சுசிவசங்கரி - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : சுசிவசங்கரி |
இடம் | : இந்தியா |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 04-Oct-2018 |
பார்த்தவர்கள் | : 81 |
புள்ளி | : 0 |
கவிதைகளை மட்டுமல்ல. மற்றவர்களின் மனதையும் படைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். புதிதாக பிறப்பெடுப்பது போல்.
குழந்தைகள் மனம் குடியிருக்கும் தெய்வம் அது
ஆயிரம் கோயில்கள் ஊன்றிருக்கும் நல்ல குடில் அது
நல்லதை நல்லோரிடமிருந்து வாங்கும் கற்றல் அது
நல்லதை நலிந்தோருக்கு சொல்லும் பாடம் அது
இல்லார்க்கு இல்லை என்று சொல்லாதது அது
உள்ளதை அள்ளிக் கொடுக்கும் உள்ளம் தான் அது
வந்த வாழ்க்கை வரமென்று சொல்லும் புதியது அது
வந்தவரை வாழவைப்பதில் என்றும் பழைமை அது
நம்மை பெற்றெடுத்த பெற்றவர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் பேறானது அது
உலகை நல்லவழியில் வழி நடத்தும் ஊன்றுகோலானது அது
எதிலும் நிறை காணும் கண்ணானது அது
மாற்றாரை மயக்க வைக்கும் மந்திரக்கோலானது அது
கேட்டார்க்கு கேட்டதை கொடுக்கும் கொடையானது அது
கொடுத்தார்க்கு
காதலி
எனக்கு கொடையளி
நான் உன்னை கேட்கிறேன்
"அன்பு பாராட்டும் இந்நல்நுலகில்
ஒரு எறிகல் விழுந்தால் தாங்குமோ !
அன்னையர் கைபட்ட வேளையில் மனத்தைப்
புண்பட்ட நாவும் அடங்குமோ !
பெரும் பகையால் உண்டான போர்
அதனால் உண்டான அழிவுகோள் !
சோற்றால் பசியாறாத பிள்ளை
சேற்றால் தன் முகத்தைப் புதைப்பது ஏனோ !
கொலைக்கு அஞ்சுகிறவன்
கொலை வாளினை எடுக்கிறான்
வீரர்கள் வசிக்கும் இந்த பாரதத்தில்
ஒரு விரிசல் விடுதல் ஏனோ !
அவ்வீரர்கள் விடியலுக்காக
காத்துக்கொண்டிருக்கின்றனர் !!"
"பார் பார் பச்சபுள்ள கோபியர்களா
பாலர் கெட்ட நாயகர்கள் மரத்துமேலே
கோபாலகிருஷ்ணன வச்சிக்கிட்டா
அங்கிருந்து எப்படி பாக்கிறது ?
இங்கிருந்து எப்படி கேக்கிறது ?"
"பேசாதிருக்கும் போது மட்டுமே மனம் நிறைய பேசுகிறது"
இடமிருந்து வலமாக படித்தாலும்,வலமிருந்து இடமாக படித்தாலும் ஒரே வார்த்தை அல்லது வாக்கியம் வர வேண்டும்..........
எடுத்துக்காட்டு -
மாலா போலாமா
ஆண் குழந்தைக்கு தூய தமிழ் பெயர் ந , நா , நி ,நீ வரிசையில் குறிப்பிடவும்
தற்காலத்தில்....
ஒரு அழகியப் பெண்ணை காதலிக்கும் ஒருவன் கம்பரை வேண்டிக்கொள்கிறான்.
அதனால் அந்த அழகியப் பெண்ணைப் பார்த்து கம்பரே நேரில் வந்து வர்ணித்தால் எப்படி இருக்குமோ அதைப் போன்று ஒரு கவிதையை நீங்கள் எழுத வேண்டும்....
தற்காலத்தில்....
ஒரு அழகியப் பெண்ணை காதலிக்கும் ஒருவன் கம்பரை வேண்டிக்கொள்கிறான்.
அதனால் அந்த அழகியப் பெண்ணைப் பார்த்து கம்பரே நேரில் வந்து வர்ணித்தால் எப்படி இருக்குமோ அதைப் போன்று ஒரு கவிதையை நீங்கள் எழுத வேண்டும்....