ஆனந்த கண்ணன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஆனந்த கண்ணன்
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  24-Jun-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Apr-2015
பார்த்தவர்கள்:  366
புள்ளி:  47

என்னைப் பற்றி...

தமிழ் பற்றுக்கொண்ட தமிழன் நான்.

என் படைப்புகள்
ஆனந்த கண்ணன் செய்திகள்
ஆனந்த கண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Dec-2017 3:34 pm

என்றைக்கும் போல கிராமத்து தங்க ரதம்(பேருந்து) பள்ளி குழந்தைகளையும், இளைஞர்களையும், பெரியோர்களையும் ஏற்றி கொண்டு வந்து ஐந்தாம் ஊரை(ஒரு மலைக்கிராமம்) அடைந்தது.

அவ்வூர் மக்கள் சலிப்புடன் பேருந்தை பார்த்து விட்டு, எப்போதும் போல் வருத்தத்துடன் ஏறினர்.

காரணம், அவ்வூரோடு சேர்த்து ஐந்து ஊருக்கும்(பக்கத்து கிராமங்கள்) ஒரு பேருந்துதான் அந்த நேரத்தில்(காலை 8 மணி முதல் 10 மணி வரை). பக்கத்தில் உள்ள நகரத்திற்கு படிக்கப் போகும் பள்ளி மாணவர்கள், கல்லுரிக்குச் செல்லும் இளைஞர்கள், வேலைக்கு போகும் பெரியவர்கள் வேறு வழியின்றி அந்த பேருந்தில் தான் செல்ல வேண்டும் என்ற கட்டாயத்தால், பேருந்து அவ்வளவு கூட்ட ந

மேலும்

ஆனந்த கண்ணன் - meenatholkappian அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Dec-2017 10:32 pm

கண்டேண் உனை நான் ஒரு நாளே..
அதுவே எனக்கு திருநாளே!
மனதில் புகுந்து ஆட்கொண்டாய்..
மணத்திலும் இணைந்து எனைக்கொண்டாய்!
மனதில் உதித்த என் ஆசைகள்..
மௌனத்தில் கலக்கும் அதன் ஓசைகள்!

சொல்லாமல் அடைந்தன. உன்னிடம்..
கேளாமல் நிறைவேற்றுவாய் அவ்விடம்...
கனவுகள் நிஜமாவது கண்டு...
அதிசயித்து நான் நின்றதுண்டு!
ஆல் போல் உறவு கிளைகள்..
வேறூன்றும் உன்னருகே அதன் விழுதுகள்..
முதியோர் தனை பேணிக்காக்க
கற்க வேண்டும் உன்னிடம் வி.ரைவாக!
ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த வாழ்க்கை..
இனிதாக்கியது உன் சேர்க்கை!
அடைந்தேன் உனை முற்பிறவியின் பயனால்..
அடைவேன் உனை மறுவிலும் புண்ணியத்தால்...
பெயரில் நீ கொண

மேலும்

"பெயரில் மட்டும் உண்டு மீனாட்சி.. என்றும் நீ செய்வாய் எனை ஆட்சி!!" அருமையான கவி 27-Dec-2017 12:01 pm

பிறக்கும்போது குழந்தை அழுதாலும்
அந்த பிறப்பில் ஆனந்தம் காணும் உலகு
இறக்கும்போது துக்கமடைவதேன் -இறப்பு
வாழ்வின் அடிப்படையை புயல்போல்
வீழ்த்தி மனிதனின் நிலையாமையை
விளக்கும்போது.

