Walter - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : Walter |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 05-Aug-2021 |
பார்த்தவர்கள் | : 35 |
புள்ளி | : 2 |
2.8.2021
ஒரு காலத்தில் "வக்கத்தவன் வாத்தியான்" என்று ஆசிரியர்களை ஏளனம் பேசியது இந்த சமூகம்....
இப்போதைய சூழலில்
"தெண்ட சோறு தின்னும் ஆசிரியர்கள்"
வெட்கம் கெட்டவர்கள்
மானம் இல்லாதவர்கள்
கூச்சமின்றி சம்பளம் வாங்குகிறார்கள் ஆசிரியர்கள்
என்று வரித்துக் கட்டி காரி உமிழ்கிறது இந்த சமூகம்....
என் 31 ஆண்டுகால ஆசிரியர் பணியில் எத்தனையோ இடர்களைக் கடந்து சிறப்பாக பணியாற்றி வந்திருக்கிறேன்.... எத்தனையோ குழந்தைகளுக்கு ஆசிரியராக மட்டுமல்லாமல் தாயாகவும் இருந்திருக்கிறேன்.... என்னைப்போன்று எத்தனையோ ஆசிரியர்கள் உள்ளார்கள் ....
இன்றுகூட இருபது ஆண்டுகளுக்கு முன் என்னிடம் படித்த மாணவி தொலை
அவ என்னவாே துணியத்
தாெவைக்கத்தான் வருவா..
முழங்காலுத் தழும்பு தெரிய
பாவடய தூக்கி முடிஞ்சப்பக்கூட
தடுக்கி விழாமத்தான் இருந்தேன்!!
ஆனா காெழுப்பெடுத்தவ பாேறதுக்குள்ள ஒத்தப் பார்வையில ஆள அடிச்சுப் புழிஞ்சுக் காயப்பாேட்ருவா...
நான் பிறந்தது சென்னை, யாருக்கும் தெரியாது என்னை?
நான் வளர்ந்தது கோடம்பாக்கம், ஆற்காடு பாலம் பக்கம்
படித்தது ஆர்கேஎம் பள்ளி, ரயில் தண்டவாளத்தை தள்ளி
நான் பிகாம் அரசினர் கல்லூரி நந்தனம், பூசியது சந்தனம்
முதல் வேலை சேர்ந்தது, ரானே மெட்ராஸ், வேளச்சேரி
நாலு வருடங்களிலேயே முடிந்தது அங்கே என் கச்சேரி
பின் டெல்லியை தாண்டி வேலை சேர்ந்தேன் ஹரித்வார்
அங்கே பட்ட துன்பங்களை என்னை தவிர யார் அறிவார்?
உருண்டது இரண்டு வருடங்கள், அதன் பிறகு ஸ்ரீசைலம்
அங்கே தேய்த்துக்கொண்டேன் கிருஷ்ணா நதி தைலம்
வருடம் கடந்து சென்றேன் ராஜஸ்தான் பான்ஸ்வாடா
அங்கே மக்களுக்கு சிறிதும் புரியாதது ,வாடா போடா
பெண்களை பாராட்டியது போதும்
தன்னிக றற்ற மேனியே
தமக்கு நிகர் இல்லை
தன்மை அற்ற மனதே
தாய்க்கும் நிகர் இல்லை
காலத்தால் பிறந்த நிறையை
பிழைகூற வழி இல்லை
காரணத்தால் பிரிந்த வலியை
பழித்து பலன் இல்லை
அன்பினாற் ஆறாத காயம்
யாது ஒன்றும் இல்லை
ஆசையால் அன்பினை இழந்த
யாவரும் நலம் இல்லை
இன்பத்தால் உண்டாகிய நட்பும்
துன்பத்தால் உருவாகிய கலைப்பும்
இயற்கையாக மாந்தரை மாற்றும்
தன்னிலை அறிந்து ஏற்றுக்கொள் அன்பே!
மரணத்தை குறித்த எனது எண்ணங்கள்
கேட்கவும் விருப்பமில்லை..
அவனே சொன்னான் .
"காலவாசல் , பெரியாரு "
சன்னமாக போய் அமர்ந்து கொண்டேன்
தரை சீட்டில்.
இடம் வந்தவுடன் யவரையும் தொந்தரவு செய்யாமல் இறங்கி விடலாம்..
மூன்றாம் நிறுத்தம் வந்தது
இரண்டு CBSE பள்ளி சிறுவர்கள் ஏற்றம்.
கருப்பாக ஒருவன் , அவனை விட கலர் என்று சொல்லிக்கொள்ளும்படி இன்னொருவன்.
இருவர், புத்தகப்பை , உணவுப் பொட்டலம் , நான்.
மேலே ஒரு அக்காள்
மதிக்கத்தக்க பெண்மணி.
அடுத்த நிறுத்தம் ஆள் ஏற்றம்
"தம்பி மெல பொய் உக்காருப்பா "
ஓட்டுநர் இருவரை நோக்கி.
இம்மியளவும் நகரவில்லை.
சற்றும் யோசிக்காமல் அக்காளின் அருகில் நான் அமர்ந்தேன்.
ஆட்செபித
கேட்கவும் விருப்பமில்லை..
அவனே சொன்னான் .
"காலவாசல் , பெரியாரு "
சன்னமாக போய் அமர்ந்து கொண்டேன்
தரை சீட்டில்.
இடம் வந்தவுடன் யவரையும் தொந்தரவு செய்யாமல் இறங்கி விடலாம்..
மூன்றாம் நிறுத்தம் வந்தது
இரண்டு CBSE பள்ளி சிறுவர்கள் ஏற்றம்.
கருப்பாக ஒருவன் , அவனை விட கலர் என்று சொல்லிக்கொள்ளும்படி இன்னொருவன்.
இருவர், புத்தகப்பை , உணவுப் பொட்டலம் , நான்.
மேலே ஒரு அக்காள்
மதிக்கத்தக்க பெண்மணி.
அடுத்த நிறுத்தம் ஆள் ஏற்றம்
"தம்பி மெல பொய் உக்காருப்பா "
ஓட்டுநர் இருவரை நோக்கி.
இம்மியளவும் நகரவில்லை.
சற்றும் யோசிக்காமல் அக்காளின் அருகில் நான் அமர்ந்தேன்.
ஆட்செபித
சமீப காலமாக நவீன கால ஓவியங்களை காண நேர்ந்தது .எனக்கு ஒன்றும் புரியவில்லை. என் நண்பன் பல நுணுக்கங்களை கூறி அந்த ஓவியத்தை விளக்கினான்.
அதேபோல் andre tarkovsky போன்ற இயக்குனர்களின் படங்களை பார்த்தால் எனக்கு தூக்கம் வரும் . பல திரைவிமர்சனங்களை படித்த பின்னர் எனக்கு அந்த படத்தை அனுபவிக்க முடிந்தது, ஆகையால் எனது கேள்வி கலையை ரசிக்க கல்வி ( அதாவது அறிவு , knowledge) தேவையா. அது தெரியாமல் ரசிக்க முடியுமா?