சுரேஷ் காந்தி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சுரேஷ் காந்தி
இடம்:  தேனி
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Oct-2015
பார்த்தவர்கள்:  681
புள்ளி:  131

என்னைப் பற்றி...

காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே..!

என் படைப்புகள்
சுரேஷ் காந்தி செய்திகள்
சுரேஷ் காந்தி - கேள்வி (public) கேட்டுள்ளார்
24-Jun-2018 3:06 pm

தற்ப்போது சில நாள் என் கவிதைகளை எழுவதும்,சமர்பிக்க முடிவதில்லை,
உங்கள் படைப்பை சமர்பிக்க என்ற இடம் இல்லை.
கருத்துக்கு மட்டுமே இடமுள்ளது,மேலும் எண்ணம் எழுத முடிகிறது.போட்டிக்கு கவிதை எழுதினால் மட்டுமே சமர்பிக்க முடிகிறது.போட்டிகவிதை ஆர்வமில்லை

மேலும்

சுரேஷ் காந்தி - சுரேஷ் காந்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jan-2018 8:26 pm

ஜாதியை தூக்கி பிடிப்பது
எதுவென்றேன்
ஜாதி சான்றிதல் என்றார்கள்,

ஜாதி சான்றிதலை தூக்கி பிடிப்பது
எதுவென்றேன்,
சலுகை என்றார்கள்,

சலுகையை ஒழித்தால்..
ஜாதி ஒளியுமா என்றேன் ,
இல்லை....
ஜாதி சான்றிதல் தான் ஒழியும் என்கிறார்கள்..!!

மேலும்

மிக்க நன்றி சகோ 18-Jan-2018 3:43 pm
பலரின் உள்ளத்தை மரணத்தின் பின்னாலும் திருத்த முடியாது அது சங்கதி சங்கதியாக கடத்தப்பட்டுக் கொண்ட தான் இருக்கின்றது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Jan-2018 9:47 pm
சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியில் (public) vivekbharathi மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்

தற்காலத்தில்....
ஒரு அழகியப் பெண்ணை காதலிக்கும் ஒருவன் கம்பரை வேண்டிக்கொள்கிறான்.
அதனால் அந்த அழகியப் பெண்ணைப் பார்த்து கம்பரே நேரில் வந்து வர்ணித்தால் எப்படி இருக்குமோ அதைப் போன்று ஒரு கவிதையை நீங்கள் எழுத வேண்டும்....

மேலும்

உள்ளத்தை மகிழ்வித்து உணர்வுக்கு உயிரூட்டி உலகுக்கு வழிகாட்டி கண்ணுக்கு ஒளியூட்டி மனத்திற்கு மெருகூட்டி வந்தாய்! கற்பனைக்கு மணாளனாய் !! 20-Nov-2018 4:07 pm
துடிப்பு (Ramya CJ5a251576e92e5) 04-Dec-௨௦௧௭ முதல் பரிசு 29-Oct-2018 5:22 pm
எழுத்து.காம் நிர்வாகத்திடம் முறையிடுக 10-Jan-2018 5:51 pm
இனிது சகோ....உங்கள் குரலில் ஒரு கவிதையை நேரில் கேட்டிருக்கிறேன்.. அதே உச்சரிப்புகளில் மனம் அதுவாக படிக்கிறது...வாழ்த்துக்கள்.. 09-Jan-2018 9:08 pm
சுரேஷ் காந்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jan-2018 8:26 pm

ஜாதியை தூக்கி பிடிப்பது
எதுவென்றேன்
ஜாதி சான்றிதல் என்றார்கள்,

ஜாதி சான்றிதலை தூக்கி பிடிப்பது
எதுவென்றேன்,
சலுகை என்றார்கள்,

சலுகையை ஒழித்தால்..
ஜாதி ஒளியுமா என்றேன் ,
இல்லை....
ஜாதி சான்றிதல் தான் ஒழியும் என்கிறார்கள்..!!

மேலும்

மிக்க நன்றி சகோ 18-Jan-2018 3:43 pm
பலரின் உள்ளத்தை மரணத்தின் பின்னாலும் திருத்த முடியாது அது சங்கதி சங்கதியாக கடத்தப்பட்டுக் கொண்ட தான் இருக்கின்றது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Jan-2018 9:47 pm
சுரேஷ் காந்தி - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Nov-2017 2:34 am

ஆட்டிப் படைப்போரே ஆவிநம் மெய்யெனும்
கூட்டில் அடைந்த குருவி.கால் – நீட்டிப்
படுக்கின்ற போதில் பறந்துவிடு மென்றால்
இடுகாட்டுக் கேநம் உடம்பு.

மேலும்

மிக்க நன்றி ஐயா. 01-Dec-2017 12:56 pm
ஓடிப் பறக்கும் ஒருகுருவிக் காகவோ தேடிப் பொருள்சேர்ப்பீர்! தேவைகட்கே- ஆடிப் படுத்தியும் பட்டும் பலசேர்த்தும் ஓர்நாள் இடுகாட்டில் கூடவரல் என்?--------என்பதையே அழகாகச் சொல்லியுள்ளீர் மெய்யரே! நீண்ட நாட்களுக்குப் பின் வந்து படித்தஹில் மகிழ்ச்சி. தொடரட்டும் உமது தமிழ்ச் சேவை..எந்நாளும் போல். 01-Dec-2017 7:44 am
நன்றி 01-Dec-2017 3:24 am
உண்மை தான்... 30-Nov-2017 10:01 pm
சுரேஷ் காந்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Nov-2017 7:39 pm

வாத்தி(யார்)யிடம் அடி வாங்கியிருந்தால்,

லத்தி அடி வாங்கியிருக்க மாட்டான்

அந்த....

கத்தி பிடித்த இளைஞன்...!

மேலும்

சுரேஷ் காந்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Nov-2017 11:48 pm

அன்று இரவு ஒரு மணி.

உன் தெருவில் நான்,
நாய்கள் ஏதும் குரைக்கவில்லை
அடிக்கடி பார்த்து பழக்கபட்ட முகம் என்பதால்.

அமைதியான இருளில்,
உன் மூச்சின் சத்தத்தை தேடிபிடித்துக்கொண்டிறுகிறேன்,

பைக் பழுதென்று நானும்
நண்பனும் நின்றிருந்தோமே..
அதே இடம் தான்,ஆம்
உன் வீட்டின் எதிரில் தான் இன்றும்

பார்ததும் கை உதரி உள்
வீட்டுகுள் ஓடினாயே..!
அதே நினைவில் இன்றும் நான்,

தங்கை பார்த்துவிடுவாள் என்று
சைகை செய்தாயே,
அப்போது சிரிப்புடன் இன்றும் நான்,

பக்கத்துவீட்டுக்கு போவதாய்
பாதை அனுப்பி வைத்தாயே
அதே நினைவுடன்....
அங்கிருந்து நகர்கிறேன்...

உன்னால் சிறை செய்யபட்ட
இதயத்துடன் அன்று,

மேலும்

சுரேஷ் காந்தி - முகிலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Oct-2015 7:35 am

இன்றைக்கு இருப்பாரும்
நாளைக்கு இருப்பாரும்
மேலைக்கு இருப்பாரோ

கூலிக்கு அறுப்பாரும்
கோடியில் புரள்வாரும்

தீக்குள் எரிவாறோ
அன்றி
ஆறடி மண்தானோ ?

மேலும்

உண்மை தான் 25-Nov-2017 8:06 pm
அவ்வளவேதான் !! 30-Oct-2015 10:27 am
சுரேஷ் காந்தி - நிலாகண்ணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jun-2016 9:38 am

அவ்வனத்தில்
பாடும் பறவையையோ

பேரிரைச்சலோடு
சோவெனக்
கொட்டிக்
கொண்டிருக்கும் அருவியையோ

பூ நகரும்
நதியினையோ
பின்தொடரும் வண்ணத்துப்
பூச்சியையோ

தொன்மத்தின் விழுதாடும் பெருமரங்களையோ

பெருமரங்கள் கொண்ட
சிறுகூடுகளையோ

கிளை
தாவிக்கொண்டிருக்கும்
என் உறவுகளையோ

நான் பேன்
பார்த்துக்கொண்டிருந்த
என் பேரன்பையோ

காடு சேர்த்த
இந்த கனவையோ

கனவு சேர்த்த
இந்த உறக்கத்தையோ

அவ்வனத்தின்
யவ்வனத்தையோ

வில(ள)ங்கிட
முடியாதுனக்கு

உன் விலங்கின்
நீளம் நீதரும் சுதந்திரத்தை விட

அக்கனவு
அவசியமாகிறது

- நிலாகண்ணன்

மேலும்

அருமையான கவிதை. 24-Sep-2016 7:55 am
படமும் கவியும் போட்டிபோட்டு ரசிக்கவைப்பதோடு சில கணங்கள் நின்று யோசிக்க வைக்கிறது !! அருமை !! 04-Jul-2016 6:01 pm
அழகான படைப்பு...! வாழ்த்துக்கள்....! 27-Jun-2016 10:28 pm
நலம் தம்பி .. நெறைய பேர மிஸ் பண்றேன்.. ! 21-Jun-2016 10:42 am
சுரேஷ் காந்தி - பழனி குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Jun-2016 3:34 pm

வாழ்வெனும் புத்தகத்தின்
வண்ணமிகு பக்கங்கள்
மகிழ்ந்திடும் தருணங்கள் !

வசந்தமெனும் தோட்டத்தின்
மணம்வீசும் மலர்கள்
அன்புமிகு நெஞ்சங்கள் !

வாஞ்சைமிகு வருடலின்
விளிம்பற்ற உணர்வுகள்
அன்பின் எல்லைகள் !

குளிர்ந்திட்ட சிந்தையின்
குறுகியநேர சிலிர்ப்புகள்
இதயத்தின் இன்பநொடிகள் !

சீறியெழும் உள்ளத்தின்
சிவந்திடும் நேரங்கள்
பொங்கிடும் கோபங்கள் !

வீரம்நிறைந்த நெஞ்சத்தின்
விம்மியழும் பொழுதுகள்
விரும்பாத நிகழ்வுகள் !

பாசமிகு உள்ளத்தின்
பண்புமிகு காட்சிகள்
பரிவான நேரங்கள் !

நற்குண சிந்தையின்
நறுமண உணர்வுகள்
நன்றியுள்ள செயல்கள் !

பேராசை உள்ளத்தின்

மேலும்

மிகவும் நன்றி சுரேஷ் 26-Jun-2016 11:52 am
வாழ்கை நிகழ்வுகளை வார்தைகளாக்கியது அருமை...! வாழ்த்துக்கள் வரிகள் வளம் வர..! 26-Jun-2016 11:25 am
உண்மைதான் நண்பரே உங்கள் வாசிப்பிற்கும் கருத்திற்கும மிகவும் நன்றி சர்பான் 26-Jun-2016 8:32 am
வாழ்க்கை எனும் பொருளில் விளைந்த சிந்தையின் துளிகள்..வாழ்க்கையில் ஆயிரம் எண்ணங்கள் இருந்தும் அதில் சிலவை தான் இனிக்கிறது பலவை காரமாகத்தான் என்றும் இருக்கிறது 26-Jun-2016 5:26 am
சுரேஷ் காந்தி - சுரேஷ் காந்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Jun-2016 12:01 am

கம்ப்யூடர் காலமைய்யா,
காசுதனை தேடுதய்யா,
செம்மண் காட்டையெல்லாம் செங்கள் வீடாக்கி,
விளைச்சல் நிலத்தை எல்லாம்
விலை நிலம்மாக்கி
வீண்னான வாழ்கையை விடிலென்று எண்ணுதைய்யா,
படிப்பென்ன பட்டிசாலும்
பட்டிகாடு பண்டணமா திறிஞ்சாலும்,
பட்டம் தான் வாங்கி பார் எல்லாம் அளந்தாலும் பசினு வந்துடா பத்து விஷயமும் பறந்திருமைய்யா,
பள்ளிகூட விலையில இருந்து,
பால்,பஸ் விலையில இருந்து,
பகட்டு வாழ்க்கை பொருள் விலையெல்லாம் ஏறிப்போனப்போ எவன் எங்கடா போனிங்க,
காய்கறி விலை ஏறுனதும் கத்திகிட்டுவாரிங்க...!
விவசாயத்துல தான் விஷய இருக்கு இத மறுக்குறவங்க மனசுல விஷம் இருக்கு...!்

மேலும்

உண்மையான வரிகள் 25-Jun-2016 9:21 am
கருத்துக்கு நன்றி நண்பரே 23-Jun-2016 11:23 pm
உண்மைதான்..பசுமையை கொன்று நவீனம் வளர்கிறது இன்று 23-Jun-2016 10:50 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (21)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
விவேக்பாரதி

விவேக்பாரதி

திருச்சி
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
அஹமத் நஸீப்

அஹமத் நஸீப்

மாவனெல்லா, ஸ்ரீ Lanka

இவர் பின்தொடர்பவர்கள் (21)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
கங்கைமணி

கங்கைமணி

மதுரை
விவேக்பாரதி

விவேக்பாரதி

திருச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (21)

முன் பனி

முன் பனி

வாங்காமம் (இறக்காமம் -02),இல
அனுசுயா

அனுசுயா

தூத்துக்குடி
மேலே