பழனி குமார் - சுயவிவரம்
(Profile)

தமிழ் பித்தன்
| இயற்பெயர் | : பழனி குமார் |
| இடம் | : சென்னை |
| பிறந்த தேதி | : 12-Oct-1958 |
| பாலினம் | : ஆண் |
| சேர்ந்த நாள் | : 07-Aug-2012 |
| பார்த்தவர்கள் | : 17821 |
| புள்ளி | : 10842 |
என்றும் மனதில் பட்டதை , உள்ளத்தில் எழுவதை , மறைக்காமல் சொல்பவன் , எழுதுபவன். எனக்கு இல்லகிய இலக்கணம் எல்லாம் தெரியாது. அந்த அளவுக்கு தேர்ச்சிப் பெற்றவன் அல்ல எனபதை ஒப்புக் கொள்கிறேன் . சமுதாயம் பற்றிய கவலையும் , அதன் முன்னேற்றமும் , சமூக ஒற்றுமையுமே முக்கியம் எனக்கு.
கடந்த 12.10.2014 அன்று சென்னையில் என் முதல் கவிதை தொகுப்பு
" உணர்வலைகள் "
என்னும் வண்ணமிகு நூல் வெளிடப்பட்டது . .
கடந்த 18.10.2015 அன்று நடைபெற்ற மகாகவி தமிழன்பன் அவர்களின் 81 வது பிறந்தநாள் விழா அன்று எனது இரண்டாவது கவிதை தொகுப்பு
" நிலவோடு ஓர் உரையாடல் "
எனும் நூல் வெளிடப்பட்டது அனைவரின் ஆசியுடனும் ஆதரவுடனும்..
எனது மூன்றாவது கவிதை தொகுப்பு நூல் " மனம் தேடும் மனிதம் " கடந்த 21 .08 .2018 அன்று இனமான காவலர் , மாண்புமிகு பேராசிரியர் க அன்பழகன் அவர்களால் வெளியிடப்பட்டது .
என் தனிப்பட்ட இணையதளத்தின் முகவரி.
http://www.tamilrasiganpalanikumar.com
நீங்கள் சென்று பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்திட வேண்டும். ஆலோசனையும் வழங்கிட வேண்டுகிறேன் .
அரவணைத்து செல்கிறது
அன்பும் பாசமும் !
புரியாத பருவத்தில்
புரிந்துணர்வு ஒப்பந்தம் !
முடிவறியா பாதையில்
முன்னேறும் இலக்குடன்
அடிபதித்து செல்வது
அடிமனதை ஈர்க்கிறது !
விலகிவிட்ட இருளில்
விலகாத பிணைப்பது
விதியொன்று வகுத்து
விரைந்து செல்கிறது !
தாய்மொழியை மறவாது
தாய்நாட்டைக் கடக்காது
பெற்றவர் சொல்கேட்டு
பெரும்புகழ் பெற்றிடுக !
பகுத்தறிவு பாதையில்
பயணம் அமைத்திடு !
தன்மான உணர்வோடு
தடையின்றி நடைபோடு !
பழனி குமார்
அரவணைத்து செல்கிறது
அன்பும் பாசமும் !
புரியாத பருவத்தில்
புரிந்துணர்வு ஒப்பந்தம் !
முடிவறியா பாதையில்
முன்னேறும் இலக்குடன்
அடிபதித்து செல்வது
அடிமனதை ஈர்க்கிறது !
விலகிவிட்ட இருளில்
விலகாத பிணைப்பது
விதியொன்று வகுத்து
விரைந்து செல்கிறது !
தாய்மொழியை மறவாது
தாய்நாட்டைக் கடக்காது
பெற்றவர் சொல்கேட்டு
பெரும்புகழ் பெற்றிடுக !
பகுத்தறிவு பாதையில்
பயணம் அமைத்திடு !
தன்மான உணர்வோடு
தடையின்றி நடைபோடு !
