கவிப்புயல் இனியவன் - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  கவிப்புயல் இனியவன்
இடம்:  யாழ்ப்பணம்
பிறந்த தேதி :  16-Nov-1965
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Dec-2012
பார்த்தவர்கள்:  52619
புள்ளி:  19504

என்னைப் பற்றி...

தனியார்துறை,அரசதுறை,GCEAL(+2),மாணவர்களுக்கு பொருளாதாரம் கடந்த 30வருடங்களைதாண்டிகற்பித்து
வருகிறேன் 27.12.2012 எழுத்துதளத்தில்கவிதைஎழுதினேன் அதுவேஎன்முதல்கவிதைபயணம். கவிதைநூல்சில
வருடங்களில்வெளிவரும் . இருதுறைவேலைசுமையால்முடியவிலை நிச்சயம் வெற்றியாய் அமையும்
--------
அன்பு உள்ளங்களின் கருத்துக்கள்
-------
பறக்கிறது
பட்டமில்லை
கற்பனை
+
இதை
எழுதுகிறவர் சாதரணமானவர் இல்லை, மகா கவிஞர்
ரசிகை ; செல்வி
நிலா முற்றம் தளம்
11.09.2015
@@@@@
சின்னச்சின்னத்தழும்புகளையும் அற்புதமானவரிகளால் கவிதையாய் படம்போட்டுக்கலக்குகினற
""""""""" எம்சேனையின்கவிப்பேரரசை"""""""" மனமகிழ்ந்துபாராட்டுகிறேன் அண்ணா அத்தனையும்அருமையான
கவிதைகள் எதைமேற்கோளிட்டு எழுதஅத்தனையும் முத்துக்கள்நான்வெகுவாகரசித்தேன்
----------------------------------------------
கவி நாட்டியரசர் விருது அளிக்க படுகின்றது !
---------------------------------------------
இனியவருக்கு ஒரு இனிய பதிவு
------------------------------------------------
யாழ்ப்பாண எழுத்தரே !
கற்பித்தல் தொழிலா ?
கவி படைத்தல் தொழிலா ?
ஆய்வில் பதிவுகள்
பல ஆயிரம் !

அலுப்பிலா பதிவில்
அம்சமான நடையில்
ஆணித்தரமான எழுத்துக்கள் !
வாக்களர் பட்டியலில்
வாக்குகள் உமக்கு ஏராளம் !
சுவாசம் கவி !
எழுத்து கவி !
எண்ணங்கள் கவி !
உணர்வுகள் கவி !

கவிதைகளில்
அரங்கேற்றம் படைத்த உமக்கு
"கவி நாட்டியரசர் " என்ற
விருது அளிக்க படுகின்றது !

தொடரட்டும்
இனியவரின்
இனிய
இளமையான
கவி நாட்டியம் !

நன்றி ; எழுத்து தளம்
மிக்க நன்றி ;: கிருபா கணேஷ் (கவி எழுதி பாராட்டியமைக்கு )
@@@@@
தகவல் தளத்தில் புயல் வேகத்தில் பல்லாயிரம் நல்ல கவிதைகளை எழுதியும் மற்றவர்கள் பதிவுகளுக்கு நல்ல முறையில் கருத்துகளை தெரிவித்து பாராட்டியவருமானா கவிப்புயல் இனியவன் என்கிற திரு. கே.இனியவன் அவர்கள் தகவல் கவிஞராக பொறுப்பேற்றுள்ளார்.
@@@
தமிழ் நண்பர்கள் தளம் : சிறப்பு எழுத்தாளர்
@@@
தமிழ் சேனை உலா : சிறப்புக் கவிஞர்
@@@
நட்பு வளையம் ;VIP பதிவாளராய் தெரிவுசெய்துள்ளது
@@@
மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது
---------------------------------------------------------
தமிழ் நாட்டின் மகாகவி தமிழன்பன் அவர்களின் பெயரில் வழங்கப்படும் மிக மதிப்புக்குரிய விருது மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது எழுத்துதளம் நிர்வாகி திரு அகன் அவர்களின் அயராத உழைப்பின் மூலம் இலங்கைக்கு இந்த பரிசு கேடயம் இன்று கிடைக்கபெற்றேன். இது என் எழுத்து பணிக்கு கிடைத்த பெரும் கெளரமாக மதிக்கிறேன்
அன்புடன்
கவிப்புயல் இனியவன்
கவி நாடியரசர் இனியவன் ( இதுவும் எழுத்து தளத்தால் வழங்கப்பட்ட புனைபெயர்)

