மல்லி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மல்லி
இடம்:  சிங்கார சென்னை
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  08-Apr-2019
பார்த்தவர்கள்:  122
புள்ளி:  4

என் படைப்புகள்
மல்லி செய்திகள்
மல்லி - எண்ணம் (public)
15-Jun-2025 9:26 pm

சிணுங்கிக் கொண்டே இருக்கிறது....
 சிறு பிள்ளை போல் என் நெஞ்சம்
 உன் நினைவுகளால் 

மேலும்

மல்லி - எண்ணம் (public)
15-Jun-2025 9:11 pm

உன்னைப் போலவே என்னை ஏமாற்றி சிரிக்கின்றன...!

 பாதையெங்கும் பரவி கிடக்கும்
 உன் பிம்பங்கள்.! 

மேலும்

மல்லி - மல்லி அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
27-May-2025 7:24 pm

நீ தந்த காதல் தான் பொய்யாகி போனது. 
நீ தந்த காயங்களாவது என்னுள் வாழ்ந்து விட்டு போகட்டும்! 

மேலும்

நன்றிகள் தோழரே 10-Jun-2025 11:26 am
அருமை உள்ளாறுமோ உள்ளத்தின் வடு ! 29-May-2025 6:18 pm
மல்லி - எண்ணம் (public)
10-Jun-2025 9:38 am

என் இதழோடு மட்டும் தான் உன் ஈரமா....
இதயத்தை உடைத்து விட்டாயே இரக்கமற்றவனே..!

மேலும்

மல்லி - எண்ணம் (public)
27-May-2025 7:24 pm

நீ தந்த காதல் தான் பொய்யாகி போனது. 
நீ தந்த காயங்களாவது என்னுள் வாழ்ந்து விட்டு போகட்டும்! 

மேலும்

நன்றிகள் தோழரே 10-Jun-2025 11:26 am
அருமை உள்ளாறுமோ உள்ளத்தின் வடு ! 29-May-2025 6:18 pm
மல்லி - மல்லி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
22-May-2025 5:22 pm

எந்த பஞ்சு தலையணையிலும் இல்லை உன் நெஞ்சணைத்து உறங்கும் சுகம்....!

மேலும்

மாந்தளிர் மேனி மார்பினில் சாய்ந்தால் வாழ்ந்திடும் காலம் நூறாகும் ---------வாலி 29-May-2025 6:22 pm
மல்லி - மல்லி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
22-May-2025 6:20 pm

காதல் காயத்தின் ஈரம் காயும் முன்னே மீண்டும் கண்ணீராய் 
 உன் நினைவுகள்!

மேலும்

மல்லி - மல்லி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
22-May-2025 6:24 pm

உன் விரல் தந்த வெப்பங்கள் எல்லாம் என் கைகளை எரிக்கிறது எரிமலையாய்..!

மேலும்

மல்லி - மல்லி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
22-May-2025 6:28 pm

தனிமையின் விரல் பிடித்தே நடை பழகுகிறேன்
 மீண்டும் துரோகத்தால் விழுந்து விடக்கூடாது என்று ..!

மேலும்

மல்லி - கவின் சாரலன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Nov-2024 4:39 pm

1.இலக்கியம் ஓவியம் இசை --எது சிறந்தது
உங்கள் கருத்தில் ?

2.உங்களுக்குப் மிகப் பிடித்த கவிதை எது ? கவிஞர் யார் ?
நீங்கள் கவிதை எழுத்துவதுண்டா ?
திரைப்பாடல் கவிதையா ?

3. உங்களுக்குப் மிகப் பிடித்த ஓவியம் எது ? ஓவியர் யார் ?
நீங்கள் ஓவியம் வரைந்ததுண்டா ?
கார்ட்டூன் கேலிச் சித்திரம் வரைவதும் எளிதில்லை தெரியுமா ?

4.. உங்களுக்குப் மிகப் பிடித்த இசை எது ?
திரை இசை கர்நாடக இசை மேற்கத்திய இசை ?

பிடித்த இசைக் கருவி எது ? கிடார் வீணை SAX வயலின் புல்லாங்குழல் நாதசுரம் ???
இதில் ஏதாவதொன்றை வாசிக்க விரும்பியிருக்கிறீர்களா ?

பாம்புக்குப் பிடித்த மகுடி உங்களுக்குத் பிடிக்குமா ?

மேலும்

1. இலக்கியம், ஓவியம் ,இசை மூன்றுமே என்றும் சிறந்த கலைகள்! முக்கோணத்தின் மூன்று கோணங்கள் ஒன்றை விட்டாலும் முக்கோணம் கோணலாகிவிடும். 2. இறக்க முடியாத சிலுவைகள்- வைரமுத்து கவிதைகள் பிடித்த கவிஞர் கவிக்கோ திரைப்படப் பாடல்களில் தான் அதிக கவிதைகளை தெரிந்து கொண்டேன். ஓரளவு கவிதை எழுதுவேன் 3. என் மகன் வரைந்த என் குடும்ப சித்திரம் . பயிற்சி எடுத்தால் எதுவும் எளிதே! 4. திரை இசை. புல்லாங்குழல் வாசிக்க விரும்பி வாசித்ததும் உண்டு மகுடி பிடிக்காது 23-May-2025 12:19 am
என்னுடைய வாழ்க்கை கோணலாகும் போது நெற்றி வகிட்டினை கண்ணாடியில் அடிக்கடி நான் பார்த்துக் கொள்கிறேன். கோணல்கள் என்றும் கடைசியில் கோடாகத்தான் முடியும் என்று ! 19-Mar-2025 8:05 pm
இசை சிறந்தது. கருவறையில் இருக்கும் போதே குழந்தையை விழிப்புடன் உருவாக்க வைக்கும். ஐம்புலன்களும் தன் பணியைச் சரிவர செய்யாத போதும் இல்லாத போதும் ஏதோ ஒரு சக்தி நம்மை நம் மூச்சு இருக்கும் கடைசி நொடி வரை கொண்டு செல்வதற்கு இசையும் ஒரு காரணம். நான் சொல்வது நாம் சுவாசிக்கும் மூச்சிலும் இசை அருவமாக வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதே ! 19-Mar-2025 7:55 pm
மிக்க மகிழ்ச்சி கோணல்கள் கோடாகலாம் ---இதை வைத்து ஒரு கவிதை எழுதுங்களேன் கோடு என்றால் கொம்பு என்ற பொருளும் உண்டு . கொம்பு க்கும் வேறு பொருளுண்டு 18-Mar-2025 2:22 pm
மல்லி - ஆரோ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Mar-2012 5:29 pm

பாதையில் காத்திருந்து
பார்வைக்காய் பூத்திருந்து
காதலித்தேன்
அவள் அழகுபாவை;
காதலின் ஓட்டத்திலே
கால கனாக்களை
காரைத்துவிட்டால்
வாடி..,போடி.. என
நான் சொல்ல இன்று
"வாடிபோடா" என்று
வாய்கூசாமல் சொல்லிவிட்டாள்
என்றோ..என் பாதையில்
அடி மாறிமாற்றினாள்;
இன்றோ.. போதைக்கு
அடிமையாக்கினாள்;

இன்று உணர்ந்து கொண்டேன்
காதலும் சொறிதான் என;
சொறிய சொறிய இன்பம்
சொறிந்தபின் துன்பம்

தோல்வியால் துவண்டுவிட்டேன்
அவளின் மூடிவைத்த பேச்சுக்கள்
தாடிவைத்து கையில்
பீடி ஏந்த வைத்தன;
அவள் இல்லாத காதல்
கசக்கும்மென்பேன் இன்று
அவளால் தான் காதல்
கசக்குது என்கிறேன்;

தேவதை என நினைத்தேன்
தேவையா இந்த வதை

மேலும்

உங்களின் அன்பிற்கும் கைதட்டலும் என் அன்பு கலந்த வணக்கங்கள் 16-Sep-2021 5:43 pm
👏👏👏👌 16-Sep-2021 7:45 am
மல்லி - சக்கரைவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Oct-2015 12:46 am

கூகிளா ? அய்யய்யோ !!!!
*******************************************************

சின்னஞ்சிறு வயதினரே கூகிளைத் திறக்காதீர்
நன்னெறிக் கோட்பாட்டு விசயங்கள் இருந்தாலும்
மன்னிக்க முடியாத ஆபாசம் வெகுநிறைவே
தன்னந்தனியாய் இருக்க நோக்காதீர் அதைத் திறந்தே

கொஞ்சிடும் அத்தையாம் விஞ்சிடும் காமத்தில்
எஞ்சிய பொழுத

மேலும்

அழகாக செதுக்கபட்ட அறிவுரை .. 19-Aug-2021 5:09 pm
விஞ்ஞானம் விதைத்திடும் விஷம் , அறிந்தே அருந்திடும் அவலங்கள் சொன்னாலும் கேட்காது பட்டாலும் திருந்தாது இந்த பாழும் உலகம் ! முத்தான கருத்து, யாருக்கும் எட்டாத கருத்து 14-Oct-2015 11:47 am
அற்புதம் நட்பே!! நிகழ்கால உலகிற்கு தேவையான தெளிவான அறிவுரை 14-Oct-2015 6:29 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

கேப்டன் யாசீன்

கேப்டன் யாசீன்

திண்டுக்கல்
பிரியா

பிரியா

பெங்களூரு
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (8)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (6)

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே