இரா தெய்வானை - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f4/emzrb_49496.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : இரா தெய்வானை |
இடம் | : நாமக்கல் |
பிறந்த தேதி | : 16-Sep-1982 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 29-Sep-2020 |
பார்த்தவர்கள் | : 226 |
புள்ளி | : 38 |
உனக்கான திறமையை அடையாளம் கண்டுக்கொள்
அடையாளத்திற்கான பயிற்சியை மேற்கொள்
வெற்றியின் தொலைவு உன் மனம் சொல்லும்
உன் பார்வைக்கு வெற்றி கிட்டும்.
உனக்கான திறமையை அடையாளம் கண்டுக்கொள்
அடையாளத்திற்கான பயிற்சியை மேற்கொள்
வெற்றியின் தொலைவு உன் மனம் சொல்லும்
உன் பார்வைக்கு வெற்றி கிட்டும்.
பிறப்பின் அடையாளம் காணல்
நம் எண்ணத்தில் வழியில் பார்வை இருக்கிறது
நம் எண்ணத்தில் வழியில் செவி இருக்கிறது
நம் எண்ணத்தில் வழியில் சுவாசம் இருக்கிறது
நம் எண்ணத்தில் வழியில் சுவை இருக்கிறது
நம் எண்ணத்தில் வழியில் செயல் இருக்கிறது
நம் செயலின் வழியில் நம் அடையாளம் இருக்கிறது
நம் அடையாளம் வழியில் நம் பிறப்பின் அர்த்தம் இருக்கிறது
பிறப்பின் அடையாளம் காணல்
நம் எண்ணத்தில் வழியில் பார்வை இருக்கிறது
நம் எண்ணத்தில் வழியில் செவி இருக்கிறது
நம் எண்ணத்தில் வழியில் சுவாசம் இருக்கிறது
நம் எண்ணத்தில் வழியில் சுவை இருக்கிறது
நம் எண்ணத்தில் வழியில் செயல் இருக்கிறது
நம் செயலின் வழியில் நம் அடையாளம் இருக்கிறது
நம் அடையாளம் வழியில் நம் பிறப்பின் அர்த்தம் இருக்கிறது
நம் மனம் பார்ப்பதை, விழி பார்க்கிறது.
நம் மனம் கேட்பதை, செவி கேட்கிறது.
நம் மனம் சுவாசிப்பதை, நாசி சுவாசிக்கிறது.
நம் மனம் சுவைப்பதை, நாவு சுவைக்கிறது.
நம் மனம் தொடுவதை, கரம் தொடுகிறது.
நம் மனம் போனபாதையில், பாதம் போகிறது.
நம் மனம் நம் மூளையை தூண்டுகிறது.
நம் மூளை நம் உடலை செயல்படுத்துகிறது.
நம் மனதின் வீரியம், நம் செயலில் தெரியும்.
நம் செயலின் வீரியம், நம்மை அடையாளம் காட்டும்.
நம் அடையாளமே நம் மனதின் வீரியம்.... !!!
நம் அடையாளத்தை தேர்வு செய்வது நம் மனமே...!!!
நம் அகத்தே தெளிந்த நீரோடையாக்குவோம்...!!!
நம் முகம் கொடிக்கட்டி பறப்பதை பார்ப்போம்....
நம் மனம் பார்ப்பதை, விழி பார்க்கிறது.
நம் மனம் கேட்பதை, செவி கேட்கிறது.
நம் மனம் சுவாசிப்பதை, நாசி சுவாசிக்கிறது.
நம் மனம் சுவைப்பதை, நாவு சுவைக்கிறது.
நம் மனம் தொடுவதை, கரம் தொடுகிறது.
நம் மனம் போனபாதையில், பாதம் போகிறது.
நம் மனம் நம் மூளையை தூண்டுகிறது.
நம் மூளை நம் உடலை செயல்படுத்துகிறது.
நம் மனதின் வீரியம், நம் செயலில் தெரியும்.
நம் செயலின் வீரியம், நம்மை அடையாளம் காட்டும்.
நம் அடையாளமே நம் மனதின் வீரியம்.... !!!
நம் அடையாளத்தை தேர்வு செய்வது நம் மனமே...!!!
நம் அகத்தே தெளிந்த நீரோடையாக்குவோம்...!!!
நம் முகம் கொடிக்கட்டி பறப்பதை பார்ப்போம்....
அம்மா, மகன் உரையாடல், மகனுக்கு இரண்டு பெண் குழந்தைகள்
உள்ளன.
அம்மா : தன் மகனிடம், தம்பி, நீ தெனம் சாமி கும்பிடுறியே
எப்படி? சாமி கும்பிடனும்.
மகன் : ஏம்மா, உனக்கு சாமி கும்பிட தெரியாதா.
நான் அதல்லாம் நெனச்சிக்கிட்டது இல்லடா.
அம்மா, அரைமணி நேரம் கண்ணை சிமிட்டாம சாமிய முறைச்சு
பார்க்கனும் மா....
அம்மா : சாமிய முறைச்சு பார்த்துகிட்டு, அழுறாங்க
மகன் : அம்மா அழுறத பார்த்து, அம்மா அழாத, நம்ம கஷ்டத்துக்கு
சீக்கிரம் விடிவு காலம் வந்துரும் அழாத.
அம்மா: அட
அம்மா, மகன் உரையாடல், மகனுக்கு இரண்டு பெண் குழந்தைகள்
உள்ளன.
அம்மா : தன் மகனிடம், தம்பி, நீ தெனம் சாமி கும்பிடுறியே
எப்படி? சாமி கும்பிடனும்.
மகன் : ஏம்மா, உனக்கு சாமி கும்பிட தெரியாதா.
நான் அதல்லாம் நெனச்சிக்கிட்டது இல்லடா.
அம்மா, அரைமணி நேரம் கண்ணை சிமிட்டாம சாமிய முறைச்சு
பார்க்கனும் மா....
அம்மா : சாமிய முறைச்சு பார்த்துகிட்டு, அழுறாங்க
மகன் : அம்மா அழுறத பார்த்து, அம்மா அழாத, நம்ம கஷ்டத்துக்கு
சீக்கிரம் விடிவு காலம் வந்துரும் அழாத.
அம்மா: அட
ஒரு வயதிற்கு மேல்
தனித்து வாழ்வதில்
ஒரு சுகமும் இருக்கு
ஒரு அர்த்தமும் இருக்கு
உலகத்தை
புரிந்து கொள்ளும்
ஞானம் பிறக்கிறது..!!
தனிமையை நீயே
எடுத்து கொண்டால்
அது சுகம்
அடுத்தவர் நமக்கு
கொடுத்தால்
அது வேதனை...!!
தனிமையில் வாழும்
போதுதான்
தனியாகத்தான்
வந்தோம்
தனியாகத்தான்
போக போகிறேம்
என்ற தத்துவம் புரிகிறது...!!
--கோவை சுபா
முன்னுறையையும் ; விளக்கஉரையையும் தவிர்த்து கதைக்குள் செல்வோம்.
2016
வேலை நிமித்தமாக இடம் பெயர்ந்த காலம்.
சூழலும் சுற்றமும் பொருந்திவரவும்; என்னை பொருதிகொள்ளவும் அவகாசம் தேவைப்பட,
எனக்கென நான் எதையும் முன்னெடுக்(க)காத (பயந்த) காலம்.
தற்காலிகமாக நண்பர் ஒருவர் வீட்டில் தஞ்சமடைந்தேன்.
திருமணமாகி அது கசந்ததால் அவர் தனியாக வசித்து வந்தார்.
எனவே அவர் என்னை அடைகலப்படுத்த பெரிதும் யோசிக்கவில்லை.
அவருக்கும் பேச்சு துணைக்கு ஆள் தேவைப்படுமல்லாவா!!
நாங்கள் ஒருவரையொருவர் காண்பதும் , பரஸ்பரம் விசாரித்துக்கொள்வதும் இரவு தூங்க செல்லும் முன் தான்.
அவர் சம்பாத்தியத்தையும்,அதன் வழி கூற்றையும் உற
சமீப காலமாக நவீன கால ஓவியங்களை காண நேர்ந்தது .எனக்கு ஒன்றும் புரியவில்லை. என் நண்பன் பல நுணுக்கங்களை கூறி அந்த ஓவியத்தை விளக்கினான்.
அதேபோல் andre tarkovsky போன்ற இயக்குனர்களின் படங்களை பார்த்தால் எனக்கு தூக்கம் வரும் . பல திரைவிமர்சனங்களை படித்த பின்னர் எனக்கு அந்த படத்தை அனுபவிக்க முடிந்தது, ஆகையால் எனது கேள்வி கலையை ரசிக்க கல்வி ( அதாவது அறிவு , knowledge) தேவையா. அது தெரியாமல் ரசிக்க முடியுமா?
உடல் கண்ட எந்த ஒரு பிணியும், நோயும் இயற்கையானது ஆல்ல ; மனிதன் அறிந்தும் அறியாமலும் தன் அலட்சியதின்பால் ஏற்ப்படுத்திய செயற்கையான விளைவே !! அது உடலானாலும் மனமானாலும் சரி!! என்பேன் நான்!!
இதை நீங்கள் ஏற்றுக்கொள்பவரா??
அது எப்படி செயற்கையாகும் அதுவும் வியாதி?? என்பவரா நீங்கள்!!
உணவு பழக்கங்களின் பரிணாம வளர்ச்சி நாம் கொண்ட உடலின் பரிணாமத்தை மாற்றியிருக்கிறது.
அதை ஒப்புக்கொள்கிறீர்களா??
ஆம் என்றால் அதற்கு காரணம் யார்??
உணவின் தொன்மையை மாற்றியமைத்தது யார்?? அதை வியாபாரமாக்க முனைந்து உணவை துரிதமாகவும், தரமற்றதாகவும் மனிதனுக்கு சந்தைப்படுத்தி,கொண்டு சேர்த்தது யார் அதே சகமனிதன் தானே??
த