என் படைப்புகள்
கவிப்புயல் இனியவன் செய்திகள்
கவிப்புயல் இனியவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Sep-2021 6:45 pm

ஆன்மீகம் VS காதல்
🌹🌹🌹

இறைவா...
உன்
நினைவோடு தூங்கி.....
நினைவோடு எழும்.....
அற்புத சக்தியை தா........!

உன்னை நினைக்காத.....
நொடிப்பொழுதெல்லாம்.....
என்
உடலை முள்ளினால்......
குற்றும் உணர்வை தா......!

^^^
ஆன்மீக கவிதை
^^^
VS
^^^
உன்....
நினைவோடு......
தூங்குவதை காட்டிலும்.....
முள்பற்றைமேல் தூங்குவது.....
எவ்வளவோ மேல்.........!

தீயால்
சூடுபட்டிருகிறேன்.....
வேதனை பட்டிருக்கிறேன்........
அத்தனையும் பெரிதல்ல.....
உன்
பிரிவால் தினமும்....
கருகிக்கொண்டிருக்கிறேன்.....
தாங்கமுடியா வலியுடனும்.....
மாறா தழும்புடனும்.......!

^^^
காதல் கவிதை
^^^
கவிப்பேரரச

மேலும்

என்ன ஒரு அழகான கவிதை, அமர்ந்திருக்கிது ஒரு நித்திய உண்மை, அறிந்தவர் உய்ந்தார், அறியாதவர் அழிந்தார். 03-Sep-2021 5:17 am
கவிப்புயல் இனியவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Sep-2021 7:33 am

இன்றைய சின்னக் கருத்து
🌹🌹🌹
வியர்வை காயமுன் ஊதியத்தை கொடுத்துவிடு
( நன்நெறி நூல்கள்)

வியர்வை வரும்வரை
உழைப்பைக் கொடுத்து விடு
( நற் சிந்தனை)

இலக்கியக் கவிப்பேரரசு
இனியவன்

மேலும்

காயமுன் என்பதற்கு காயுமுன் போட்டிருக்க பொருந்தும் 24-Mar-2023 11:11 am
கவிப்புயல் இனியவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Aug-2021 2:16 pm

உன்
பார்வையால் ...
ஜனனம் ஆனேன் .....
வார்த்தையால் ....
மரணமானேன் ....!!!

காதல்
பார்வையில் ...
பிறந்து ....
வார்த்தையால் ....
இறக்கிறது .......!!!

காதலில் தோற்ற ....
ஒவ்வொரு இதயமும் ....
வலித்துக்கொண்டு ...
துடித்துகொண்டிருக்கும் .....!!!

காதலில்லாத ....
ஒவ்வொரு இதயமும் ...
வலிக்காக ........
துடித்து கொண்டிருக்கும் ..

@
கவிப்பேரரசு இனியவன்

மேலும்

கவிப்புயல் இனியவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jan-2021 2:14 pm

(போன்சாய் கவிதை )
🦅
......
1) உலகமே
வைத்தியசாலை ஆக்கியது
கொரோனா
.......
2) காற்றுக்கு என்ன வேலி
யார் சொன்னது
முகக்கவசம்
......

3) குற்றம் செய்யாதவருக்கும்.
வீட்டுச்சிறை.
தனிமைப்படுத்தல்
.....

4) ஜனநாயகக்கடமை.
நீண்ட வரிசையில் நின்று
வாக்களிப்பு.
தலைவர் வீடியோ உரை
......

5) மழை மகிழ்ச்சிக்கும்
மரணத்துக்கும்
காரணமாகிறது.
தவளை.
@
கவிப்புயல் இனியவன்

மேலும்

கவிப்புயல் இனியவன் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Feb-2014 11:16 am

வெற்றி -தன்னம்பிக்கை கவிதை
-------------------------------------------------
தூங்கி கொண்டிருப்பவனுக்கு
சோம்பல் வெற்றி
விழித்திருப்பவனுக்கு
வாழ்க்கை வெற்றி
வெற்றி என்பது
எட்டி பார்க்கும் விடயமோ
எட்டி பறிக்கும் விடயமோ
இல்லையடா....!!
எது ..? வெற்றி ..?
தினம் தோறும் உழைக்கும்
மனமும் ஆற்றலும் உள்ளவன்
தினமும் வெற்றி பெறுகிறான் ...!!!

மேலும்

நன்றி நன்றி 10-Aug-2018 7:56 pm
உண்மை ஆயிரம் உரைத்தமைக்கு நன்றி அருமை 21-Jul-2018 11:18 pm
கவிப்புயல் இனியவன் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Apr-2018 10:49 am

கவிதையோடு வாழ்பவனும்....
கவிதையாக வாழ்பவனும்....
கவிஞன்........!

கண்டதை எழுதுவதும்....
கண்டபடி எழுதுவதும்....
கவிதையில்லை.......
கண்ணியமாய் எழுதுபவன்.....
கவிஞன்........!

காதலால் .............
கவிதை வரும் என்பதை....
காட்டிலும்...........
காதலோடு கவிதை......
எழுதுபவன் உண்மை.....
கவிஞன்..........!

சமூக ......
சீர்திருத்தத்துக்காய்.....
கவிதை எழுதுவதைவிட....
சமூகத்திலிருந்து......
சீர்திருந்தி வாழ கவிதை.....
கவிதை எழுதுபவன்.....
கவிஞன்...........!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் இனியவன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிதையோடு வாழ்பவனும்....
கவிதையாக வாழ்பவனும்...

மேலும்

மிக்க நன்றி நன்றி 19-Apr-2018 5:39 pm
நன்று... 17-Apr-2018 9:38 pm
கவிப்புயல் இனியவன் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Mar-2018 6:11 pm

இனியொரு விதி செய்யோம்- ஆச்சிமசாலா வாங்குவோம்
---------------------------------------------------------------------
பாரதியாரின் புரட்சி கவி மசாலா விற்கிறது. வேதனையிலும் வேதனைஇதை தமிழ் ஆர்வலர்கள். கவிஞர்கள் ஏன் கண்டுகொள்ள வில்லையோதெரியாது. தமிழ் நாட்டில் தமிழுக்காக குரல் கொடுக்கும் யாருடைய கண்ணிலும் காதிலும் ஏன் இது விழவில்லை. தமிழே என் மூச்சு என்று சொல்லும் கவிகள் புரட்சி பாடல் இப்படி கொச்சை படுத்துவதை ஏன் கவனிக்க தவறினர்..?

இந்த விளம்பரம் 4 முதல் 5 வயது குழந்தையை பெரிதும் பாதிக்கும். இன்னும் சிலகாலத்தில் ஒரு குழந்தையிடம் சிறிது வளர்ந்த பிள்ளையிடம் ....இனியொரு விதி செய்யோம் ...அடுத்த வரி

மேலும்

ம்ம் நன்றாக புரிகிறது 19-Apr-2018 5:41 pm
அவர்கள் வேண்டாம் என்பது இன்னும் சிக்கல்...நன்கு யோசியுங்கள்...புரியும் 17-Apr-2018 12:16 pm
மன்னிக்கவும் கமலும் ரஜனியும் 17-Apr-2018 11:45 am
பணத்துக்காய் எல்லாம் போகுது பிறகு கமழும் ராயணியும் சிஸ்ரம் சரியில்லை என்கிறார்கள் 17-Apr-2018 11:44 am
கவிப்புயல் இனியவன் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Mar-2018 8:30 pm

தேர்த் திருவிழா
-----------------

நினைத்து பார்க்கிறேன்....
கோயில் திருவிழாவை....
பத்து நாள் திருவிழாவில்....
படாத பாடு பட்டத்தை ...!

