Walter - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Walter
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  05-Aug-2021
பார்த்தவர்கள்:  35
புள்ளி:  2

என் படைப்புகள்
Walter செய்திகள்
Walter - கவிதாயினி அமுதா பொற்கொடி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Aug-2021 10:20 pm

2.8.2021

ஒரு காலத்தில் "வக்கத்தவன் வாத்தியான்" என்று ஆசிரியர்களை ஏளனம் பேசியது இந்த சமூகம்....

இப்போதைய சூழலில்
"தெண்ட சோறு தின்னும் ஆசிரியர்கள்"
வெட்கம் கெட்டவர்கள்
மானம் இல்லாதவர்கள்
கூச்சமின்றி சம்பளம் வாங்குகிறார்கள் ஆசிரியர்கள்
என்று வரித்துக் கட்டி காரி உமிழ்கிறது இந்த சமூகம்....

என் 31 ஆண்டுகால ஆசிரியர் பணியில் எத்தனையோ இடர்களைக் கடந்து சிறப்பாக பணியாற்றி வந்திருக்கிறேன்.... எத்தனையோ குழந்தைகளுக்கு ஆசிரியராக மட்டுமல்லாமல் தாயாகவும் இருந்திருக்கிறேன்.... என்னைப்போன்று எத்தனையோ ஆசிரியர்கள் உள்ளார்கள் ....
இன்றுகூட இருபது ஆண்டுகளுக்கு முன் என்னிடம் படித்த மாணவி தொலை

மேலும்

உண்மையான ஆசிரியர்கள் அன்புக்கு உரியவர்கள் . அவர்களை மதிக்காமல் போவது கவலைதான். 08-Aug-2021 7:53 pm
Walter - Arvind அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Aug-2021 11:31 am

அவ என்னவாே துணியத்
தாெவைக்கத்தான் வருவா..

முழங்காலுத் தழும்பு தெரிய
பாவடய தூக்கி முடிஞ்சப்பக்கூட
தடுக்கி விழாமத்தான் இருந்தேன்!!

ஆனா காெழுப்பெடுத்தவ பாேறதுக்குள்ள ஒத்தப் பார்வையில ஆள அடிச்சுப் புழிஞ்சுக் காயப்பாேட்ருவா...

மேலும்

Tnx bro✌ 08-Aug-2021 2:37 pm
Beautiful bro👍 08-Aug-2021 12:40 pm
Walter - Ramasubramanian அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Aug-2021 9:18 pm

நான் பிறந்தது சென்னை, யாருக்கும் தெரியாது என்னை?
நான் வளர்ந்தது கோடம்பாக்கம், ஆற்காடு பாலம் பக்கம்
படித்தது ஆர்கேஎம் பள்ளி, ரயில் தண்டவாளத்தை தள்ளி
நான் பிகாம் அரசினர் கல்லூரி நந்தனம், பூசியது சந்தனம்
முதல் வேலை சேர்ந்தது, ரானே மெட்ராஸ், வேளச்சேரி
நாலு வருடங்களிலேயே முடிந்தது அங்கே என் கச்சேரி
பின் டெல்லியை தாண்டி வேலை சேர்ந்தேன் ஹரித்வார்
அங்கே பட்ட துன்பங்களை என்னை தவிர யார் அறிவார்?
உருண்டது இரண்டு வருடங்கள், அதன் பிறகு ஸ்ரீசைலம்
அங்கே தேய்த்துக்கொண்டேன் கிருஷ்ணா நதி தைலம்
வருடம் கடந்து சென்றேன் ராஜஸ்தான் பான்ஸ்வாடா
அங்கே மக்களுக்கு சிறிதும் புரியாதது ,வாடா போடா

மேலும்

வால்டர் சகோ, மிக்க நன்றி. 08-Aug-2021 12:43 pm
எதுகை மோனை அருமை 👌 07-Aug-2021 10:18 pm
Walter - எண்ணம் (public)
07-Aug-2021 10:13 pm

பெண்களை பாராட்டியது போதும்



பெண்களை பாராட்டுவது ஒரு ஏமாத்து வேலை .
தாய்மையை போற்றுவதும் அவ்வாறே.
பெரும்பாலான ஆண்கள் தங்களது கடமைகளான குழந்தை வளர்ப்பு , வீட்டு வேலைகள் இவற்றில் இருந்து தப்பிக்கவும் , தங்களது ஆதிக்கத்தை செலுத்தவும் பெண்களை போற்றி விட்டு ஏய்க்கிறார்கள்.
ஆகவே பெண்களை பாராட்ட தேவையில்லை மதித்து வேலையை பகிர்வதே போதுமானது. ‌

மேலும்

Walter - Jaswanthraj அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Jul-2021 8:55 pm

தன்னிக றற்ற மேனியே
தமக்கு நிகர் இல்லை
தன்மை அற்ற மனதே
தாய்க்கும் நிகர் இல்லை

காலத்தால் பிறந்த நிறையை
பிழைகூற வழி இல்லை
காரணத்தால் பிரிந்த வலியை
பழித்து பலன் இல்லை

அன்பினாற் ஆறாத காயம்
யாது ஒன்றும் இல்லை
ஆசையால் அன்பினை இழந்த
யாவரும் நலம் இல்லை

இன்பத்தால் உண்டாகிய நட்பும்
துன்பத்தால் உருவாகிய கலைப்பும்
இயற்கையாக மாந்தரை மாற்றும்
தன்னிலை அறிந்து ஏற்றுக்கொள் அன்பே!

