மணிவாசன் வாசன் - சுயவிவரம்

(Profile)



பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  மணிவாசன் வாசன்
இடம்:  யாழ்ப்பாணம் - இலங்கை
பிறந்த தேதி :  24-Jul-1982
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Nov-2014
பார்த்தவர்கள்:  3465
புள்ளி:  563

என்னைப் பற்றி...

என்னை வெறுக்கும் யாரையும் நான் வெறுக்க எனக்கு நேரம் இல்லை.
ஏனெனில்
என்னை விரும்புபவர்களை நேசிக்க மட்டுமே எனக்கு நேரம் இருக்கு….. நான் ரொம்ப பிஸியாக்கும்

என் படைப்புகள்
மணிவாசன் வாசன் செய்திகள்
மணிவாசன் வாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Sep-2021 4:11 pm

11.

கலியாண நாளும் வந்தது. மாப்பிள்ளை அழைப்பு, பொம்பளை அழைப்பு என ஆடம்பரம் எதுவும் இல்லாமல் அடக்கமாக ஆதியின் வீட்டிலேயே நடக்க ஏற்பாடாகியிருந்தது. குறித்த நேரத்தில் ஐயர் தனது பூஜை வேலைகளை ஆரம்பித்திருந்தார். அனைவர் மனதிலும் இனம் புரியா சந்தோசம் பரவியிருந்தது. இந்த லொக்டவுண் நேரத்தில் ஒரு கலியாணத்தை செய்து முடிப்பது என்பது பத்து வீட்டை கட்டி முடிப்பதுக்கு சமானம் என்றால் மிகையில்லை தான்.

அந்த சந்தோசமும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. சற்று நேரத்தில் அனைவரது முகத்திலும் கலவரத்துடன் கூடிய சங்கடமான நிலை பரவியது. யாருக்கும் அழைப்பு கொடுத்திரா நிலையில் அக்கம்பக்கத்தில் இருக்கும் ஒருசிலர் கலியாணத்துக்கு வ

மேலும்

அருமை 05-Dec-2021 7:53 pm
மணிவாசன் வாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Sep-2021 1:34 pm

10
"ஹாய் அம்மு... சொல்லு... உனக்கு தான் போன் பண்ண இருந்தன்" - ஆதி கதைத்துக் கொண்டு நகர்ந்தான்

"என்ன ஆதி... கலியாண வீடு செய்யேலாது என்று சொல்லுறாங்கள்... உண்மையா...?" - தமிழிசை

"அப்பிடியில்லை... பதினைஞ்சு பேருக்கு அனுமதி இருக்கு. அப்பா நாளைக்கு போய் கதைச்சிட்டு வருவார்... எப்பிடியும் நம்ம கலியாணம் நடக்கும். பயப்பிடாதே..." - ஆதி நம்பிக்கை கொடுத்தான்.

"அப்பாடா... நான் பயந்திட்டு இருந்தன். என்னடா இது நடக்காமல் போயிடுமோ என்று.. " - தமிழிசை

"அடிப்பாவி... இப்போ என்னை விட நீ தான் ரொம்பவே ஆர்வமாய் இருக்கிறாய் போல..." - ஆதி நக்கல் பண்ணினான்.

"பின்ன... இந்த முகூர்த்தம் தப்பினால் இனி ஐஞ்சு வருஷத்துக்

மேலும்

மணிவாசன் வாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Sep-2021 8:14 pm

அம்மனை காண
கோயிலில்
நான்!!

அம்மன் பார்க்கும்
வரிசையில்
நீ!!

அம்மன் பார்த்த
வரிசையில்
நான்!!

பொன்நகை பூமாலை
அலங்காரத்தில்
அம்மன்!!

பொன் நகைகளில்லா
புன்னகையில்
நீ!!

அம்மனின் நேர்
பார்வையில்
நீ!!

உன் ஓரப்பார்வை
ஏக்கத்தில்
நான்!!!

மேலும்

மணிவாசன் வாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Sep-2021 4:06 pm

காகம் பற்றி ஒரு பதிவு பதிவிட நினைத்திருக்கையில் கூகிளில் ஓராயிரம் கவிதைகள்.

காகத்தை பற்றி வேண்டுமென்றால் ஒரு பதிவு பதிவிடலாம் சரி. கவிதைகள் கூடவா எழுதலாம் என யோசித்த போது தான் இங்கு கவிதைகள் கரைந்து காகங்களானது.

இது ஒரு சங்க இலக்கிய பாடல். என்னுடை பதிவுக்காக எடுத்து வைத்திருந்தேன்.



/////

காலை எழுந்திருத்தல்
காணமலே புணர்தல்
மாலை குளித்து மனை புகுதல் – சால
உற்றாரோடுண்ணல்
உறவாடலிவ் வாறும்
கற்றாயோ காக்கைக் குணம்.