பழனி குமார்
அரவணைத்து செல்கிறது
அன்பும் பாசமும் !
புரியாத பருவத்தில்
புரிந்துணர்வு ஒப்பந்தம் !
முடிவறியா பாதையில்
முன்னேறும் இலக்குடன்
அடிபதித்து செல்வது
அடிமனதை ஈர்க்கிறது !
விலகிவிட்ட இருளில்
விலகாத பிணைப்பது
விதியொன்று வகுத்து
விரைந்து செல்கிறது !
தாய்மொழியை மறவாது
தாய்நாட்டைக் கடக்காது
பெற்றவர் சொல்கேட்டு
பெரும்புகழ் பெற்றிடுக !
பகுத்தறிவு பாதையில்
பயணம் அமைத்திடு !
தன்மான உணர்வோடு
தடையின்றி நடைபோடு !
பழனி குமார்
சிந்தனைத் துளிகள் 1
--------------------------------
நம்மைப்போல் மற்றவர்களும் இருக்க வேணடும் என்று நின்னைப்பதும் , மற்றவரின் நடவடிக்கைகள் நமக்கு பிடிக்கவில்லை என்பதற்காக அவர்கள் மீது வெறுப்பை உமிழ்வதும் ,அவரைப்பற்றி தவறான கருத்துக்களை பரப்புவதும் மாபெரும் தவறு . எதிர்பார்ப்புதான் ஏமாற்றத்தின் முதல் படி . மீறித் தொடர்ந்தால் வருத்தமும் வலியும் தான் மிஞ்சும் .
பழனி குமார்
09.12.2025
சிந்தனைத் துளிகள் 1
--------------------------------
நம்மைப்போல் மற்றவர்களும் இருக்க வேணடும் என்று நின்னைப்பதும் , மற்றவரின் நடவடிக்கைகள் நமக்கு பிடிக்கவில்லை என்பதற்காக அவர்கள் மீது வெறுப்பை உமிழ்வதும் ,அவரைப்பற்றி தவறான கருத்துக்களை பரப்புவதும் மாபெரும் தவறு . எதிர்பார்ப்புதான் ஏமாற்றத்தின் முதல் படி . மீறித் தொடர்ந்தால் வருத்தமும் வலியும் தான் மிஞ்சும் .
பழனி குமார்
09.12.2025
நிரந்தரமிலா உயிர்கள் வாழும்
நிர்வாண உலகம் இது !
நிற்கவும் இடமில்லை இங்கு
நிர்கதியாய் வாழும் ஏழைக்கு !
நிம்மதியில்லா வாழ்வே நாளும்
நித்தமொரு கோடி கிடைத்தாலும் !
நிறைந்திருந்த நீர் நிலைகளும்
நிரந்தர பாலைவன பூமியானது !
நிறைவான மனதுடன் உள்ளவர்
நிலையாக வாழ வழியுமில்லை !
நிறைவாக விரும்பி விழைகிறேன்
நிறைந்த மனதுள்ளவர் வாழ்க !
நிழலுக்கும் நிசத்திற்கும் போட்டி
நிசத்தின் நீதியே வழிகாட்டி !
நிழலை மதித்திடும்ம் இவ்வுலகில்
நிஜத்தை யாரிங்கு மதிக்கிறார் ?
பழனி குமார்
ஒளிரும்
தீபங்கள்
இடையே
மிளிரும்
மின்மினிச்
சுடரைக்
கண்டதும்
மகிழ்கிறது
மனங்களும் !
மலர்ந்திடும்
சிரிப்பால்
உலர்ந்த
உள்ளங்கள்
மலர்ந்து
மணம் வீசும் !
பூத்திட்டப்
புன்னகையால்
வீழ்ந்திட்ட
இதயத்தால்
உருகிடும்
உள்ளத்தால்
காண்பவர்
இன்னல்களை
மறந்திட
செய்கிறது !
எதிர்பாரா
நிகழ்வுகள்
இடையினில்
நேர்ந்தால்
இடையூறுகள்
அனைத்தும்
எறும்பாய்
தெரிந்திடும்
இரும்பாய்
தடுத்திடும்
கரும்பாய்
இனித்திடும் !
வாழ்த்துகள் நிகாரிகா !!!!
பழனி குமார்
04.12.2025
நிரந்தரமிலா உயிர்கள் வாழும்
நிர்வாண உலகம் இது !
நிற்கவும் இடமில்லை இங்கு
நிர்கதியாய் வாழும் ஏழைக்கு !
நிம்மதியில்லா வாழ்வே நாளும்
நித்தமொரு கோடி கிடைத்தாலும் !
நிறைந்திருந்த நீர் நிலைகளும்
நிரந்தர பாலைவன பூமியானது !
நிறைவான மனதுடன் உள்ளவர்
நிலையாக வாழ வழியுமில்லை !
நிறைவாக விரும்பி விழைகிறேன்
நிறைந்த மனதுள்ளவர் வாழ்க !
நிழலுக்கும் நிசத்திற்கும் போட்டி
நிசத்தின் நீதியே வழிகாட்டி !
நிழலை மதித்திடும்ம் இவ்வுலகில்
நிஜத்தை யாரிங்கு மதிக்கிறார் ?
பழனி குமார்
நிரந்தரமிலா உயிர்கள் வாழும்
நிர்வாண உலகம் இது !
நிற்கவும் இடமில்லை இங்கு
நிர்கதியாய் வாழும் ஏழைக்கு !
நிம்மதியில்லா வாழ்வே நாளும்
நித்தமொரு கோடி கிடைத்தாலும் !
நிறைந்திருந்த நீர் நிலைகளும்
நிரந்தர பாலைவன பூமியானது !
நிறைவான மனதுடன் உள்ளவர்
நிலையாக வாழ வழியுமில்லை !
நிறைவாக விரும்பி விழைகிறேன்
நிறைந்த மனதுள்ளவர் வாழ்க !
நிழலுக்கும் நிசத்திற்கும் போட்டி
நிசத்தின் நீதியே வழிகாட்டி !
நிழலை மதித்திடும்ம் இவ்வுலகில்
நிஜத்தை யாரிங்கு மதிக்கிறார் ?
பழனி குமார்
அனாதைகள் என்றழைத்தால்
நிரந்தரமிலா உயிர்கள் வாழும்
நிர்வாண உலகம் இது !
நிற்கவும் இடமில்லை இங்கு
நிர்கதியாய் வாழும் ஏழைக்கு !
நிம்மதியிலா வாழ்வே நாளும்
நித்தமொரு கோடி கிடைத்தாலும் !
நிறைந்திருந்த நீர் நிலைகளும்
நிரந்தர பாலைவன பூமியானது !
நிறைவான மனதுடன் உள்ளவர்
நிலையாக வாழ வழியுமில்லை !
நிறைவாக நான் முடிக்கின்றேன்
நிறைந்த மனதுடன் நீடுழி வாழ்க !
பழனி குமார்
10.09.25
சிந்திக்கும்
திறனிருந்தும்
படித்தவர்்
பலரும்
பாமர
மக்களும்
பார்வை
இருந்தும்
பயணிக்கும்
பாதை
சரியென
நினைத்து
முன்னோர் மீது
பழிகூறி
மூட நம்பிக்கையில்
மூழ்கி இருப்பது
விஞ்ஞான
உலகில் விந்தை !
விண்வெளியில்
மனிதன்
தங்கிடும்
அறிவியல்
காலத்தில்
இதை காணும்
போது சிரிக்க வைக்கிறது !
ஆராய்ச்சிக் கூடங்கள்
அவமானம் தாங்காமல்
தற்கொலை முடிவில் !
பழனி குமார்