சு சிவசங்கரி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சு சிவசங்கரி
இடம்:  இந்தியா
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  04-Oct-2018
பார்த்தவர்கள்:  989
புள்ளி:  156

என்னைப் பற்றி...

கவிதைகளை மட்டுமல்ல. மற்றவர்களின் மனதையும் படைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். புதிதாக பிறப்பெடுப்பது போல்.

என் படைப்புகள்
சு சிவசங்கரி செய்திகள்
சு சிவசங்கரி - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Mar-2025 7:55 pm

"காதலன் : அன்பே, நான் உன்னைக் காதலிக்க என் மனச்சிறையில் அடைத்தேன். ஆனால், நீயோ உன் தந்தையிடம் சொல்லி என்னை மத்திய சிறையில் அடைத்து விட்டாய் அது ஏன் அன்பே !
காதலி : அன்பே, நீ என் மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறாய் என்று உன் மனச்சிறையில் சென்று காண முடியாது. அதனாலேயே நான் உன்னை மத்திய சிறையில் அடைத்தேன்.

(காதலனை அவன் காதலியும் காதலிப்பதற்கான நேர்மறையான உறுதி மொழியை காதலனுக்கு உரைக்கும் விதமாக கவிதையின் பதில் இருக்க வேண்டும். இது நான் கல்லூரியில் படித்த போது தமிழ் பேராசிரியர் கொடுத்த கேள்விக்கு பதிலாக நான் உரைத்தது)

மேலும்

சு சிவசங்கரி - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Mar-2025 10:00 am

"பகலில் என் முகத்தில் உன்னைப் பார்க்கிறேன்
இரவில் உன் முகத்தில் என்னைப் பார்க்கிறேன்"🌜

மேலும்

சு சிவசங்கரி - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Mar-2025 3:22 pm

"நம்பிக்கை நம் கையில் என்று
நாம் வாழ்வோம் நம் வாழ்க்கையில்"🤔

மேலும்

சு சிவசங்கரி - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Mar-2025 8:31 pm

"மெதுவாய் காதில் சொல்லு
சத்தமாய் எனக்குள் கேட்கும்"

மேலும்

சு சிவசங்கரி - hanisfathima அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Nov-2024 11:04 am

கதை மற்றும் கவிதை எழுதுவது எப்படி ?

மேலும்

இயலுகின்ற கையோடும் இயற்கையோடும் தனிமையில் பேச முதலில் கற்றுக் கொள்ள வேண்டும் 23-Mar-2025 2:57 pm
மாந்தர்க்கு கல்லாமல் வரும் காதலும் கவிதையும் 27-Dec-2024 6:13 pm
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு 08-Dec-2024 10:57 pm
சு சிவசங்கரி - கவின் சாரலன் அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
17-Nov-2024 4:39 pm

1.இலக்கியம் ஓவியம் இசை --எது சிறந்தது
உங்கள் கருத்தில் ?

2.உங்களுக்குப் மிகப் பிடித்த கவிதை எது ? கவிஞர் யார் ?
நீங்கள் கவிதை எழுத்துவதுண்டா ?
திரைப்பாடல் கவிதையா ?

3. உங்களுக்குப் மிகப் பிடித்த ஓவியம் எது ? ஓவியர் யார் ?
நீங்கள் ஓவியம் வரைந்ததுண்டா ?
கார்ட்டூன் கேலிச் சித்திரம் வரைவதும் எளிதில்லை தெரியுமா ?

4.. உங்களுக்குப் மிகப் பிடித்த இசை எது ?
திரை இசை கர்நாடக இசை மேற்கத்திய இசை ?

பிடித்த இசைக் கருவி எது ? கிடார் வீணை SAX வயலின் புல்லாங்குழல் நாதசுரம் ???
இதில் ஏதாவதொன்றை வாசிக்க விரும்பியிருக்கிறீர்களா ?

பாம்புக்குப் பிடித்த மகுடி உங்களுக்குத் பிடிக்குமா ?

மேலும்

என்னுடைய வாழ்க்கை கோணலாகும் போது நெற்றி வகிட்டினை கண்ணாடியில் அடிக்கடி நான் பார்த்துக் கொள்கிறேன். கோணல்கள் என்றும் கடைசியில் கோடாகத்தான் முடியும் என்று ! 19-Mar-2025 8:05 pm
இசை சிறந்தது. கருவறையில் இருக்கும் போதே குழந்தையை விழிப்புடன் உருவாக்க வைக்கும். ஐம்புலன்களும் தன் பணியைச் சரிவர செய்யாத போதும் இல்லாத போதும் ஏதோ ஒரு சக்தி நம்மை நம் மூச்சு இருக்கும் கடைசி நொடி வரை கொண்டு செல்வதற்கு இசையும் ஒரு காரணம். நான் சொல்வது நாம் சுவாசிக்கும் மூச்சிலும் இசை அருவமாக வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதே ! 19-Mar-2025 7:55 pm
மிக்க மகிழ்ச்சி கோணல்கள் கோடாகலாம் ---இதை வைத்து ஒரு கவிதை எழுதுங்களேன் கோடு என்றால் கொம்பு என்ற பொருளும் உண்டு . கொம்பு க்கும் வேறு பொருளுண்டு 18-Mar-2025 2:22 pm
உங்கள் பிழையை நான் ஆரம்பத்திலேயே சரியாக்கி படித்து விட்டேன் 18-Mar-2025 11:04 am
சு சிவசங்கரி - கவின் சாரலன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Nov-2024 4:39 pm

1.இலக்கியம் ஓவியம் இசை --எது சிறந்தது
உங்கள் கருத்தில் ?

2.உங்களுக்குப் மிகப் பிடித்த கவிதை எது ? கவிஞர் யார் ?
நீங்கள் கவிதை எழுத்துவதுண்டா ?
திரைப்பாடல் கவிதையா ?

3. உங்களுக்குப் மிகப் பிடித்த ஓவியம் எது ? ஓவியர் யார் ?
நீங்கள் ஓவியம் வரைந்ததுண்டா ?
கார்ட்டூன் கேலிச் சித்திரம் வரைவதும் எளிதில்லை தெரியுமா ?

4.. உங்களுக்குப் மிகப் பிடித்த இசை எது ?
திரை இசை கர்நாடக இசை மேற்கத்திய இசை ?

பிடித்த இசைக் கருவி எது ? கிடார் வீணை SAX வயலின் புல்லாங்குழல் நாதசுரம் ???
இதில் ஏதாவதொன்றை வாசிக்க விரும்பியிருக்கிறீர்களா ?

பாம்புக்குப் பிடித்த மகுடி உங்களுக்குத் பிடிக்குமா ?

மேலும்

என்னுடைய வாழ்க்கை கோணலாகும் போது நெற்றி வகிட்டினை கண்ணாடியில் அடிக்கடி நான் பார்த்துக் கொள்கிறேன். கோணல்கள் என்றும் கடைசியில் கோடாகத்தான் முடியும் என்று ! 19-Mar-2025 8:05 pm
இசை சிறந்தது. கருவறையில் இருக்கும் போதே குழந்தையை விழிப்புடன் உருவாக்க வைக்கும். ஐம்புலன்களும் தன் பணியைச் சரிவர செய்யாத போதும் இல்லாத போதும் ஏதோ ஒரு சக்தி நம்மை நம் மூச்சு இருக்கும் கடைசி நொடி வரை கொண்டு செல்வதற்கு இசையும் ஒரு காரணம். நான் சொல்வது நாம் சுவாசிக்கும் மூச்சிலும் இசை அருவமாக வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதே ! 19-Mar-2025 7:55 pm
மிக்க மகிழ்ச்சி கோணல்கள் கோடாகலாம் ---இதை வைத்து ஒரு கவிதை எழுதுங்களேன் கோடு என்றால் கொம்பு என்ற பொருளும் உண்டு . கொம்பு க்கும் வேறு பொருளுண்டு 18-Mar-2025 2:22 pm
உங்கள் பிழையை நான் ஆரம்பத்திலேயே சரியாக்கி படித்து விட்டேன் 18-Mar-2025 11:04 am
சு சிவசங்கரி - சு சிவசங்கரி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Jul-2024 7:30 pm

"கண்கள் ரெண்டும் தூங்குதே
நெஞ்சம் தானா ஏங்குதே
உறவை தூக்க நினைக்குதே
உள்ளம் உருகிப் போகுதே
காலங் கெட்ட பின்னே எம் மனசு
கண்ணீரில் உயிரைக் கரைக்கப் பாக்குதே
அன்றைய வசையடியில் தூக்கம் வந்துச்சு
இன்றைய வசையடியில் தூக்கம் போச்சுது
கல்வீடு தோட்டத்துக்குள்ள
கல்லாங்கா ஆட்டமென்ன
கண்ணுக்குள்ளே ஈரம் இறங்க
நெஞ்சுக்குள்ளே பாரம் இறுக
கண்ணேறுபட்ட வாழ்க்கை
களவாடி போனதென்ன ?"

மேலும்

நன்றி திரு.கங்கைமணி கவியாளரே ! 07-Jul-2024 5:14 pm
அருமையான வரிகள் வாழ்த்துக்கள் ! கண்ணுக்குள்ளே ஈரம் இறங்க நெஞ்சுக்குள்ளே பாரம் இறுக கண்ணேறுபட்ட வாழ்க்கை களவாடி போனதென்ன ?" 06-Jul-2024 10:01 pm
சு சிவசங்கரி - சு சிவசங்கரி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jun-2024 4:10 pm

"காதலி
எனக்குக் கொடையளி !
நான் உன்னைக் கேட்கிறேன் !"

மேலும்

உங்கள் சித்தம் அது நித்தம் அனைவருக்கும் கிடைக்கட்டும் பொன்னான பாக்யம் கவி சாரலரே ! 13-Jun-2024 7:07 pm
கடையெழு வள்ளல்கள் போல் கடைவிழியால் காதல் கொடை வழங்கும் காதலி கிடைத்தால் எல்லோருக்கும் மகிழ்ச்சிதான் 12-Jun-2024 10:18 am
சு சிவசங்கரி - சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

தற்காலத்தில்....
ஒரு அழகியப் பெண்ணை காதலிக்கும் ஒருவன் கம்பரை வேண்டிக்கொள்கிறான்.
அதனால் அந்த அழகியப் பெண்ணைப் பார்த்து கம்பரே நேரில் வந்து வர்ணித்தால் எப்படி இருக்குமோ அதைப் போன்று ஒரு கவிதையை நீங்கள் எழுத வேண்டும்....

மேலும்

உள்ளத்தை மகிழ்வித்து உணர்வுக்கு உயிரூட்டி உலகுக்கு வழிகாட்டி கண்ணுக்கு ஒளியூட்டி மனத்திற்கு மெருகூட்டி வந்தாய்! கற்பனைக்கு மணாளனாய் !! 20-Nov-2018 4:07 pm
துடிப்பு (Ramya CJ5a251576e92e5) 04-Dec-௨௦௧௭ முதல் பரிசு 29-Oct-2018 5:22 pm
எழுத்து.காம் நிர்வாகத்திடம் முறையிடுக 10-Jan-2018 5:51 pm
இனிது சகோ....உங்கள் குரலில் ஒரு கவிதையை நேரில் கேட்டிருக்கிறேன்.. அதே உச்சரிப்புகளில் மனம் அதுவாக படிக்கிறது...வாழ்த்துக்கள்.. 09-Jan-2018 9:08 pm
மேலும்...
கருத்துகள்

மேலே