என்றும் மனதில் பட்டதை , உள்ளத்தில் எழுவதை , மறைக்காமல் சொல்பவன் , எழுதுபவன். எனக்கு இல்லகிய இலக்கணம் எல்லாம் தெரியாது. அந்த அளவுக்கு தேர்ச்சிப் பெற்றவன் அல்ல எனபதை ஒப்புக் கொள்கிறேன் . சமுதாயம் பற்றிய கவலையும் , அதன் முன்னேற்றமும் , சமூக ஒற்றுமையுமே முக்கியம் எனக்கு.
கடந்த 12.10.2014 அன்று சென்னையில் என் முதல் கவிதை தொகுப்பு
" உணர்வலைகள் "
என்னும் வண்ணமிகு நூல் வெளிடப்பட்டது . .
கடந்த 18.10.2015 அன்று நடைபெற்ற மகாகவி தமிழன்பன் அவர்களின் 81 வது பிறந்தநாள் விழா அன்று எனது இரண்டாவது கவிதை தொகுப்பு
" நிலவோடு ஓர் உரையாடல் "
எனும் நூல் வெளிடப்பட்டது அனைவரின் ஆசியுடனும் ஆதரவுடனும்..
எனது மூன்றாவது கவிதை தொகுப்பு நூல் " மனம் தேடும் மனிதம் " கடந்த 21 .08 .2018 அன்று இனமான காவலர் , மாண்புமிகு பேராசிரியர் க அன்பழகன் அவர்களால் வெளியிடப்பட்டது .
என் தனிப்பட்ட இணையதளத்தின் முகவரி.
http://www.tamilrasiganpalanikumar.com
நீங்கள் சென்று பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்திட வேண்டும். ஆலோசனையும் வழங்கிட வேண்டுகிறேன் .
நிரந்தரமிலா உயிர்கள் வாழும்
நிர்வாண உலகம் இது !
நிற்கவும் இடமில்லை இங்கு
நிர்கதியாய் வாழும் ஏழைக்கு !
நிம்மதியிலா வாழ்வே நாளும்
நித்தமொரு கோடி கிடைத்தாலும் !
நிறைந்திருந்த நீர் நிலைகளும்
நிரந்தர பாலைவன பூமியானது !
நிறைவான மனதுடன் உள்ளவர்
நிலையாக வாழ வழியுமில்லை !
நிறைவாக நான் முடிக்கின்றேன்
நிறைந்த மனதுடன் நீடுழி வாழ்க !
வணக்கம் கவிஞர் பழனி குமார்.
இருபதாம் நூற்றாண்டில் பிறந்த நம் எல்லோருக்கும் இந்த ஏக்கம் இருக்கும். என்ன செய்வது.?.. எல்லாம் காலத்தின் கட்டாயம்.. எனவே, இருப்பதை கொண்டு நிறைவாக வாழுங்கள் என்று இந்த தலைமுறைக்கு எடுத்துரைப்போம் .
நன்றி கவிஞரே. வாழ்க நலமுடன். 11-Sep-2025 6:43 am
உண்மைதான் நல்ல கேள்வி . எனக்கும் அது முரணாக தெரிந்தது , ஆனாலும் அடுத்தவரை பயமிண்டி வாழுங்கள் ஏந்தல் என்று கூறுவதற்கு பதிலாக பொதுவாக அப்படி கூறியுள்ளேன் , தவறு என்றால் மன்னிக்கவும் . நன்றி சுபா 11-Sep-2025 2:15 am
வணக்கம் கவிஞர் பழனி குமார்
நிம்மதியாக வாழ்வதற்கு வழியில்லை என்று திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் தருமி
போல் பட்டியல்யிட்டு புலம்பிவிட்டு .... நிறைவாக வாழுங்கள்...அதுவும் நீடூழி வாழுங்கள் என்று சொல்லுவதில் நியாயமுள்ளதா கவிஞரே...? 10-Sep-2025 4:31 pm
நிரந்தரமிலா உயிர்கள் வாழும்
நிர்வாண உலகம் இது !
நிற்கவும் இடமில்லை இங்கு
நிர்கதியாய் வாழும் ஏழைக்கு !
நிம்மதியிலா வாழ்வே நாளும்
நித்தமொரு கோடி கிடைத்தாலும் !
நிறைந்திருந்த நீர் நிலைகளும்
நிரந்தர பாலைவன பூமியானது !
நிறைவான மனதுடன் உள்ளவர்
நிலையாக வாழ வழியுமில்லை !
நிறைவாக நான் முடிக்கின்றேன்
நிறைந்த மனதுடன் நீடுழி வாழ்க !
வணக்கம் கவிஞர் பழனி குமார்.
இருபதாம் நூற்றாண்டில் பிறந்த நம் எல்லோருக்கும் இந்த ஏக்கம் இருக்கும். என்ன செய்வது.?.. எல்லாம் காலத்தின் கட்டாயம்.. எனவே, இருப்பதை கொண்டு நிறைவாக வாழுங்கள் என்று இந்த தலைமுறைக்கு எடுத்துரைப்போம் .
நன்றி கவிஞரே. வாழ்க நலமுடன். 11-Sep-2025 6:43 am
உண்மைதான் நல்ல கேள்வி . எனக்கும் அது முரணாக தெரிந்தது , ஆனாலும் அடுத்தவரை பயமிண்டி வாழுங்கள் ஏந்தல் என்று கூறுவதற்கு பதிலாக பொதுவாக அப்படி கூறியுள்ளேன் , தவறு என்றால் மன்னிக்கவும் . நன்றி சுபா 11-Sep-2025 2:15 am
வணக்கம் கவிஞர் பழனி குமார்
நிம்மதியாக வாழ்வதற்கு வழியில்லை என்று திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் தருமி
போல் பட்டியல்யிட்டு புலம்பிவிட்டு .... நிறைவாக வாழுங்கள்...அதுவும் நீடூழி வாழுங்கள் என்று சொல்லுவதில் நியாயமுள்ளதா கவிஞரே...? 10-Sep-2025 4:31 pm
நிரந்தரமிலா உயிர்கள் வாழும்
நிர்வாண உலகம் இது !
நிற்கவும் இடமில்லை இங்கு
நிர்கதியாய் வாழும் ஏழைக்கு !
நிம்மதியிலா வாழ்வே நாளும்
நித்தமொரு கோடி கிடைத்தாலும் !
நிறைந்திருந்த நீர் நிலைகளும்
நிரந்தர பாலைவன பூமியானது !
நிறைவான மனதுடன் உள்ளவர்
நிலையாக வாழ வழியுமில்லை !
நிறைவாக நான் முடிக்கின்றேன்
நிறைந்த மனதுடன் நீடுழி வாழ்க !
வணக்கம் கவிஞர் பழனி குமார்.
இருபதாம் நூற்றாண்டில் பிறந்த நம் எல்லோருக்கும் இந்த ஏக்கம் இருக்கும். என்ன செய்வது.?.. எல்லாம் காலத்தின் கட்டாயம்.. எனவே, இருப்பதை கொண்டு நிறைவாக வாழுங்கள் என்று இந்த தலைமுறைக்கு எடுத்துரைப்போம் .
நன்றி கவிஞரே. வாழ்க நலமுடன். 11-Sep-2025 6:43 am
உண்மைதான் நல்ல கேள்வி . எனக்கும் அது முரணாக தெரிந்தது , ஆனாலும் அடுத்தவரை பயமிண்டி வாழுங்கள் ஏந்தல் என்று கூறுவதற்கு பதிலாக பொதுவாக அப்படி கூறியுள்ளேன் , தவறு என்றால் மன்னிக்கவும் . நன்றி சுபா 11-Sep-2025 2:15 am
வணக்கம் கவிஞர் பழனி குமார்
நிம்மதியாக வாழ்வதற்கு வழியில்லை என்று திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் தருமி
போல் பட்டியல்யிட்டு புலம்பிவிட்டு .... நிறைவாக வாழுங்கள்...அதுவும் நீடூழி வாழுங்கள் என்று சொல்லுவதில் நியாயமுள்ளதா கவிஞரே...? 10-Sep-2025 4:31 pm
சிந்திக்கும்
திறனிருந்தும்
படித்தவர்்
பலரும்
பாமர
மக்களும்
பார்வை
இருந்தும்
பயணிக்கும்
பாதை
சரியென
நினைத்து
முன்னோர் மீது
பழிகூறி
மூட நம்பிக்கையில்
மூழ்கி இருப்பது
விஞ்ஞான
உலகில் விந்தை !
விண்வெளியில்
மனிதன்
தங்கிடும்
அறிவியல்
காலத்தில்
இதை காணும்
போது சிரிக்க வைக்கிறது !
ஆராய்ச்சிக் கூடங்கள்
அவமானம் தாங்காமல்
தற்கொலை முடிவில் !
மூடநம்பிக்கைகள் காலத்தை வென்று நிற்க திரைத் துறையைப பயன்படுத்துகிறாரகள்.
ஆராய்ச்சிக் கூடங்கள்
அவமானம் தாங்காமல்
தற்கொலை முடிவில்
@@@@@
அருமை. வாழ்த்துகள் கவிஞரே. வாட்சப்பில் மூன்று குழக்களில் பகிர்ந்துள்ளேன். 12-Jul-2025 10:43 pm
தங்கள் எண்ணம் பாராட்டுதலுக்கு உரியது. கற்றோர் அனைவரும் நல்ல எண்ணம் கொண்டிருந்தால் உலகையே மாற்றிவிடலாம். எதேச்சதிகாரம் அதிகாரம் இருக்கும் இடத்தில். அரசியலில் நுழைவதற்கு ஒரு தேர்வு இல்லையே. 02-Nov-2024 9:00 pm
பிறபபின் இறுதி
இறப்பு உறுதி !
எழுதாத தீர்ப்பு
இதற்கேது மறுப்பு !
மரணம் நிகழ்வது
மண்ணில் நிச்சயம் !
இமைக்கும் நேரத்தில்
இதயம் நின்றிடும் !
விழிகள் மூடிடும்
வாழ்வு முடிந்திடும் !
அகால மரணத்தால்
கண்ணீர் பெருகிடும் !
கற்பனைக் கதைகள்
நரகம் சொர்க்கம் !
கனவில் தோன்றுவது
நனவில் நடப்பதில்லை !
நிறைவேறா ஆசைகள்
நிரம்பிடும் நெஞ்சில் !
நாளும் காண்கிறோம்
எதிர்பாரா மரணங்கள் !
எதிர்நீச்சல் பழகிடுங்கள்
எதையும் தாங்கிடுங்கள் !
இயற்கையின் வழியில்
தொடர்வோம் வாழ்வை !
ஆழ்ந்த இரங்கலுடன்
இதயத்தின் அஞ்சலி !