முதல் நாள் திருவிழாவிற்கு....
குளித்து திருநீறணிந்து....
பக்திப்பழமாய் சென்றேன்...
பார்ப்பவர்கள்.....
கண் படுமளவிற்கு....!

இரண்டாம் நாள் திருவிழாவில்...
நண்பர்களுடன் கோயில் வீதி.....
முழுவதும் ஓடித்திரிவதே வேலை.....
பார்ப்பவர்கள் எல்லோரும்.....
திட்டும் வரை ....!

மூன்றாம் நாள் திருவிழாவில்....
நண்பர்கள்மத்தியில் ....
மூண்டது சண்டை .....
கூட்டத்துக்குள்.....
மறைந்து விளையாட்டு ....!

நாளாம் நாள் திருவிழாவில்....
நாலாதிசையும் காரணமில

மேலும்

உண்மை உண்மை நன்றி நன்றி 14-Mar-2018 7:14 pm
உண்மை உண்மை நன்றி நன்றி 14-Mar-2018 7:13 pm
வாழ்க்கையின் கடந்து போன காலங்கள் யாவும் விலை மதிப்பெற்ற அனுபவமெனும் பொக்கிஷம் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Mar-2018 1:15 pm
அழகான......நினைவுகள்........ 11-Mar-2018 1:14 pm

புள்ளிகளையும்.......
கோடுகளையும் ........
என் மனசுக்குள்
போட்டுக்கொண்டு ..
இருக்கிறேன் ...
கோலம் போடவில்லை .....!!!

பூவை உன்
தலையில் சூட ...
நீண்ட நாளாக ...
ஏங்கிக்கொண்டு ....
இருக்கிறேன் ........
நீ அருகில் வருவதில்லை ......!!!

காதலில்
வலி கொடுமையானது......
அதிலும் ஒருதலை காதல் .....
கொடூரமானது .........!!!

&
ஒருதலை காதல் வலிகள்
கவிப்புயல் இனியவன்

மேலும்

நன்றி நன்றி கருத்துக்கு நன்றி 27-Sep-2016 3:17 pm
நன்றி நன்றி கருத்துக்கு நன்றி 27-Sep-2016 3:17 pm
நன்றி நன்றி கருத்துக்கு நன்றி 27-Sep-2016 3:16 pm
கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) உதயசகி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
16-Aug-2016 7:43 pm

மின்னலை பார்த்தால் .....
கண் கெட்டுவிடும் ....
என் கண்ணில் நீ ....
பட்டாய் நான் .......
பட்டுவிட்டேன் ....!!!

மதுவை விட போதை நீ .....
மது உயிரை குடிக்கும் ....
நீயோ............
உயிரை வதைக்கிறாய் .....!!!

காதலை .....
ஆரம்பித்ததும் நீ ....
முடித்ததும் நீ ......
நான் என்ன பாவம் ....
செய்தேன் ......?

&
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
1042

மேலும்

ம் ம் ம் நன்றி நன்றி 17-Aug-2016 12:04 pm
ஒருநொடி வந்துசென்றாள் ஒவ்வொரு நொடியும் வலிகள் இதயத்தில் .... 17-Aug-2016 9:20 am
நன்றி நன்றி 17-Aug-2016 9:05 am
நன்றி நன்றி 17-Aug-2016 9:04 am
கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) கவி பிரியன் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
20-Apr-2016 4:42 pm

நீ
சொன்ன ஒரு வார்த்தை....
ஆயிரம் கஸல் கவிதையை ...
தோற்றிவிட்டது ....!!!

