பழனி குமார் - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : பழனி குமார் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 12-Oct-1958 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-Aug-2012 |
பார்த்தவர்கள் | : 14828 |
புள்ளி | : 10673 |
என்றும் மனதில் பட்டதை , உள்ளத்தில் எழுவதை , மறைக்காமல் சொல்பவன் , எழுதுபவன். எனக்கு இல்லகிய இலக்கணம் எல்லாம் தெரியாது. அந்த அளவுக்கு தேர்ச்சிப் பெற்றவன் அல்ல எனபதை ஒப்புக் கொள்கிறேன் . சமுதாயம் பற்றிய கவலையும் , அதன் முன்னேற்றமும் , சமூக ஒற்றுமையுமே முக்கியம் எனக்கு.
கடந்த 12.10.2014 அன்று சென்னையில் என் முதல் கவிதை தொகுப்பு
" உணர்வலைகள் "
என்னும் வண்ணமிகு நூல் வெளிடப்பட்டது . .
கடந்த 18.10.2015 அன்று நடைபெற்ற மகாகவி தமிழன்பன் அவர்களின் 81 வது பிறந்தநாள் விழா அன்று எனது இரண்டாவது கவிதை தொகுப்பு
" நிலவோடு ஓர் உரையாடல் "
எனும் நூல் வெளிடப்பட்டது அனைவரின் ஆசியுடனும் ஆதரவுடனும்..
எனது மூன்றாவது கவிதை தொகுப்பு நூல் " மனம் தேடும் மனிதம் " கடந்த 21 .08 .2018 அன்று இனமான காவலர் , மாண்புமிகு பேராசிரியர் க அன்பழகன் அவர்களால் வெளியிடப்பட்டது .
என் தனிப்பட்ட இணையதளத்தின் முகவரி.
http://www.tamilrasiganpalanikumar.com
நீங்கள் சென்று பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்திட வேண்டும். ஆலோசனையும் வழங்கிட வேண்டுகிறேன் .
அமைதிநிறை ஆழ்கடலாகும்
****************************************
அலங்கார சிலைபோல
அன்னநடை பயிலுமிவள்
மண்குடங்கள் தாங்கிட்டு
நிலம்வந்த நிலவுமிவள்
வளைந்தாடும் பின்னலுடன்
அசைந்தாடும் ஆழித்தே ரன்றோ !
இசைபாடும் வளையளுடன்
இமைக்காத விழிகளையும்
இருநொடி நோக்கினால் .
நாடித்துடிப்பும் நிற்கிறது
கானம்பாடி மகிழ்கிறது
களிப்புற்ற நெஞ்சமது !
நீரெடுக்க வந்தவளை
ஏறெடுத்துக் கண்டதும்
வாயடைத்துப் போகும்
வாரியணைக்கத் தோன்றும்
அல்லல்படும் உள்ளங்களும்
அமைதிநிறை ஆழ்கடலாகும் !
பழனி குமார்
அமைதிநிறை ஆழ்கடலாகும்
****************************************
அலங்கார சிலைபோல
அன்னநடை பயிலுமிவள்
மண்குடங்கள் தாங்கிட்டு
நிலம்வந்த நிலவுமிவள்
வளைந்தாடும் பின்னலுடன்
அசைந்தாடும் ஆழித்தே ரன்றோ !
இசைபாடும் வளையளுடன்
இமைக்காத விழிகளையும்
இருநொடி நோக்கினால் .
நாடித்துடிப்பும் நிற்கிறது
கானம்பாடி மகிழ்கிறது
களிப்புற்ற நெஞ்சமது !
நீரெடுக்க வந்தவளை
ஏறெடுத்துக் கண்டதும்
வாயடைத்துப் போகும்
வாரியணைக்கத் தோன்றும்
அல்லல்படும் உள்ளங்களும்
அமைதிநிறை ஆழ்கடலாகும் !
பழனி குமார்
அமைதிநிறை ஆழ்கடலாகும்
****************************************
அலங்கார சிலைபோல
அன்னநடை பயிலுமிவள்
மண்குடங்கள் தாங்கிட்டு
நிலம்வந்த நிலவுமிவள்
வளைந்தாடும் பின்னலுடன்
அசைந்தாடும் ஆழித்தே ரன்றோ !
இசைபாடும் வளையளுடன்
இமைக்காத விழிகளையும்
இருநொடி நோக்கினால் .
நாடித்துடிப்பும் நிற்கிறது
கானம்பாடி மகிழ்கிறது
களிப்புற்ற நெஞ்சமது !
நீரெடுக்க வந்தவளை
ஏறெடுத்துக் கண்டதும்
வாயடைத்துப் போகும்
வாரியணைக்கத் தோன்றும்
அல்லல்படும் உள்ளங்களும்
அமைதிநிறை ஆழ்கடலாகும் !
பழனி குமார்
தலைவணங்கி ஏற்கிறேன் !
--------------------------------------------
வார்த்தைகளை வரிகளாக்கி
கவிதை எழுத நினைத்தேன் !
எண்ணத்தில் பரவிக்கிடந்த
எழுத்துக்களை அழைத்தேன் !
