காதல்

ராவினில் விழிகள் மீதேறியத் துக்கத்தை
என் இமைகள் தொலைக்க..!
பொழுதுகள் புலர்வதும் உறங்குவதும்
எனக்கு ஒன்றாக...!
எந்தன் உணர்வுகளை வெளிப்படுத்த
எண்ணி கிறுக்கியவைகள் கவிகளாகிட..!
இது தான் காதலோ...?

எழுதியவர் : விஷ்ணு (25-Dec-17, 4:44 pm)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
Tanglish : kaadhal
பார்வை : 141

மேலே