சுதந்திர பறவைகளை ...
திறந்த சிறைச்சாலைக்குள் ....
அடைத்துவிடும் ....
காதல் ......!!!

இதயங்களை ....
இணைக்கும் ....
சங்கிலி -காதல் ...
துருப்பிடிக்காமல் ....
பார்த்துக்கொள் .....!!!

முள் மேல் பூ அழகானது .....
என் இதயத்தில் பூத்த ....
முள் பூ நீ ................!!!!

நீ
காதலோடு......
விளையாட வில்லை ....
என்
மரணத்தோடு .....
விளையாடுகிறாய் ......!!!

^

இது எனது 1000 கஸல் இத்தனை காலமும்
ஊக்கம் தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்
உளமான நன்றி
^
அடுத்து புதியதோர் கஸல் தொடர் ஆரம்பிக்கிறேன்

மேலும்

வாழ்த்துக்கு நன்றி நன்றி 27-Apr-2016 8:22 pm
வாழ்த்துக்கு நன்றி நன்றி 27-Apr-2016 8:21 pm
வாழ்த்துக்கு நன்றி நன்றி 27-Apr-2016 8:19 pm
வாழ்த்துக்கு நன்றி நன்றி 27-Apr-2016 8:18 pm
கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) கவி பிரியன் மற்றும் 5 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
04-Mar-2016 5:33 am

இட்ட முட்டை சுடுகிறது
எடுத்து சென்றாள் கருவுற்ற பெண்
ஏக்கத்தோடு பார்த்தது கோழி

^^^

கடத்தல்காரன் கையில் பணம்
வன அதிகாரிகள் பாராமுகம்
ஓடமுடியாமல் தவிர்க்கும் மரம்

^^^

காடழிப்பு
ஆற்று நீர் ஆவியானது
புலம்பெயரும் அகதியானது கொக்கு

^^^

குடும்ப தலைவர் மரணம்
ஒன்பது பிள்ளைகளும் ஓலம்
கருத்தடை செய்த நாய் சாபம்

^^^

சட்டம் ஒரு இருட்டறை
கருவறை இருட்டறை
சிசு மர்மக்கொலை

^^^^^

வியர்வை சிந்தாமல் வேண்டாம்
வியர்வை உலர்ந்தபின் வேண்டாம்
ஊதியம்

@

கண் வரைதல் ஓவிய போட்டி
முதல் பரிசு பெற்றான் மாணவன்
பார்வையற்ற மாற்றுத்திறனாளி

@

தொட்டிக்குள் இலை குவிகி

மேலும்

மிக்க நன்றி நன்றி 16-Oct-2017 7:41 pm
அனைத்து ஹைக்கூவுவும் அருமையோ அருமை 15-Oct-2017 7:15 pm
மிக்க நன்றி நன்றி ரசனையுடன் கருதுரத்தமைக்கு நன்றி 29-Mar-2016 4:56 pm
வியர்வை சிந்தாமல் வேண்டாம் வியர்வை உலர்ந்தபின் வேண்டாம் ஊதியம் அருமையான கருத்துடன் வரிகள் ! 29-Mar-2016 3:39 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (745)

தொங்கலை தொலைத்தவன்

தொங்கலை தொலைத்தவன்

நெட்டலக்குறிச்சி/ அரியலூ
பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்
செல்வமுத்து மன்னார்ராஜ்

செல்வமுத்து மன்னார்ராஜ்

கோலார் தங்கவயல் - KGF
த-சுரேஷ்

த-சுரேஷ்

திருவில்லிபுத்தூர்
யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை

இவர் பின்தொடர்பவர்கள் (747)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
பூவதி

பூவதி

புங்குடுதீவு
சிவா

சிவா

Malaysia

இவரை பின்தொடர்பவர்கள் (750)

siva.p

siva.p

nagapattinam
radhabcom.c

radhabcom.c

padikasuvaithpatty

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே