அமுதா- கருத்துகள்

சீர் பிரிக்கும் கவிஞன் மனம் போலே
ஏர் பிடிக்கும் உழவன் மண் மேலே...!!!
- அமுதா

விவசாயம் / வேளாண்மை
=========================
சீர் பிரிக்கும் கவிஞன் மனம் போலே
ஏர் பிடிக்கும் உழவன் மண் மேலே...!!!

வாய்ப்புகள் குறித்த வழிகாட்டுதலுக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி சார் !

நிறைவுக் கவிதை மனதிற்கு நிறைவை தருகிறது சார்.
இதுவரை வெளிவராத (நான் அறிந்த வரையில்... எனக்கு ஹைக்கூ பற்றி முழுமையாகத் தெரியாது) கருத்துக்கள் தாங்கிய ஹைக்கூ வரிகள் அனைத்தும் அருமை.

கருத்துள்ள வரிகள் அனைத்தும் அருமை !

அருமையான சொல்லாடல்கள் !

2*இரவில் வெளிச்சத்தை அள்ளிகொடுக்கும்
அட்சய பாத்திரம்.
-நிலவு

10*என் இதயம் சுக்கு நூறாக உடைந்தாலும்
அரிசந்திரனாகவே வாழ்கிறேன் .
- கண்ணாடி .

அனைத்தும் அருமை !

என் தமிழுக்கில்லை பஞ்சம்
இருந்தும் வரிகளில் வைத்தேன் கஞ்சம்
"ஹைக்கூ கவிதை" மிகவும் நன்று !

சின்ன சின்ன வரிகளில் சிறப்பான சிந்தனைகள் !

அனைத்து வரிகளும் அருமை !

நம்பி நெருங்கியவர்களை
விட்டு விடுவதில்லை
நெருப்பு...

அருமையான வரிகள் !

ஹைக்கூ வரிகள் அனைத்தும் அருமை !

மிக ரசித்தேன். ஹைக்கூ வரிகள் அருமை !

வியர்வை சிந்தாமல் வேண்டாம்
வியர்வை உலர்ந்தபின் வேண்டாம்
ஊதியம்

அருமையான கருத்துடன் வரிகள் !

அனைத்து வரிகளும் அருமை !


அமுதா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே