Jaswanthraj - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Jaswanthraj
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  10-Jan-2019
பார்த்தவர்கள்:  116
புள்ளி:  2

என் படைப்புகள்
Jaswanthraj செய்திகள்
Jaswanthraj - Jaswanthraj அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Jul-2021 8:55 pm

தன்னிக றற்ற மேனியே
தமக்கு நிகர் இல்லை
தன்மை அற்ற மனதே
தாய்க்கும் நிகர் இல்லை

காலத்தால் பிறந்த நிறையை
பிழைகூற வழி இல்லை
காரணத்தால் பிரிந்த வலியை
பழித்து பலன் இல்லை

அன்பினாற் ஆறாத காயம்
யாது ஒன்றும் இல்லை
ஆசையால் அன்பினை இழந்த
யாவரும் நலம் இல்லை

இன்பத்தால் உண்டாகிய நட்பும்
துன்பத்தால் உருவாகிய கலைப்பும்
இயற்கையாக மாந்தரை மாற்றும்
தன்னிலை அறிந்து ஏற்றுக்கொள் அன்பே!

மேலும்

கடைசி பகுதி புரியல நண்பா. 07-Aug-2021 10:54 am
படித்தவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்! நன்றி! 31-Jul-2021 8:56 pm
Jaswanthraj - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Jul-2021 8:55 pm

தன்னிக றற்ற மேனியே
தமக்கு நிகர் இல்லை
தன்மை அற்ற மனதே
தாய்க்கும் நிகர் இல்லை

காலத்தால் பிறந்த நிறையை
பிழைகூற வழி இல்லை
காரணத்தால் பிரிந்த வலியை
பழித்து பலன் இல்லை

அன்பினாற் ஆறாத காயம்
யாது ஒன்றும் இல்லை
ஆசையால் அன்பினை இழந்த
யாவரும் நலம் இல்லை

இன்பத்தால் உண்டாகிய நட்பும்
துன்பத்தால் உருவாகிய கலைப்பும்
இயற்கையாக மாந்தரை மாற்றும்
தன்னிலை அறிந்து ஏற்றுக்கொள் அன்பே!

மேலும்

கடைசி பகுதி புரியல நண்பா. 07-Aug-2021 10:54 am
படித்தவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்! நன்றி! 31-Jul-2021 8:56 pm
Jaswanthraj - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jan-2019 10:41 pm

காரண‌ம் கேட்டேன்
காகிதம் ஆனேன்.
காலத்தால் கருகி
கருவினில் குறுகியே,
கரைந்தேன் கரைந்தேன்
காக்கையாய் கரைந்தேன்.

கலவு செய்ய
காக்கவில்லை கண்ணே ;
கேள்வி கேட்டு
காத்துக் கிடந்தேன்.

கருணையாய் கேட்டேன்,
கேட்டது குத்தமா?
குருதியின் கதறல்
சற்றும் குறையாதே

கறையைக் கடக்க
முடியாமல் கதறுகிறேன்
கந்தா கடம்பா
கதிர்வேலா கேட்டது குத்தமா?

மேலும்

கருத்துகள்

மேலே