அமுதா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  அமுதா
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  01-May-2015
பார்த்தவர்கள்:  581
புள்ளி:  276

என் படைப்புகள்
அமுதா செய்திகள்
அமுதா - கீத்ஸ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Apr-2016 5:36 pm

விவசாயம் பற்றிய இரண்டு வரி கவிதைகள் வேண்டும்..

மேலும்

வெயிலினால் வாட போகும் பயிரைப் பற்றி எண்ணி எண்ணி வாடினான் விவசாயி.., 03-May-2016 12:14 pm
விதைப்பவன் எல்லாம் விவசாயி இல்லை விதையையும் மண்ணையும் தன்மை அறிந்து பயிரிடுபவனே பயிர்களுக்கு தாய் போன்றவன் !!!!!!!!!! 02-May-2016 7:05 am
கரடு முரடான கழனியும் காப்பவன் கையில் கைக் குழந்தையாக மாறும் !!!! 02-May-2016 7:00 am
நம் உயிரே உரம், பயிர்களே நம் கரங்கள் மூப்பு வந்தாலும் உழைக்கும் நாமே பூமியின் வரங்கள் 30-Apr-2016 3:00 pm
அமுதா - கீத்ஸ் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Apr-2016 5:37 pm

 விவசாயம் பற்றிய இரண்டு வரி கவிதைகள் வேண்டும்..

சமர்பிக்கவும் ப்ளீஸ்...

மேலும்

வயலோடு விளையாட, பயிர் விளைச்சலிலே எழில் கொஞ்சும் வேர்வையோடு உழைத்தாலும் இங்கே வேதனைதான் மிஞ்சும். பாலை நிலத்தையும் பசுமையாக்கும் அருந்தொழில் தன் வயிறோடு போராடி பிறர்பசி தீர்க்கும் பெருந்தொழில் 20-Apr-2016 11:21 pm
உழுதுண்டு வாழ்வது விவசாயி மட்டுமல்ல , அவனாலே உலகம் முழுவதும் உயிர் வாழ்கிறது, தன்னலம் கருதாதவன் விவசாயி, விவசாயம் இல்லையேல் எவரும் எதுவும் உயிர் வாழ முடியாது , 19-Apr-2016 11:14 pm
உழவர்கள் தன் வேர்வையால் உரம் இட.... நம் அனைவருக்கும் உயிர் மூச்சாய் உள்ளனவாம்... விவசாயம்...! அவை விளைந்தால் செழுமை இல்லையேல் வறுமை இதுவே விவசாயிகளின் நிலைமை...! 19-Apr-2016 1:09 am
இயற்கையோடு ஒன்றிய தொழில் வேளாண்மை அம்பானிகள் தங்கத் தட்டில் உண்டாலும் அவர்களுக்கும் பசியாறத் தேவை நிலத்தில் விளைந்த அனைத்தும் தான் - இது என் கருத்து 19-Apr-2016 12:54 am
அமுதா - வேலாயுதம் ஆவுடையப்பன் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Apr-2016 4:56 am

  கவிதைமணிகவிதைமணி: இந்த வாரத்துக்கான தலைப்பு "வள்ளுவம் வாழ்வதெங்கே...?"

வள்ளுவம்   வாழ்வதெங்கே: கவிஞர் இரா .இரவி (11/04/2016)
வள்ளுவம் வாழ்வதெங்கே:  செல்வா (11/04/2016)
வள்ளுவம் வாழ்வதெங்கே..: -க.அர.இராசேந்திரன் (11/04/2016)
வள்ளுவம் வாழ்வதெங்கே: மீனாள் தேவராஜன் (11/04/2016)"
வள்ளுவம்வாழ்வதெங்கே...?" – அமுதா (11/04/2016)
வள்ளுவம் வாழ்வதெங்கே: கவிஞர். டாக்டர். வ.க.கன்னியப்பன் (11/04/2016
)வள்ளுவம் வாழ்வதெங்மகே: லூர்து எஸ் ராஜ் (11/04/2016)
வள்ளுவம் வாழ்வதெங்கே: H ஹாஜா மொஹினுதீன் (11/04/2016)
வள்ளுவம்  வாழ்வதெங்கே: பாவலர் கருமலைத்தமிழாழன் (11/04/2016)
வள்ளுவம்  வாழ்வதெங்கே: கவிஜி (11/04/2016)1234567>>>  


அனைவருக்கும் பாராட்டுகள். தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.
தொடரட்டும் நமது கவிதை இலக்கியப் பயணம். தமிழ் அன்னை ஆசிகள் 