மேலும்

கடைசி பகுதி புரியல நண்பா. 07-Aug-2021 10:54 am
படித்தவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்! நன்றி! 31-Jul-2021 8:56 pm
Walter - எண்ணம் (public)
06-Aug-2021 7:04 pm

மரணத்தை குறித்த எனது எண்ணங்கள் 



என் சிறு வயதில் மரணம் என்பது மிகவும் பயமுறுத்திக் கூடிய உணர்வாக இருந்தது .
காலங்கள் சென்றபின் ஏற்பட்ட தெளிவின் விளைவாக இந்த கருத்தை இங்கு பகிர்கிறேன்.

இறப்புக்குப் பின் சொர்க்கமோ நரகமோ எந்த வெங்காயமும் கிடையாது . அது வெரும் இறப்பு தான. கணினியின் டெலிட் பட்டனை போல் ஒருவது இருப்பு இல்லாமல் போகும்.
ஆயினும் அதை கண்டு மிரளாமல் அதை ஒப்புக் கொண்டு போவதே சிறந்தது.

மேலும்

Walter - Walter அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Aug-2021 11:08 pm

கேட்கவும் விருப்பமில்லை..

அவனே சொன்னான் .

"காலவாசல் , பெரியாரு "

சன்னமாக போய் அமர்ந்து கொண்டேன்
தரை சீட்டில்.

இடம் வந்தவுடன் யவரையும் தொந்தரவு செய்யாமல் இறங்கி விடலாம்..
மூன்றாம் நிறுத்தம் வந்தது

இரண்டு CBSE பள்ளி சிறுவர்கள் ஏற்றம்.
கருப்பாக ஒருவன் , அவனை விட கலர் என்று சொல்லிக்கொள்ளும்படி இன்னொருவன்.

இருவர், புத்தகப்பை , உணவுப் பொட்டலம் , நான்.

மேலே ஒரு அக்காள்
மதிக்கத்தக்க பெண்மணி.

அடுத்த நிறுத்தம் ஆள் ஏற்றம்

"தம்பி மெல பொய் உக்காருப்பா "
ஓட்டுநர் இருவரை நோக்கி.

இம்மியளவும் நகரவில்லை.

சற்றும் யோசிக்காமல் அக்காளின் அருகில் நான் அமர்ந்தேன்.
ஆட்செபித

மேலும்

Friends please give your feedback 😇🙏 05-Aug-2021 11:22 pm
Walter - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Aug-2021 11:08 pm

கேட்கவும் விருப்பமில்லை..

அவனே சொன்னான் .

"காலவாசல் , பெரியாரு "

சன்னமாக போய் அமர்ந்து கொண்டேன்
தரை சீட்டில்.

இடம் வந்தவுடன் யவரையும் தொந்தரவு செய்யாமல் இறங்கி விடலாம்..
மூன்றாம் நிறுத்தம் வந்தது

இரண்டு CBSE பள்ளி சிறுவர்கள் ஏற்றம்.
கருப்பாக ஒருவன் , அவனை விட கலர் என்று சொல்லிக்கொள்ளும்படி இன்னொருவன்.

இருவர், புத்தகப்பை , உணவுப் பொட்டலம் , நான்.

மேலே ஒரு அக்காள்
மதிக்கத்தக்க பெண்மணி.

அடுத்த நிறுத்தம் ஆள் ஏற்றம்

"தம்பி மெல பொய் உக்காருப்பா "
ஓட்டுநர் இருவரை நோக்கி.

இம்மியளவும் நகரவில்லை.

சற்றும் யோசிக்காமல் அக்காளின் அருகில் நான் அமர்ந்தேன்.
ஆட்செபித

மேலும்

Friends please give your feedback 😇🙏 05-Aug-2021 11:22 pm
Walter - கேள்வி (public) கேட்டுள்ளார்
05-Aug-2021 10:19 pm

சமீப காலமாக நவீன கால ஓவியங்களை காண நேர்ந்தது .எனக்கு ஒன்றும் புரியவில்லை. என் நண்பன் பல நுணுக்கங்களை கூறி அந்த ஓவியத்தை விளக்கினான்.
அதேபோல் andre tarkovsky போன்ற இயக்குனர்களின் படங்களை பார்த்தால் எனக்கு தூக்கம் வரும் .‌‌ பல திரைவிமர்சனங்களை படித்த பின்னர் எனக்கு அந்த படத்தை அனுபவிக்க முடிந்தது, ஆகையால் எனது கேள்வி கலையை ரசிக்க கல்வி ( அதாவது அறிவு , knowledge) தேவையா. அது தெரியாமல் ரசிக்க முடியுமா?

மேலும்

ரசனை ஒன்றே போதும் 24-Mar-2022 6:44 pm
ஆர்வம்சுவையூட்டு உணர்ச்சியார்வம் இருப்பினும் , அதுவே அறிவு ஆகும். 20-Sep-2021 12:50 pm
தேவையில்லை, ஆர்வம் இருந்தால் போதும். 09-Sep-2021 2:03 pm
பொது அறிவு இருந்தால் போதும் 05-Sep-2021 7:32 pm
மேலும்...
கருத்துகள்

மேலே