காகத்திடம் உலக மக்கள் கற்றுக்கொள்ள வேண்டிய 6 விஷயங்களை தமிழ்ப் புலவர்கள் மேலே சொன்ன பாடலில் அழகாகச் சொல்லுகின்றனர்:

1.காலை எழுந்திரு.
2.பிறர் காணாமல் புணர் (மறைவாக செக்ஸ்).
3.

மேலும்

மணிவாசன் வாசன் - மணிவாசன் வாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Jul-2021 12:54 pm

பருத்தித்துறையில் தோட்டங்கள் என்றதும் பசுமையான நினைவுகளை சுமந்து வரும் ஊரான தம்பசிட்டியில்,

அதிகாலை வேளையில் வழமை போலவே எழுந்து கொண்டார் பசுபதி. காலைகடன்களை முடித்துக் கொண்டு,

"மெய்யேப்பா... தேத்தண்ணியை தாறீரே... இண்டைக்கு கத்தரி, மிளகாய்க்கு தண்ணி விடுற நாள்... இப்பவே போனால் தான் வெயில் ஏற முதல்ல தண்ணி விட்டுட்டு வந்திடலாம்..." பசுபதி

"இந்த பொரியரிசி உருண்டைய வாயில போட்டுட்டு தேத்தண்ணியை குடியுங்கோ... வெறும் வயித்தில காஞ்சாலும் அது வேற வருத்தங்களை கொண்டு வந்திடும்..." தேநீருடன் சாப்பிடுவதற்கு பொரி அரிசி மாவில் தேங்காய் பூ போட்டு உருண்டையாய் குழைத்து பிடித்திருந்தார் பாக்கியம்.

'இன்று வடக

மேலும்

மணிவாசன் வாசன் - மணிவாசன் வாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jul-2021 10:13 am

பெண்களை பார்த்து
கவிதைகள் எழுத
ஆண்களை படைத்த
அதே பிரம்மன்
பெண்களில் கண்களில்
கவிதையை படைத்துவிட்டான்

மேலும்

ஆனாலும் அந்த கண்களின் கவிதைக்கு மொழி இல்லை. கருத்துக்கள் கொடுத்தமைக்கு நன்றி 27-Jul-2021 12:21 am
வணக்கம் மணிவாசன் வாசன் அவர்களே . பிரம்மன் படைத்த பெண்ணினமே ஒரு கவிதை தானே ...!! வாழ்த்துக்கள் ...வாழ்க நலமுடன் ..!! 26-Jul-2021 1:33 pm
மணிவாசன் வாசன் - மணிவாசன் வாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Jul-2021 10:54 am

நெஞ்சில் சுமக்கும்
உன் சுகமான
நினைவுகளை விட
நினைவுகள் கொடுக்கும்
வலிகள் தான்
எத்தனை ரணமானது
எத்தனை கனமானது

மேலும்

உண்மையும் கூட.... கருத்துக்கு மிக்க நன்றி 23-Jul-2021 10:36 pm
இதுவே பலரது விரும்பமானது. 23-Jul-2021 11:12 am
மணிவாசன் வாசன் - மகேஸ்வரிகுணசேகரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Jul-2021 7:11 pm

நீ காட்டும் பாதையில் நான் நடக்கிறேன் காலம் வரை என்னுடன் நீ வருவாய் என நம்பி.
உன் கரங்களை பிடித்தே நடக்கிறேன் காலத்தின் எல்லை வரை.
உன் கை சேர்த்து நடக்கும் நிமிடம்
என் உடல் சோர்வு அற்று புத்துணர்ச்சி அடைகிறது புதிதாய் பிறந்தவன் போல் தோன்றும் என் என்ன கடலில் நான் கடல் நண்டு போல் மூழ்கி கிடைகிறேன்.
அலைகளாய் வந்து மோதும் உன் அன்பு குரலை கேட்டு மீன்கள் போல் துள்ளி எழுகிறேன்.
நத்தை ஓட்டில் நத்தை ஒட்டிக் கொண்டிருப்பது போலவே உன் மனதில் ஒட்டிக் கொண்டிருக்கும் என் மனதை கட்டி அணைப்பாயா என் அன்பு காதலி.

மேலும்

அருமையான படைப்பு... வாழ்த்துகள் 22-Jul-2021 10:36 pm
மணிவாசன் வாசன் - கோவை சுபா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jul-2021 1:24 pm

பேனா முனையில் இருந்து
வெளிவரும் வார்த்தைகள்
எழுதும் காகிதத்தை
காயப்படுத்துவதில்லை ..!!

ஆனால்...
வாசிக்கும்போது
சில சமயங்களில்
சில வார்த்தைகள்...

சில மனங்களை
காயப்படுத்தி விடுகிறது ...!!

சில மனங்களை
சிந்திக்கவும் செய்கிறது ..!!