மேலும்

அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் 12-Apr-2016 11:34 pm
அய்யா. இதில் என் படைப்பும் வந்திருப்பதாக சொல்லி திரு கண்ணியப்பன் அய்யா அவர்கள் அருமையாக இருக்கிறதென்றும், பாவலர் கருமலைத் தமிழாழன் அய்யாவின் கவிதைகளுக்கு நிகராக இருக்கிறதென்று வாழ்த்தினார். நீங்களும் இங்கு என் பெயரை சொல்லி இருக்கிறீர்கள். தின்மணி நாளிதழில் அது இல்லையே அய்யா. கடைக்காரரிடம் கேட்டால் வேறு நகர பதிப்புகளில் வந்திருக்கலாம் என்று சொல்கிறார். இன்னும் அதை கண்டுபிடிக்க முடியவில்லை. எந்த நகர பதிப்பில் வந்திருக்கிறது ?அதன் பிரதி இருந்தால் அதன் பிரதியை பதிவிட முடியுமா அய்யா. 12-Apr-2016 10:33 pm
வாய்ப்புகள் குறித்த வழிகாட்டுதலுக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி சார் ! 12-Apr-2016 11:00 am
அமுதா - கார்த்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Mar-2016 4:24 am

ஏர் பின்னே உலகம்
சகதிக் காலோடு உழவன்
தள்ளி வைத்தார்கள் !

களைகளுக்குள்ளே களை
நஞ்சுச் செடிக்குள்ளே நற்பயிர்
தனி ஒருவன் சரியா ?

பூக்கும் ஜாதிப்பூ
வீரம் கலந்த ரத்தபூமி
ஜப்பானில் செரிப்பூ !

ஆறு அதன் போக்கில்
ஆறிடுமா அதன் உள்காயம்
எவர் கல் எறிந்தாரோ ?

கண்ணடி கூடாது
கண்ணாடி முகம் பார்க்காதே
நீரில் விழுந்தது நிலா !

ஜோடி சேரவில்லை
நிலா, சூரியன் வேறு வர்ணம்
வானிலும் வர்ணங்கள் !

களவு போகிறது
கண் சிமிட்டும் நட்சத்திரங்கள்
காவலுக்கு முதியவர் !

நிழல் தந்த மரம்தான்
பட்டுப்போய் பாசமும் விட்டது
வயோதிகம் வேண்டா வரம் !

அனல் தெறிக்கும் ஆதவன்

மேலும்

மிக்க நன்றி நண்பரே. தங்கள் வருகையிலும், வாழ்த்திலும் மிகவும் மகிழ்ச்சி. 01-Apr-2016 1:22 pm
பத்தும் தனித்துவமான ஹைக்கூக்கள். ஒன்றை விட ஒன்று உயர்ந்து நிற்கிறது. அதன் ஆழமும், உணர்வுகளும் ஆழமாய் நெஞ்சை தொடுகின்றன.ஒவ்வொரு ஹைக்கூவுக்கும் தனித்தனி வாழ்த்துகள். தோழருக்கு பாராட்டுகள். 31-Mar-2016 3:13 pm
தங்கள் வரவிலும், வாழ்த்திலும் மிக்க மகிழ்ச்சி. 30-Mar-2016 1:18 pm
தங்கள் வரவிலும், கருத்திலும் மிக்க மகிழ்ச்சி சார். 30-Mar-2016 1:18 pm
அமுதா - கார்த்தி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
06-Feb-2016 8:18 pm

விழா மேடை அலங்காரம் - I 

மேலும்

அமுதா - கார்த்தி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
06-Feb-2016 8:22 pm

விழா மேடை அலங்காரம் – II

மேலும்

அமுதா - கார்த்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Jan-2016 3:29 am

மண்ணில் பெண்ணாய் நீ, பிறப்பெடுத்த மறுநொடியே...
என்னில் இன்பமாய், வேர் விட்டது காதல் பூச்செடியே...!

விழுகின்ற வார்த்தையில், வாருணிக்கும் வரும் போதையடி !
எழமுடியாமல் தவிக்கிறேன், சிந்தும் சிரிப்பொலிகள் போதுமடி !

மணல்போல் கொட்டி கிடக்கும், நினைவு குவியல் உள்ளே !
மனம்போல் குளியல் போடு, பச்சைப் பஞ்சுருட்டான் போலே !

இருக்கின்றாயே, என் காதல் மழைக்காட்டின் இருவாச்சி நீயாக !
இருந்தும் ஏன், அகப்படவில்லை கண்ணுக்கு அக்காக் குயிலாக !

மின்னுகின்ற மின்மினியாய், நெஞ்சை தினம் உருக வைக்கிறாய் !
மிஞ்சுகின்ற உயிரையும், மிச்சமின்றி ஏனடி உறிஞ்சி நிற்கிறாய் !

என் உணர்வுகள் தொலைத்து, நடமா

மேலும்

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி ! 03-Feb-2016 2:30 pm
//ஆயுள்வரைபிடித்து ஆட்டுவிக்குதே காதல் எந்தவகை கிரகம் ?? ஆயுளையும் முடிக்கத்துணியுதே காதல் எந்தவகை கிறக்கம் ?? // செம!!மிக அழகிய கஜல் வரிகள் நட்பே.... 02-Feb-2016 6:33 pm
தங்கள் வருகையிலும், கருத்திலும் மகிழ்ச்சி. நன்றி சார் ! 27-Jan-2016 12:30 pm
கார்த்தியின் கஜல் மழை.. கவிநயமும் இசைநயமும் ஒருங்கே இணைந்து பெய்கின்றது..நனைந்தேன் 27-Jan-2016 9:49 am
மேலும்...
கருத்துகள்

மேலே