மேலும்

மிக்க நன்றி அருமை நண்பரே 27-Dec-2017 12:47 pm
அருமை 27-Dec-2017 11:56 am
ஆனந்த கண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Dec-2017 10:59 am

நாட்கள் நகர்கிறது, என் நிலை அறியாது.
துரத்திஓடி நிற்கிறேன், தொட ஏனோ இயலாது.
எதற்கு இந்த ஆட்டம், இழந்த பின்னும் ஓட்டம்.
என் இன்னல்கள் தீர்க்கத் தானே இப் போராட்டம்.
வாழ்கிற நொடியில், வறுமை பிடியில் வாடுகிறேன்.
அழுதே நானும் இறைவனடி தேடுகிறேன்.
முடிவிலி போல தீராத என் சோகம்.
தீர்வை தேடி நானும் கடக்கிறேன் காலம்.
தீருமோ மனக்கவலை?
என்று மாறுமோ என் நிலை?

மேலும்

ஆனந்த கண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Dec-2017 10:37 am

மார்கழி நிலவாய் இரவில் வந்து,
காதல் மயக்கம் எனக்குள் தந்து,
அறியா பிள்ளை போல், அருகில் நிற்கிறாய் அமைதியாக.

பாசக்காரி, பாசாங்குக்காரி,
இரவிலும் மின்னும் மாயக்காரி,
என் பக்கம் வாயேன், அன்பின் அர்த்தம் காண.
ஒரு முத்தம் தாயேன், நானும் நித்தம் வாழ.

மேலும்

ஆனந்த கண்ணன் - தாரா கவிவர்தன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Dec-2017 3:59 pm

இவ்வுலகினில் பெண்டிராய் பிறந்திடா
மாதவம் புரிதல் வேண்டும்..!
கற்பின் சிறப்பை வெளிக்கொணரா
மதுரை எரித்தவளும் பெண் தான்..!
உயிர் எழுத்துக் கொண்டு மனிதறம் பற்றி
ஏட்டினில் ஏற்றியவளும் பெண் தான்..!
விலைமாதர்கள் என விலைபேசி விற்ற
நிலை முற்றிழித்தவளும் பெண் தான்..!
பெண்ணியம் பேசிட வைத்த பாரதியைப்
பெற்று எடுத்தவளும் பெண் தான்..!
வானில் பூக்கும் விண்மீன்கள் பறிக்க
விண்ணில் கால்வைத்தவளும் பெண் தான்..!

பெண்மை போற்றுவோம்..!

மேலும்

நன்றி தோழி... 27-Dec-2017 12:52 pm
அற்புதம் தோழரே . 27-Dec-2017 9:57 am
மிக்க நன்றி தோழர் 26-Dec-2017 7:08 pm
உண்மை தோழரே 26-Dec-2017 5:20 pm
ஆனந்த கண்ணன் - தாரா கவிவர்தன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Dec-2017 4:44 pm

ராவினில் விழிகள் மீதேறியத் துக்கத்தை
என் இமைகள் தொலைக்க..!
பொழுதுகள் புலர்வதும் உறங்குவதும்
எனக்கு ஒன்றாக...!
எந்தன் உணர்வுகளை வெளிப்படுத்த
எண்ணி கிறுக்கியவைகள் கவிகளாகிட..!
இது தான் காதலோ...?

மேலும்

நன்றி தோழர் 26-Dec-2017 7:06 pm
அருமை தோழரே 26-Dec-2017 5:17 pm
ஆனந்த கண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Dec-2017 11:34 am

இறைவா நீ என் முன், வந்தாலே நானும்,
அன்னை அவள் வேண்டும் என்பேன்.
எட்டாத உயரம், நான் தொட்டு வரவே,
தந்தை அவர் வேண்டும் என்பேன்.

அழகான இல்லம், என் குடும்பம் அதிலே,
வசிக்கத்தான் ஆசை என்பேன்.
இயற்கை வளம் பொலிகின்ற, இடம் அருகே
அவ்வில்லம் அமைக்கத்தான் வேண்டும் என்பேன்.

விளையாட நானும், ஒரு தோழன் எனக்கே,
நீ தர வேண்டும் என்பேன்.
அன்பென்னும் நூலை, அவனிடம் கொடுத்து,
நீ விட வேண்டும் என்பேன்.