அதனால்தான் ..
பேனாவின் முனை
கத்திமுனையை விட
வலிமையானது
என்பார்களோ ...!!
--கோவை சுபா

மேலும்

வணக்கம் கவிஞர் கவின் அவர்களே... தங்களின் கருத்துக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி... வாழ்த்துக்கள்... வாழ்க நலமுடன்...!! 17-Jul-2021 7:53 pm
உண்மை அருமை 17-Jul-2021 6:42 pm
வணக்கம் மணிவாசன் வாசன் அவர்களே.... தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி... வாழ்த்துக்கள்... வாழ்க நலமுடன்...!! 17-Jul-2021 5:02 pm
உண்மை தான்... 17-Jul-2021 3:19 pm
மணிவாசன் வாசன் - மணிவாசன் வாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-May-2021 1:26 pm

"எல்லாம் உன்ர கலியாண விசயம் தான்..." - தாய் பவளம்

"அவர்... தரகர் ஒன்றும் சொல்லேல்லயோ... காலமும் நெருங்கிட்டு இருக்கு... கொரோனா வேற கூடுது.... சீக்கிரமே பார்க்க சொல்லுங்கோம்மா" - ஆதி

"ஏன் அண்ணா அலையிறாய்... எல்லாம் நடக்கும் போது நடக்கும்..." - கவியழில்

"ஓமடி... நீ சொல்லுவாய்... இப்போ இல்லாட்டிக்கு நாற்பது வயதுக்கு பிறகு பொம்பளை பார்த்து கட்டுறதுக்கிடையில் முடியெல்லாம் வெளிறி விழுந்திடும்... " - ஆதி

"இப்போ மட்டும் என்னவாம் வாழுது... மீசையும் நரைச்சிட்டுது..." - கவியழில் அவனை வம்புக்கு இழுத்தாள்

"அம்மா... பார்ரனை... அடிச்சுப் போடுவன் பிறகு..." - ஆதி

"அவள் சும்மா பம்பலுக்கு டா...

மேலும்

மணிவாசன் வாசன் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-May-2016 8:07 pm

காதலால் கண்ணீர் ....
வருகின்றது எனில் ...
காதல் தூசு போல் ....
மாறிவிட்டதோ ....?

உன்னை நினைத்து ...
அழுவது என்ன என் ....
கடமையா ....?
உன்னை நினைக்கும் ....
போது கண்ணீர் வர ...
வைத்தவள் -நீ

+
கண்ணீர் கவிதை
இதயம் வலிக்கும் கவிதை
கவிப்புயல் இனியவன்

மேலும்

கண்ணீர் என்பது மட்டும் தான் அவளால் அளிக்கப்படும் நிரந்த கொடை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 24-May-2016 6:23 am
மணிவாசன் வாசன் - மாறன்மணிமாறன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-May-2016 6:18 pm

இந்த வாழ்க்கை யாருக்கும் சொந்தமில்லடா
இன்ப வாழ்வு எப்பவும் நிலையில்லைடா……
ஏழை என்றாலே எலக்காரம் தானடா….!
அவனென்ன புளித்துப்போன பலகாரமாடா... ?

காசுப் பணம் இருந்தா ஆளை மதிக்கும் உலகம்
கையில் காசு கறைஞ்சா தூர தானே விலகும் !
புகழ் இருக்கும் வரைக்கும் போற்றி போற்றிப் புகழும்
புகழ் குன்றிப்போனா தூற்றி தூற்றி இகழும் !

லஞ்சம் வாங்கி வாங்கிப் பழகிப்போன தேசம்
அஞ்சாமல் நம்மை பாழும் குழியில் தள்ளும்
ஏழை வயிறெரிஞ்சி கொடுக்கிற லஞ்சம்
அன்றவன் வீட்டூல சாப்பாட்டுக்கே பஞ்சம் !

நாட்டரசன் கோட்டைக்கட்டி வாழ நெனச்சோம்
நாறிப்போன வாழ்க்கைதான் நமக்கு மிச்சம் !
கல்லறைக்குப் போனாலும் சில்லரைதான்
சி

மேலும்

நன்றி 24-May-2016 9:54 pm
ஆழமான தத்துவங்கள் நிறைந்த பாடல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 24-May-2016 6:25 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (505)

user photo

t akilan

thanjavur
சகாய டர்சியூஸ் பீ

சகாய டர்சியூஸ் பீ

கன்னியாகுமரி, தமிழ்நாடு
மேகலை

மேகலை

ஸ்ரீவில்லிபுத்தூர்
பிரபுதேவா சுபா

பிரபுதேவா சுபா

தேவகோட்டை

இவர் பின்தொடர்பவர்கள் (505)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
JAHAN POTTUVIL

JAHAN POTTUVIL

SRI LANKA - POTTUVIL

இவரை பின்தொடர்பவர்கள் (503)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
kalkish

kalkish

சேலம்,தமிழ்நாடு
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே