சு சிவசங்கரி - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : சு சிவசங்கரி |
இடம் | : இந்தியா |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 04-Oct-2018 |
பார்த்தவர்கள் | : 989 |
புள்ளி | : 156 |
கவிதைகளை மட்டுமல்ல. மற்றவர்களின் மனதையும் படைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். புதிதாக பிறப்பெடுப்பது போல்.
"காதலன் : அன்பே, நான் உன்னைக் காதலிக்க என் மனச்சிறையில் அடைத்தேன். ஆனால், நீயோ உன் தந்தையிடம் சொல்லி என்னை மத்திய சிறையில் அடைத்து விட்டாய் அது ஏன் அன்பே !
காதலி : அன்பே, நீ என் மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறாய் என்று உன் மனச்சிறையில் சென்று காண முடியாது. அதனாலேயே நான் உன்னை மத்திய சிறையில் அடைத்தேன்.
(காதலனை அவன் காதலியும் காதலிப்பதற்கான நேர்மறையான உறுதி மொழியை காதலனுக்கு உரைக்கும் விதமாக கவிதையின் பதில் இருக்க வேண்டும். இது நான் கல்லூரியில் படித்த போது தமிழ் பேராசிரியர் கொடுத்த கேள்விக்கு பதிலாக நான் உரைத்தது)
"பகலில் என் முகத்தில் உன்னைப் பார்க்கிறேன்
இரவில் உன் முகத்தில் என்னைப் பார்க்கிறேன்"🌜
"நம்பிக்கை நம் கையில் என்று
நாம் வாழ்வோம் நம் வாழ்க்கையில்"🤔
"மெதுவாய் காதில் சொல்லு
சத்தமாய் எனக்குள் கேட்கும்"
கதை மற்றும் கவிதை எழுதுவது எப்படி ?
1.இலக்கியம் ஓவியம் இசை --எது சிறந்தது
உங்கள் கருத்தில் ?
2.உங்களுக்குப் மிகப் பிடித்த கவிதை எது ? கவிஞர் யார் ?
நீங்கள் கவிதை எழுத்துவதுண்டா ?
திரைப்பாடல் கவிதையா ?
3. உங்களுக்குப் மிகப் பிடித்த ஓவியம் எது ? ஓவியர் யார் ?
நீங்கள் ஓவியம் வரைந்ததுண்டா ?
கார்ட்டூன் கேலிச் சித்திரம் வரைவதும் எளிதில்லை தெரியுமா ?
4.. உங்களுக்குப் மிகப் பிடித்த இசை எது ?
திரை இசை கர்நாடக இசை மேற்கத்திய இசை ?
பிடித்த இசைக் கருவி எது ? கிடார் வீணை SAX வயலின் புல்லாங்குழல் நாதசுரம் ???
இதில் ஏதாவதொன்றை வாசிக்க விரும்பியிருக்கிறீர்களா ?
பாம்புக்குப் பிடித்த மகுடி உங்களுக்குத் பிடிக்குமா ?
1.இலக்கியம் ஓவியம் இசை --எது சிறந்தது
உங்கள் கருத்தில் ?
2.உங்களுக்குப் மிகப் பிடித்த கவிதை எது ? கவிஞர் யார் ?
நீங்கள் கவிதை எழுத்துவதுண்டா ?
திரைப்பாடல் கவிதையா ?
3. உங்களுக்குப் மிகப் பிடித்த ஓவியம் எது ? ஓவியர் யார் ?
நீங்கள் ஓவியம் வரைந்ததுண்டா ?
கார்ட்டூன் கேலிச் சித்திரம் வரைவதும் எளிதில்லை தெரியுமா ?
4.. உங்களுக்குப் மிகப் பிடித்த இசை எது ?
திரை இசை கர்நாடக இசை மேற்கத்திய இசை ?
பிடித்த இசைக் கருவி எது ? கிடார் வீணை SAX வயலின் புல்லாங்குழல் நாதசுரம் ???
இதில் ஏதாவதொன்றை வாசிக்க விரும்பியிருக்கிறீர்களா ?
பாம்புக்குப் பிடித்த மகுடி உங்களுக்குத் பிடிக்குமா ?
"கண்கள் ரெண்டும் தூங்குதே
நெஞ்சம் தானா ஏங்குதே
உறவை தூக்க நினைக்குதே
உள்ளம் உருகிப் போகுதே
காலங் கெட்ட பின்னே எம் மனசு
கண்ணீரில் உயிரைக் கரைக்கப் பாக்குதே
அன்றைய வசையடியில் தூக்கம் வந்துச்சு
இன்றைய வசையடியில் தூக்கம் போச்சுது
கல்வீடு தோட்டத்துக்குள்ள
கல்லாங்கா ஆட்டமென்ன
கண்ணுக்குள்ளே ஈரம் இறங்க
நெஞ்சுக்குள்ளே பாரம் இறுக
கண்ணேறுபட்ட வாழ்க்கை
களவாடி போனதென்ன ?"
"காதலி
எனக்குக் கொடையளி !
நான் உன்னைக் கேட்கிறேன் !"
தற்காலத்தில்....
ஒரு அழகியப் பெண்ணை காதலிக்கும் ஒருவன் கம்பரை வேண்டிக்கொள்கிறான்.
அதனால் அந்த அழகியப் பெண்ணைப் பார்த்து கம்பரே நேரில் வந்து வர்ணித்தால் எப்படி இருக்குமோ அதைப் போன்று ஒரு கவிதையை நீங்கள் எழுத வேண்டும்....