எண்ணத் துளிகளை எழுதினேன் 
இதயத்தில் தேங்கிய துளிகளை 
வரிகளாய் வடித்து பதிவிட்டேன்  !


பழனி குமார்   

மேலும்

பழனி குமார் - எண்ணம் (public)
06-Sep-2025 5:33 pm

 


இதய வாசல் திறந்திருந்தால் 
.ஈ எறும்பும் உள்ளே நுழையும் 
ஈகை இரக்கம் வெளியேறும் !
நெஞ்சில் ஈரம் வற்றிவிட்டால்
அள்ளி அள்ளி கொடுப்பவரும்
கிள்ளி எடுத்து தந்திடுவார் !
உள்ளத்தில் காதல் அரும்பினால் 
கிளர்ந்த உணர்வுகள் உருபெறும் 
தளர்ந்த மனமும் வலுப்பெறும்  !
பிணக்கால் பிரிகின்ற உள்ளங்கள் 
கலைந்து சென்ற மேகங்களாய் 
கிளைகள் முறிந்த மரங்களாகும் !
அறிந்ததை கூறினேன் அடியேன் 
அனுபவத்தில் கண்டவன் நான் !
எண்ணத் துளிகளை எழுதினேன் 
இதயத்தில் தேங்கிய துளிகளை 
வரிகளாய் வடித்து பதிவிட்டேன்  !


பழனி குமார்   

மேலும்

பழனி குமார் - பழனி குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jul-2025 10:34 pm

சிந்திக்கும்
திறனிருந்தும்
படித்தவர்்
பலரும்
பாமர
மக்களும்
பார்வை
இருந்தும்
பயணிக்கும்
பாதை
சரியென
நினைத்து
முன்னோர் மீது
பழிகூறி
மூட நம்பிக்கையில்
மூழ்கி இருப்பது
விஞ்ஞான
உலகில் விந்தை !

விண்வெளியில்
மனிதன்
தங்கிடும்
அறிவியல்
காலத்தில்
இதை காணும்
போது சிரிக்க வைக்கிறது !

ஆராய்ச்சிக் கூடங்கள்
அவமானம் தாங்காமல்
தற்கொலை முடிவில் !

பழனி குமார்

மேலும்

மிக்க நன்றி ஐயா . 24-Jul-2025 5:33 am
மூடநம்பிக்கைகள் காலத்தை வென்று நிற்க திரைத் துறையைப பயன்படுத்துகிறாரகள். ஆராய்ச்சிக் கூடங்கள் அவமானம் தாங்காமல் தற்கொலை முடிவில் @@@@@ அருமை. வாழ்த்துகள் கவிஞரே. வாட்சப்பில் மூன்று குழக்களில் பகிர்ந்துள்ளேன். 12-Jul-2025 10:43 pm
பழனி குமார் அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
11-Sep-2023 8:54 pm

எவரொருவர் வாழ்விலும்
எல்லையிலா ஆனந்தம்
என்றென்றும் நிலைத்து
எதிரிகளென எவருமின்றி
எந்நாளும் வாழ்வாராயின்
எச்சரிக்க ஒன்றுமில்லை
எடுத்துகூற தேவையில்லை !

எஞ்சியுள்ள வாழ்க்கையில்
எதேச்சதிகாரம் கைவிட்டு
எதிர்பார்ப்பைத் துறந்தால்
எதிர்விளைவும் இருக்காது
எட்டிக்காயும் இனித்திடும் !

எதிரொலிக்கும் மனதினில்
எண்ணாதீர் வாழ்நாளை
எரிமேடைதான் இறுதி !
எதிர்வரும் காலத்தில்
எதிர்கொள்க எதனையும் !!!


பழனி குமார்
11.09.2023

மேலும்

மிக்க நன்றி ஐயா 11-Nov-2024 7:01 am
தங்கள் எண்ணம் பாராட்டுதலுக்கு உரியது. கற்றோர் அனைவரும் நல்ல எண்ணம் கொண்டிருந்தால் உலகையே மாற்றிவிடலாம். எதேச்சதிகாரம் அதிகாரம் இருக்கும் இடத்தில். அரசியலில் நுழைவதற்கு ஒரு தேர்வு இல்லையே. 02-Nov-2024 9:00 pm
மிக்க நன்றி ஐயா , தங்களின் பாராட்டுகளுக்கும் வாழ்த்திற்கும் 13-Sep-2023 8:07 am
எ யில் துவங்கும் சொற்களின் இலக்கியம் எரிமேடைதான் இறுதி ! எதிர்வரும் காலத்தில் எதிர்கொள்க எதனையும் !!! -----அருமை பாராட்டுக்கள் 12-Sep-2023 5:07 pm
பழனி குமார் - பழனி குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Sep-2023 7:41 am

பிறபபின் இறுதி
இறப்பு உறுதி !
எழுதாத தீர்ப்பு
இதற்கேது மறுப்பு !
மரணம் நிகழ்வது
மண்ணில் நிச்சயம் !
இமைக்கும் நேரத்தில்
இதயம் நின்றிடும் !
விழிகள் மூடிடும்
வாழ்வு முடிந்திடும் !
அகால மரணத்தால்
கண்ணீர் பெருகிடும் !
கற்பனைக் கதைகள்
நரகம் சொர்க்கம் !
கனவில் தோன்றுவது
நனவில் நடப்பதில்லை !
நிறைவேறா ஆசைகள்
நிரம்பிடும் நெஞ்சில் !
நாளும் காண்கிறோம்
எதிர்பாரா மரணங்கள் !
எதிர்நீச்சல் பழகிடுங்கள்
எதையும் தாங்கிடுங்கள் !
இயற்கையின் வழியில்
தொடர்வோம் வாழ்வை !
ஆழ்ந்த இரங்கலுடன்
இதயத்தின் அஞ்சலி !


பழனி குமார்
08.09.2023

மேலும்

தங்கள் வாழ்த்தால் என் உள்ளம் மகிழ்கிறது . 11-Sep-2023 8:48 pm
ஐயா , தங்கள் வாழ்த்துதல் என் இதயம் மகிழ்கிறது . சிரம் தாழ்ந்த வணக்கம் நன்றி . 11-Sep-2023 8:47 pm
எதிர்பாரா மரணங்கள் ! எதிர்நீச்சல் பழகிடுங்கள் எதையும் தாங்கிடுங்கள் ! இயற்கையின் வழியில் தொடர்வோம் வாழ்வை ! ---இரங்கல் கவிதையிலும் சிறந்த அறிவுரை பாராட்டுக்கள் 11-Sep-2023 2:47 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (748)

இவர் பின்தொடர்பவர்கள் (748)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
krishnan hari

krishnan hari

chennai
Divya

Divya

Chennai

இவரை பின்தொடர்பவர்கள் (753)

gayathridevi

gayathridevi

Tirunelveli
user photo

chandran sekar

தென்காசி (மேலப் பாவூர்) தி
sathia

sathia

Malaysia

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே