அஹமத் நஸீப் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அஹமத் நஸீப்
இடம்:  மாவனெல்லா, ஸ்ரீ Lanka
பிறந்த தேதி :  26-Feb-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Sep-2017
பார்த்தவர்கள்:  127
புள்ளி:  9

என்னைப் பற்றி...

முக நூல் : https://www.facebook.com/ahmnaseif

http://enkavivarihal.blogspot.com/

என் படைப்புகள்
அஹமத் நஸீப் செய்திகள்
அஹமத் நஸீப் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Dec-2017 1:09 pm

மறைந்த தாயை வரைந்து மட்டும் தான் பார்க்க முடியும்...
இருக்கும் தாயை இறுதிவரை இன்முகத்துடன் மட்டும் பாருங்கள்
இறைவனருளும் இணைந்துவிடும்…

மேலும்

உண்மை 26-Dec-2017 11:18 am
அருமையான பதிவு 24-Dec-2017 7:07 pm
அஹமத் நஸீப் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Nov-2017 7:53 am

குயிலுக்குக் கூவச் சொன்னது யார்?
மயிலுக்கு அகவச் சொன்னது யார்?

குரங்கிற்கு தாவச் சொன்னது யார்?
கொடும் புலிக்கு பாயச் சொன்னது யார்?

நாவிற்கு பேசச் சொன்னது யார்?
கண்ணிற்கு பார்க்கச் சொன்னது யார்?

இத்தனைக்கும் காரணம் கடவுளன்றி வேறு யார்?

மேலும்

சில விந்தைகள் உனக்குள்ளேயே புதைந்து கிடக்கும் போது என் சிந்தையை தூரத்தில் தொலைக்கிறாய் என்று சுவாசிக்க காற்றும் மனிதனை தட்டிக் கேட்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 15-Nov-2017 5:08 pm
அஹமத் நஸீப் - அஹமத் நஸீப் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Oct-2017 11:55 am

உம்மைப் போற்றி கவிதை எழுத முனைந்தேன்
வர்ணிப்பதற்காய் வார்த்தைகளை சல்லடையில் இட்டேன்
வடிந்ததை மட்டும் எழுதவே பல விடியல்கள் ஆகுமே!

உமது அன்பை உலகிற்குக் காட்ட
சில சம்பவங்களைத் தேடினேன்
உம் சரித்திரத்தின் உரமே உம் அன்புதானே!

உமது அறிவாற்றலை அறிய முனைந்தேன்
அறியாமைக் கால ஆடு மேய்ப்பவராய் இருந்தும்
அனைத்திற்கும் வழங்கிய தீர்ப்புகள் ஆச்சரியமே!

உமது வீரத்தை பார்க்க ஆசைப்பட்டேன்
உம் வார்த்தைகளால் எதிரியின் கையிலிருந்த வாள்
உம் காலின் கீழ் வீழ்ந்தியதல்லவா வீரம்!

அவர் முஹம்மத் எனும் மனிதர்
முத்தென வாழ்ந்தவர்
அன்றே எமக்காய் கையேந்திட்டவர்
இன்றும் அவரை நெஞ்சில் சுமப்போர் பலர்…

மேலும்

உண்மைதான்.., அவர் பிறந்தது முதல் மண்ணில் வசந்தம் தொடங்கியது. அறியாமை எனும் இருளை அருள் எனும் இறைவனின் பிரகாசாத்தால் மண்ணை விட்டு நீக்கியவர். அவர் சொன்ன போதனைகள் எல்லாம் நேர்வழியானது. ஆனால் மண்ணில் அதனை உணர்ந்து செயற்படத்தான் இன்று உள்ளங்கள் வறுமையாகிறது. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 13-Oct-2017 9:06 am
உங்கள் ஊக்கத்துக்கு நன்றி. :-) 12-Oct-2017 4:37 pm
உண்மைப்பேசும் கவிதையில் இறைவன் உறைகின்றான் இன்னும் எழுதுங்கள் என் இனிய வாழ்த்துக்கள் 12-Oct-2017 4:07 pm
அஹமத் நஸீப் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Oct-2017 11:55 am

உம்மைப் போற்றி கவிதை எழுத முனைந்தேன்
வர்ணிப்பதற்காய் வார்த்தைகளை சல்லடையில் இட்டேன்
வடிந்ததை மட்டும் எழுதவே பல விடியல்கள் ஆகுமே!

உமது அன்பை உலகிற்குக் காட்ட
சில சம்பவங்களைத் தேடினேன்
உம் சரித்திரத்தின் உரமே உம் அன்புதானே!

உமது அறிவாற்றலை அறிய முனைந்தேன்
அறியாமைக் கால ஆடு மேய்ப்பவராய் இருந்தும்
அனைத்திற்கும் வழங்கிய தீர்ப்புகள் ஆச்சரியமே!

உமது வீரத்தை பார்க்க ஆசைப்பட்டேன்
உம் வார்த்தைகளால் எதிரியின் கையிலிருந்த வாள்
உம் காலின் கீழ் வீழ்ந்தியதல்லவா வீரம்!

அவர் முஹம்மத் எனும் மனிதர்
முத்தென வாழ்ந்தவர்
அன்றே எமக்காய் கையேந்திட்டவர்
இன்றும் அவரை நெஞ்சில் சுமப்போர் பலர்…

மேலும்

உண்மைதான்.., அவர் பிறந்தது முதல் மண்ணில் வசந்தம் தொடங்கியது. அறியாமை எனும் இருளை அருள் எனும் இறைவனின் பிரகாசாத்தால் மண்ணை விட்டு நீக்கியவர். அவர் சொன்ன போதனைகள் எல்லாம் நேர்வழியானது. ஆனால் மண்ணில் அதனை உணர்ந்து செயற்படத்தான் இன்று உள்ளங்கள் வறுமையாகிறது. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 13-Oct-2017 9:06 am
உங்கள் ஊக்கத்துக்கு நன்றி. :-) 12-Oct-2017 4:37 pm
உண்மைப்பேசும் கவிதையில் இறைவன் உறைகின்றான் இன்னும் எழுதுங்கள் என் இனிய வாழ்த்துக்கள் 12-Oct-2017 4:07 pm
அஹமத் நஸீப் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Oct-2017 11:07 am

தோல்விகண்டு தொய்வடைவது
தோற்றதில் முதல் தோல்வி
தோல்விக்கே தோல் கொடு
தொலைவிற்கது ஓடிவிடும்

விழுந்ததை நினைத்து வருந்தாதே
எழுவதை மட்டும் எண்ணத்தில் கொள்
அழுவது உன்னை அடங்கச் செய்யும்
எழுவது உன்னை ஆளச் செய்யும்

முற்தரைகளையும் புற்தரைகளாகப் பார்
முன்னே வெற்றிகள் முடிசூடும்
இருட்டென எண்ணி ஒழிந்திடதே
குருடர்களை ஒரு முறை மனதிற்கொள்

பயமென்ற அப் பீதி
எப் படைக்கும் படு தோல்வி
முடியும் எனும் அம் முயற்சி
முப்பொழுதும் உன் எழுச்சி

தோல்வி கண்டு தயங்காதே
மனமுடைந்து வருந்தாதே
குதித்தெழு குதிரையாய்
ஓடிச் செல் நீ வெல்வாய்

மேலும்

உண்மைதான்.., போராட்டத்தில் ஆயிரம் முறை கல்லடி வாங்கினாலும் உன் இதயம் எனும் ஆயுதம் எப்போதும் சக்தி இழந்து விடக்கூடாது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Oct-2017 6:27 pm
அஹமத் நஸீப் - அஹமத் நஸீப் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Sep-2017 6:02 pm

மங்கைகள் எல்லாம் கங்கைகள் அல்ல
கண்டவர் எல்லாம் கை வைத்திட
சங்கையாய் பார்த்திட வேண்டியவர்கள்

காதல் செய்து தாவிச் செல்ல
கன்னியர் ஒன்றும் கவிதைகள் அல்ல
என்றும் நெஞ்சில் சுமக்கும் வரிகள்

பெண்கள் அவர்கள் எம் கண்கள்
பாதுகாக்கும் இமைகளே ஆண்கள்
சிதைக்கும் காடையர்கள் அல்ல

மேலும்

நன்றி சகோ 28-Sep-2017 8:17 pm
குற்றங்களுக்கு தண்டனைகள் தாமதம் இன்றி நிறைவேற்றப்பட்டால் குற்றத்தை கற்பனையிலும் நினைத்து பார்க்க மனம் வாராது யாருக்கும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Sep-2017 7:25 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (12)

அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
விவேக்பாரதி

விவேக்பாரதி

திருச்சி
உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்

இவர் பின்தொடர்பவர்கள் (12)

விவேக்பாரதி

விவேக்பாரதி

திருச்சி
அப்துல் வதூத்

அப்துல் வதூத்

திருநெல்வேலி
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி

இவரை பின்தொடர்பவர்கள் (13)

மேலே