Jaswanthraj - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Jaswanthraj |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 10-Jan-2019 |
பார்த்தவர்கள் | : 146 |
புள்ளி | : 2 |
தன்னிக றற்ற மேனியே
தமக்கு நிகர் இல்லை
தன்மை அற்ற மனதே
தாய்க்கும் நிகர் இல்லை
காலத்தால் பிறந்த நிறையை
பிழைகூற வழி இல்லை
காரணத்தால் பிரிந்த வலியை
பழித்து பலன் இல்லை
அன்பினாற் ஆறாத காயம்
யாது ஒன்றும் இல்லை
ஆசையால் அன்பினை இழந்த
யாவரும் நலம் இல்லை
இன்பத்தால் உண்டாகிய நட்பும்
துன்பத்தால் உருவாகிய கலைப்பும்
இயற்கையாக மாந்தரை மாற்றும்
தன்னிலை அறிந்து ஏற்றுக்கொள் அன்பே!
தன்னிக றற்ற மேனியே
தமக்கு நிகர் இல்லை
தன்மை அற்ற மனதே
தாய்க்கும் நிகர் இல்லை
காலத்தால் பிறந்த நிறையை
பிழைகூற வழி இல்லை
காரணத்தால் பிரிந்த வலியை
பழித்து பலன் இல்லை
அன்பினாற் ஆறாத காயம்
யாது ஒன்றும் இல்லை
ஆசையால் அன்பினை இழந்த
யாவரும் நலம் இல்லை
இன்பத்தால் உண்டாகிய நட்பும்
துன்பத்தால் உருவாகிய கலைப்பும்
இயற்கையாக மாந்தரை மாற்றும்
தன்னிலை அறிந்து ஏற்றுக்கொள் அன்பே!
காரணம் கேட்டேன்
காகிதம் ஆனேன்.
காலத்தால் கருகி
கருவினில் குறுகியே,
கரைந்தேன் கரைந்தேன்
காக்கையாய் கரைந்தேன்.
கலவு செய்ய
காக்கவில்லை கண்ணே ;
கேள்வி கேட்டு
காத்துக் கிடந்தேன்.
கருணையாய் கேட்டேன்,
கேட்டது குத்தமா?
குருதியின் கதறல்
சற்றும் குறையாதே
கறையைக் கடக்க
முடியாமல் கதறுகிறேன்
கந்தா கடம்பா
கதிர்வேலா கேட்டது குத்தமா?