தனிமை எனும் தீயில், இனி ஒரு நாளும்,
நான் வாடக் கூடாதென்பேன்.
அனாதை நிலையே, எவருக்கும் இனிமேல்
கொடுக்காதே இறைவா என்பேன்.

கனவாக இதுவும், இல்லாமல் இருந்தால்,
இனி கவலைகள் இல

மேலும்

ஆனந்த கண்ணன் - மணிவாசன் வாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Feb-2015 8:25 pm

(கணவன் வீட்டிற்குள் வந்ததைக் கண்டதும்...)
மனைவி : வந்துட்டீங்களா...! உங்களைத்தான் தேடிக்கிட்டே இருந்தேன்!

கணவன் : ஏன்? என்னாச்சு..?

மனைவி : இன்னைக்கி ஒருத்தன் எங்க அப்பாவைப் பத்தி தப்பா பேசிட்டான்,நானும் அவங்கப்பனை நல்லா திட்டிட்டேன்!

கணவன் : சரி...!

மனைவி : இருந்தாலும் ஆத்திரம் அடங்க மாட்டேங்குது...!அவன் அப்பனோட மண்டைய உடைச்சாத்தான் நிம்மதி!

கணவன் : (கலவரப் பீதியில்...) நமக்கெதுக்கும்மா இந்த வம்பு?மன்னிச்சுவிட்டுட வேண்டியதுதானே!

மனைவி : மன்னிக்கிறதா?அந்தப் பேச்சுக்கே இடமில்ல.எங்க அந்த உருட்டுக்கட்டை.....(என்று தேடிக் கொண்டே செல்ல...)

(வாசலிலிருந்து வந்த மகன்...)
மகன் :

மேலும்

தங்கள் கருத்துக்கு நன்றிகள் 30-Mar-2015 11:04 pm
அருமை .., 30-Mar-2015 10:52 pm
தங்கள் கருத்துக்கு நன்றிகள் 21-Mar-2015 10:30 pm
ஹ ஹா ....நன்று ....பகிர்விற்கு நன்றி ... 21-Mar-2015 8:15 pm
ஆனந்த கண்ணன் - farmija அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Feb-2015 11:49 am

2100 ல் உலகம் எப்படி ஒரு சிறிய
கற்பனை..
.
1. ஈரோடு அருகில் மிக
பழமையான 80
வருடங்களுக்கு முன்பு பயன்படுத்திய
இரண்டு சக்கர வாகனம்
கண்டுபிடிக்கப்பட்டது
அதற்கு சைக்கிள் என்று பெயர்
இருந்ததாக
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
.
2. தன் வீட்டு மொட்டை. மாடியில்
பழங்கால பயிர்களை.
பயிரிட்டு இளைஞர்
சாதனை .(அரிசி. கம்பு. சோளம். )
.
3. செவ்வாய் கிரகத்தில் மாரியம்மன்
கோவில் திருவிழாவில் பக்தர்கள்
குண்டம்
இறங்கி அழகு திருவிழாவை கொண்டாடினர்.
.
4. இந்திய எல்லைக்குள்
அத்துமீறி நுழைந்த
பாக்கிஸ்த்தான்
ரோபோக்களை இந்திய
ரோபோக்கள்.
சுட்டதில் ஐந்து ரோபோக்கள்
பழுதடைந்தன.
.
5. உலகத்தில் அதிக (50)வ

மேலும்

கவிதை, கற்பனை நன்று. இன்னும் மெருகேற்றலாம். 21-May-2015 10:02 am
ஹா ஹா ஹா 21-May-2015 9:05 am
அழகு :) 31-Mar-2015 10:51 am
சூப்பர்... 02-Feb-2015 8:33 am
ஆனந்த கண்ணன் - pranavan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-May-2015 9:11 am

ராஜராஜன் .....
எந்த தேசத்து மன்னனிவன்

தோற்றம் 12.8.1987
மறைவு 03.05.2015

இப்போது இருந்தாலும்
இருபத்தெட்டே வயசு

அல்ப ஆயுசுதான்
எப்படிச்செத்திருப்பான்

விபத்தா கொடுநோயா
காதலில் தோற்று
கயிற்றில் முடிந்தானா
கள்ளக்காதல் வன்மத்தில்
கழுத்தறுபட்டானா

அவன்
நல்லவனா கெட்டவனா

அவரவர் தளங்களில் விரிகிறது
சமாதிகளின் சரிதங்கள்

சமாதிகளும் அப்படித்தான்
எந்தச் சமாதியும்
செத்தவர்களைப்போல்
சமர்த்தாய் படுத்துக்கிடப்பதில்லை
இப்படித்தான்
கண்ணில் படுபவரையெல்லாம்
சீண்டிக்கொண்டு

மேலும்

முந்தைய பாராட்டவிட நுட்பமான இந்த சுட்டிக்காட்டல்கள் என்னை மேலும் ஊக்கப்படுத்துகிறன 12-May-2015 8:29 pm
//தோற்றம் 12.8.1987 மறைவு 03.05.2015 இப்போது இருந்தாலும் இருபத்தெட்டே வயசு // இறந்த தேதி 3.5.15 என்று சமீபத்தில் இருக்கும்போது, "இப்போது இருந்தாலும் இருபத்தெட்டே வயசு " என்று பேச்சு வழ்க்கில் சொல்ல மாட்டார்கள். ஒருவருடைய இறப்பு சில ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்திருக்கும்போது இப்படி சொல்லாடல் கையாளப்படுகிறது. 12-May-2015 8:25 pm
//எந்தச் சமாதியும் செத்தவர்களைப்போல் சமர்த்தாய் படுத்துக்கிடப்பதில்லை // மிளிரும் வரிகள். பாராட்டுகள். 12-May-2015 8:22 pm
அப்படி மனதில் அடிக்கும் ஏதோ ஒரு அலைதான் எதையாவது எழுதத்தூண்டுகிறது .பார்வைக்கும் கருத்துக்கும் நன்றி அன்பரே 11-May-2015 12:33 am
ஆனந்த கண்ணன் - farmija அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-May-2015 11:19 pm

தத்துவம் 1:
இஞ்ஜினியரிங்
காலேஜ்ல படிச்சா
இஞ்ஜினியர் ஆகலாம் .
ஆனா, பிரசிடன்சி
காலேஜ்ல படிச்சா
பிரசிடன்ட் ஆக முடியுமா?

தத்துவம் 2:
ஆட்டோக்கு 'ஆட்டோ'ன்னு
பேர் இருந்தாலும் ,
மேன்யுவலாத்தான் (manual) டிரைவ் பண்ண முடியும் .

தத்துவம் 3:
தூக்க மருந்து சாப்பிட்டா
தூக்கம் வரும் ,
ஆனா
இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது !
(என்ன கொடுமை சார் இது !?!)

தத்துவம் 4:
வாழை மரம் தார் போடும்
ஆனா.......
அதை வச்சு ரோடு
போட முடியாது!
(ஹலோ ! ஹலோ !!!!)

தத்துவம் 5:
பல்வலி வந்தால்
பல்லை புடுங்கலாம்...
ஆனா கால்வலி வந்தால்
காலை புடுங்க முடியுமா..??
இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (20)

முத்துக்குமார்

முத்துக்குமார்

திண்டுக்கல்
சுகுமார் சூர்யா

சுகுமார் சூர்யா

திருவண்ணாமலை
user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (21)

vaishu

vaishu

தஞ்சாவூர்
ஆனந்தி

ஆனந்தி

வடலூர்/கடலூர்

இவரை பின்தொடர்பவர்கள் (20)

பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
கவிக்கண்ணன்

கவிக்கண்ணன்

திருப்பூர்
தர்மராஜ் பெரியசாமி

தர்மராஜ் பெரியசாமி

திருச்சி / துபாய்
மேலே