முரண்டு பிடித்தன
முரட்டுக் காளைகளாய் !
ஒன்றிணைய மறுத்தன
ஒற்றுமையை மறந்தன !
காரணத்தைக் கேட்டதும்
கோபத்தில் வெகுண்டன !
ஓய்வெனில் ஒதுங்குகிறாய்
தேவையெனில் கெஞ்சுகிறாய் !
அடிமைகளல்ல நாங்கள்
அடிபணிந்து ஓடிவர !
உயிர்மெய்யுள்ள நாங்கள்
உலகில் மூத்தவர்கள் !
இலக்கணம் வகுத்தவர்கள்
இலக்கியத்தில் சிறந்தவர்கள்
இமயமளவு உயர்ந்தவர்கள்
இப்புவனம் புகழ்பவர்கள் !
சிந்தையை உழுதிடுக
சிந்தனையை விரித்திடுக
கவிதைகள் படைத்திடுக
கவிவானில்
பொதி சுமக்கும் கழுதைக்குக் கூட
தன் மனச்சுமைநீங்க
பொதி சுமக்கும் கழுதைக்குக் கூட
தன் மனச்சுமைநீங்க
தலைவணங்கி ஏற்கிறேன் !
--------------------------------------------
வார்த்தைகளை வரிகளாக்கி
கவிதை எழுத நினைத்தேன் !
எண்ணத்தில் பரவிக்கிடந்த
எழுத்துக்களை அழைத்தேன் !
முரண்டு பிடித்தன
முரட்டுக் காளைகளாய் !
ஒன்றிணைய மறுத்தன
ஒற்றுமையை மறந்தன !
காரணத்தைக் கேட்டதும்
கோபத்தில் வெகுண்டன !
ஓய்வெனில் ஒதுங்குகிறாய்
தேவையெனில் கெஞ்சுகிறாய் !
அடிமைகளல்ல நாங்கள்
அடிபணிந்து ஓடிவர !
உயிர்மெய்யுள்ள நாங்கள்
உலகில் மூத்தவர்கள் !
இலக்கணம் வகுத்தவர்கள்
இலக்கியத்தில் சிறந்தவர்கள்
இமயமளவு உயர்ந்தவர்கள்
இப்புவனம் புகழ்பவர்கள் !
சிந்தையை உழுதிடுக
சிந்தனையை விரித்திடுக
கவிதைகள் படைத்திடுக
கவிவானில்
தலைவணங்கி ஏற்கிறேன் !
--------------------------------------------
வார்த்தைகளை வரிகளாக்கி
கவிதை எழுத நினைத்தேன் !
எண்ணத்தில் பரவிக்கிடந்த
எழுத்துக்களை அழைத்தேன் !
முரண்டு பிடித்தன
முரட்டுக் காளைகளாய் !
ஒன்றிணைய மறுத்தன
ஒற்றுமையை மறந்தன !
காரணத்தைக் கேட்டதும்
கோபத்தில் வெகுண்டன !
ஓய்வெனில் ஒதுங்குகிறாய்
தேவையெனில் கெஞ்சுகிறாய் !
அடிமைகளல்ல நாங்கள்
அடிபணிந்து ஓடிவர !
உயிர்மெய்யுள்ள நாங்கள்
உலகில் மூத்தவர்கள் !
இலக்கணம் வகுத்தவர்கள்
இலக்கியத்தில் சிறந்தவர்கள்
இமயமளவு உயர்ந்தவர்கள்
இப்புவனம் புகழ்பவர்கள் !
சிந்தையை உழுதிடுக
சிந்தனையை விரித்திடுக
கவிதைகள் படைத்திடுக
கவிவானில்
பயனாளிகளுக்கு விரோதமாக அவசரகதியில் இயற்றப்படும் / அறிவிக்கும் எந்தவொரு சட்டமும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாது .
பயனாளிகளுக்கு விரோதமாக அவசரகதியில் இயற்றப்படும் / அறிவிக்கும் எந்தவொரு சட்டமும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாது .
எழுத்து தளத்தின் நண்பர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும்
எனது பொங்கல் திருநாள் மற்றும் தமிழா புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
உலகத்தமிழர் அனைவருக்கும் எனது இனிய வாழ்த்துகள் !
இன்றுதான் தளம் வந்தேன் , அதுவும் மிகவும் சிரமப்பட்டு கண்டேன் . இன்னும் பார்வை முழுவதுமாக தெளிவாக இல்லை . சிறிது வலியும் தொடர்கிறது . ஆகவே தான் செல் போன் கூட பேச முடியவில்லை , பார்க்கவும் முடியவில்லை . ஓய்வில்தான் உள்ளேன் . மருத்துவர் மேலும் ஒரு மாதம் ஆகும் என்கிறார் சரியாக . முதலில் எனது பதிவிற்கு கண்டதற்கும் , கருத்துக்கள் பதிவிட்டமைக்கும் , தங்களின் ஆசியை அன்பை வாழ்த்தையும் இணைத்து கூறியமைக்கு. அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி .