மல்லி - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : மல்லி |
இடம் | : சிங்கார சென்னை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 08-Apr-2019 |
பார்த்தவர்கள் | : 126 |
புள்ளி | : 4 |
மல்லிகை பூவெலாம் மௌனமாய் புன்னகைக்க
சில்லென்ற காற்றினில் செவ்விளநீர் ஆடிட
நில்லாநீ ரோடையுனை நின்றுநின்று பார்த்திட
தொல்காப் பியத்தமிழ்த் தென்றல் இளம்பரிசாய்
மெல்லிய மேற்குவான் மின்னல் விழியேந்தி
மெல்லிடையே மெல்லவா நீ
-----ஒரு விகற்ப பஃறொடை வெண்பா
ஐந்தடி முதல் பன்னிரண்டு அடிவரை
ஒரு விகற்பம் அல்லது பல விகற்பத்தில்
எழுதப்படுவது
ஈரடி வெண்பா குறட்பா
மூவடியில் சிந்தியல் வெண்பா
நாலடி வெண்பா அளவடி வெண்பா
மல்லிகை பூவெலாம் மௌனமாய் புன்னகைக்க
சில்லென்ற காற்றினில் செவ்விளநீர் ஆடிட
நில்லாநீ ரோடையுனை நின்றுநின்று பார்த்திட
தொல்காப் பியத்தமிழ்த் தென்றல் இளம்பரிசாய்
மெல்லிய மேற்குவான் மின்னல் விழியேந்தி
மெல்லிடையே மெல்லவா நீ
-----ஒரு விகற்ப பஃறொடை வெண்பா
ஐந்தடி முதல் பன்னிரண்டு அடிவரை
ஒரு விகற்பம் அல்லது பல விகற்பத்தில்
எழுதப்படுவது
ஈரடி வெண்பா குறட்பா
மூவடியில் சிந்தியல் வெண்பா
நாலடி வெண்பா அளவடி வெண்பா
1.இலக்கியம் ஓவியம் இசை --எது சிறந்தது
உங்கள் கருத்தில் ?
2.உங்களுக்குப் மிகப் பிடித்த கவிதை எது ? கவிஞர் யார் ?
நீங்கள் கவிதை எழுத்துவதுண்டா ?
திரைப்பாடல் கவிதையா ?
3. உங்களுக்குப் மிகப் பிடித்த ஓவியம் எது ? ஓவியர் யார் ?
நீங்கள் ஓவியம் வரைந்ததுண்டா ?
கார்ட்டூன் கேலிச் சித்திரம் வரைவதும் எளிதில்லை தெரியுமா ?
4.. உங்களுக்குப் மிகப் பிடித்த இசை எது ?
திரை இசை கர்நாடக இசை மேற்கத்திய இசை ?
பிடித்த இசைக் கருவி எது ? கிடார் வீணை SAX வயலின் புல்லாங்குழல் நாதசுரம் ???
இதில் ஏதாவதொன்றை வாசிக்க விரும்பியிருக்கிறீர்களா ?
பாம்புக்குப் பிடித்த மகுடி உங்களுக்குத் பிடிக்குமா ?
பாதையில் காத்திருந்து
பார்வைக்காய் பூத்திருந்து
காதலித்தேன்
அவள் அழகுபாவை;
காதலின் ஓட்டத்திலே
கால கனாக்களை
காரைத்துவிட்டால்
வாடி..,போடி.. என
நான் சொல்ல இன்று
"வாடிபோடா" என்று
வாய்கூசாமல் சொல்லிவிட்டாள்
என்றோ..என் பாதையில்
அடி மாறிமாற்றினாள்;
இன்றோ.. போதைக்கு
அடிமையாக்கினாள்;
இன்று உணர்ந்து கொண்டேன்
காதலும் சொறிதான் என;
சொறிய சொறிய இன்பம்
சொறிந்தபின் துன்பம்
தோல்வியால் துவண்டுவிட்டேன்
அவளின் மூடிவைத்த பேச்சுக்கள்
தாடிவைத்து கையில்
பீடி ஏந்த வைத்தன;
அவள் இல்லாத காதல்
கசக்கும்மென்பேன் இன்று
அவளால் தான் காதல்
கசக்குது என்கிறேன்;
தேவதை என நினைத்தேன்
தேவையா இந்த வதை