சுசிவசங்கரி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சுசிவசங்கரி
இடம்:  இந்தியா
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  04-Oct-2018
பார்த்தவர்கள்:  81
புள்ளி:  0

என்னைப் பற்றி...

கவிதைகளை மட்டுமல்ல. மற்றவர்களின் மனதையும் படைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். புதிதாக பிறப்பெடுப்பது போல்.

என் படைப்புகள்
சுசிவசங்கரி செய்திகள்
சுசிவசங்கரி - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Mar-2023 3:28 pm

குழந்தைகள் மனம் குடியிருக்கும் தெய்வம் அது
ஆயிரம் கோயில்கள் ஊன்றிருக்கும் நல்ல குடில் அது
நல்லதை நல்லோரிடமிருந்து வாங்கும் கற்றல் அது
நல்லதை நலிந்தோருக்கு சொல்லும் பாடம் அது
இல்லார்க்கு இல்லை என்று சொல்லாதது அது
உள்ளதை அள்ளிக் கொடுக்கும் உள்ளம் தான் அது
வந்த வாழ்க்கை வரமென்று சொல்லும் புதியது அது
வந்தவரை வாழவைப்பதில் என்றும் பழைமை அது
நம்மை பெற்றெடுத்த பெற்றவர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் பேறானது அது
உலகை நல்லவழியில் வழி நடத்தும் ஊன்றுகோலானது அது
எதிலும் நிறை காணும் கண்ணானது அது
மாற்றாரை மயக்க வைக்கும் மந்திரக்கோலானது அது
கேட்டார்க்கு கேட்டதை கொடுக்கும் கொடையானது அது
கொடுத்தார்க்கு

மேலும்

சுசிவசங்கரி - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Mar-2023 3:23 pm

காதலி
எனக்கு கொடையளி
நான் உன்னை கேட்கிறேன்

மேலும்

சுசிவசங்கரி - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Feb-2023 8:57 pm

"அன்பு பாராட்டும் இந்நல்நுலகில்
ஒரு எறிகல் விழுந்தால் தாங்குமோ !
அன்னையர் கைபட்ட வேளையில் மனத்தைப்
புண்பட்ட நாவும் அடங்குமோ !
பெரும் பகையால் உண்டான போர்
அதனால் உண்டான அழிவுகோள் !
சோற்றால் பசியாறாத பிள்ளை
சேற்றால் தன் முகத்தைப் புதைப்பது ஏனோ !
கொலைக்கு அஞ்சுகிறவன்
கொலை வாளினை எடுக்கிறான்
வீரர்கள் வசிக்கும் இந்த பாரதத்தில்
ஒரு விரிசல் விடுதல் ஏனோ !
அவ்வீரர்கள் விடியலுக்காக
காத்துக்கொண்டிருக்கின்றனர் !!"

மேலும்

சுசிவசங்கரி - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Feb-2023 5:30 pm

"பார் பார் பச்சபுள்ள கோபியர்களா
பாலர் கெட்ட நாயகர்கள் மரத்துமேலே
கோபாலகிருஷ்ணன வச்சிக்கிட்டா
அங்கிருந்து எப்படி பாக்கிறது ?
இங்கிருந்து எப்படி கேக்கிறது ?"

மேலும்

சுசிவசங்கரி - சுசிவசங்கரி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Jan-2023 5:27 pm

"பேசாதிருக்கும் போது மட்டுமே மனம் நிறைய பேசுகிறது"

மேலும்

நன்றி ! 08-Feb-2023 11:21 am
அருமை ! 01-Feb-2023 5:16 pm
சுசிவசங்கரி - கௌரி சங்கர் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Dec-2017 3:31 pm

இடமிருந்து வலமாக படித்தாலும்,வலமிருந்து இடமாக படித்தாலும் ஒரே வார்த்தை அல்லது வாக்கியம் வர வேண்டும்..........
எடுத்துக்காட்டு -
மாலா போலாமா

மேலும்

விகடகவி 31-Jan-2023 5:07 pm
மோரு போருமோ 14-Dec-2017 2:13 pm
Raamaraa , thaathaa, paapaa, megamae megamae 06-Dec-2017 5:22 pm
இது ஒரு வார்த்தை விளையாட்டு! உ - ம் : விகடகவி! ராமரா ? ............ 06-Dec-2017 3:58 pm
சுசிவசங்கரி - சசி குமார் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Oct-2021 7:34 pm

ஆண் குழந்தைக்கு தூய தமிழ் பெயர் ந , நா , நி ,நீ வரிசையில் குறிப்பிடவும்

மேலும்

நகுலன் நன்னன் நட்சத்திரன் நண்பன் நம்பி நளன் நரேந்திரன் நடேசன் நந்தா நாராயணன் நாதன் நித்யன் நீலகண்டன் 31-Jan-2023 5:01 pm
சுசிவசங்கரி - சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

தற்காலத்தில்....
ஒரு அழகியப் பெண்ணை காதலிக்கும் ஒருவன் கம்பரை வேண்டிக்கொள்கிறான்.
அதனால் அந்த அழகியப் பெண்ணைப் பார்த்து கம்பரே நேரில் வந்து வர்ணித்தால் எப்படி இருக்குமோ அதைப் போன்று ஒரு கவிதையை நீங்கள் எழுத வேண்டும்....

மேலும்

உள்ளத்தை மகிழ்வித்து உணர்வுக்கு உயிரூட்டி உலகுக்கு வழிகாட்டி கண்ணுக்கு ஒளியூட்டி மனத்திற்கு மெருகூட்டி வந்தாய்! கற்பனைக்கு மணாளனாய் !! 20-Nov-2018 4:07 pm
துடிப்பு (Ramya CJ5a251576e92e5) 04-Dec-௨௦௧௭ முதல் பரிசு 29-Oct-2018 5:22 pm
எழுத்து.காம் நிர்வாகத்திடம் முறையிடுக 10-Jan-2018 5:51 pm
இனிது சகோ....உங்கள் குரலில் ஒரு கவிதையை நேரில் கேட்டிருக்கிறேன்.. அதே உச்சரிப்புகளில் மனம் அதுவாக படிக்கிறது...வாழ்த்துக்கள்.. 09-Jan-2018 9:08 pm
சுசிவசங்கரி - சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

தற்காலத்தில்....
ஒரு அழகியப் பெண்ணை காதலிக்கும் ஒருவன் கம்பரை வேண்டிக்கொள்கிறான்.
அதனால் அந்த அழகியப் பெண்ணைப் பார்த்து கம்பரே நேரில் வந்து வர்ணித்தால் எப்படி இருக்குமோ அதைப் போன்று ஒரு கவிதையை நீங்கள் எழுத வேண்டும்....

மேலும்

உள்ளத்தை மகிழ்வித்து உணர்வுக்கு உயிரூட்டி உலகுக்கு வழிகாட்டி கண்ணுக்கு ஒளியூட்டி மனத்திற்கு மெருகூட்டி வந்தாய்! கற்பனைக்கு மணாளனாய் !! 20-Nov-2018 4:07 pm
துடிப்பு (Ramya CJ5a251576e92e5) 04-Dec-௨௦௧௭ முதல் பரிசு 29-Oct-2018 5:22 pm
எழுத்து.காம் நிர்வாகத்திடம் முறையிடுக 10-Jan-2018 5:51 pm
இனிது சகோ....உங்கள் குரலில் ஒரு கவிதையை நேரில் கேட்டிருக்கிறேன்.. அதே உச்சரிப்புகளில் மனம் அதுவாக படிக்கிறது...வாழ்த்துக்கள்.. 09-Jan-2018 9:08 pm
மேலும்...
கருத்துகள்

மேலே