பாத்திமா அஸ்க்கியா முபாறக் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பாத்திமா அஸ்க்கியா முபாறக்
இடம்:  இலங்கை
பிறந்த தேதி :  10-Nov-1997
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  07-Jul-2015
பார்த்தவர்கள்:  916
புள்ளி:  175

என் படைப்புகள்
பாத்திமா அஸ்க்கியா முபாறக் செய்திகள்
முஹம்மது பர்ஸான் அளித்த படைப்பில் (public) Mathi Maddy மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
29-Jul-2016 12:07 pm

தினமொரு பாட்டு
நானெழுத
திருமுகமே உன்
திரை திறவாய்

முன்பொரு நாளில்
பின்னிரவில்
உன் முகம் காண
நான் விரைந்தேன்
உன்னிரு விழி மட்டும்
நீ திறந்தாய்
பொன் விழியொழி கண்டு
நான் வியந்தேன்

காத்திரு என்று
நீ உரைத்தாய்
காத்திருப்பை கவிதைகளால்
நான் நிறைத்தேன்

என் கவிதைகளில்
நீ பூத்திருப்பாய்
புன்னகையால்
நான் பூப்பறிப்பேன்

நீ மலையாக
நான் உளியாகி
சிற்பம் காண்பது எப்போது

காகிதமே உன் மீது
நான் மையாகி
காவியம் படைப்பது எப்போது

ஜாதி காண்பது
ஜனங்களின் மரபு
காதல் ஜோதியே
இரு மனங்களின் தெரிவு

இன்னொரு முறை நான்
பிறப்பதாய் இல்லை
எனக்கென பிறந்தவள் உனை
இழப்பதாய் இல்லை

மேலும்

நன்றி நிலாத் தோழி 12-Mar-2017 1:03 pm
நன்றி நண்பரே 12-Mar-2017 1:01 pm
👍🏻👌🏻👌🏻👌🏻 10-Mar-2017 8:08 pm
அருமை படைப்பு 21-Nov-2016 1:00 pm

அய்யய்யோ என் மகளே
நான் பெத்த ரத்தினமே
ஓயாத சிற்றலையே
ஓய்ந்ததென்ன என் அழகே

தாமரைப் பூ போன்றவளே
என் தாய் போல பிறந்தவளே
வற்றாத பாற்கடலே
வற்றிவிட்ட மாயமென்ன

என் செல்வம் கூடுமென்று
மாயாண்டி ரேகை பார்த்து
ரகசியமாய்ச் சொன்னானே
என் சொத்து பாழ்கிணற்றில் பொணமாக மிதந்ததென்ன

பச்சரிசி கஞ்சி வெச்சு
நேத்துதான் கேட்டாயே
உன் நாவுக்கு விருந்து வைக்க
இப்பாவி மறந்ததென்ன

என் வயிற்றில் பிறந்தவளே
என் மடியில் தவழ்ந்தவளே
பாழ் கிணற்றில் மிதக்கத்தான்
பாலூட்டி வளர்த்தேனா

உன் பருவம் திறந்ததுமே
ஊர்க்கூட்டி விருந்து விருந்து வைக்க
பெருங்கணக்கு போட்டோமே
அத்தணையும் இன்னக்கி
மண்மடிஞ்சு போவதர

மேலும்

உண்மை தான் 12-Mar-2017 1:05 pm
கவிஞனின் கற்பனையில் வலி நிறைந்த வரிகள் 💐💐💐💐💐💐 10-Mar-2017 8:05 pm
மிக்க நன்றி ஐயா... 03-Oct-2016 5:52 am
நன்றி ஐயா.... 03-Oct-2016 5:50 am

ஆயுள் உனக்கு நீளனும்
__________________________

அன்பே வடிவென உணர்ந்தேன்
அழகுத் தாயே..!
ஆயுள் உனக்கு வேண்டி
ஆண்டவனை கேட்கிறேன்
ஆயுள் உனக்கு நீளனும்...

அஞ்ஞனம் தீட்டா
அழகு விழி விழிக்குள்ளே
ஆசைகள் ஆயிரம்
ஆகமனம் அன்பு மக்களிடம்
ஆயுள் உனக்கு நீளனும்...

அண்ணம் போன்ற அழகியுன்
அன்பின் ஆழம் அளவிட
ஆழியளவில்லை அதை விஞ்சிய
ஆதரம் உன்னிடம் கண்டேன்
ஆயுள் உனக்கு நீளனும்..

அமுதமூட்டி அன்பாலே
அறிவூட்டிய அழகியே.!
ஆராட்டு ஒலிக்கிறதின்னும்
ஆகம் நிறைந்த அன்பு உன்னிடம்
ஆயுள் உனக்கு நீளனும்

அகமொன்று புறமொன்று என்றில்லை
அன்னையே உன் பேச்சுக்கள்
ஆற்றாமை தேற்றும்..
ஆரோக்கியம் உன்னை அண

மேலும்

பத்துத்திங்கள் மடி சுமந்து வாழ்நாள் வரை மனதில் சுமந்து தன் ஆசைகள் கனவுகள் எல்லாம் துறந்து பிள்ளைக்காக வாழ்பவள் அன்னை..ஆயிரம் கஷ்டங்கள் தான் வந்தாலும் தன் பிள்ளை பசி தாங்காது என்று தன்னை வருத்தி பிள்ளையின் இதழில் சிரிப்பை ரசிக்கும் உன்னதம் அம்மா..ஒவ்வொரு நாட்களிலும் தாயின் முகம் பார்க்கும் நொடிகளெல்லாம் கண்ணுக்குள்ளயே ஓர் ஆலயம் அடித்தமிடுகிறது அது மனதில் கோபுரமாகிறது 31-Jan-2017 1:07 am

***விலைமகள்***
_____________________

இராப் பகலுக்கு புரியாத
பொழுதொன்று போர்த்திக் கொண்ட
போக்கத்தவள்
இரவின் மடியிலும்
பகலின் பகட்டிலும்
பதுங்கிக் கொண்டவள்

விலை பேசி விற்கப்பட்ட
பொருளொன்றாய்
வீதியிலும் விடுதியிலும்
காமுகனின் விளையாட்டு
பொம்மையானாள்
பெண்மை பறி போனது
அறிந்தே தான் தொலைந்தாள்.

நேரத்திற்கு விருந்துண்டு
நேரகாலமின்றி விருந்தானாள்
விரும்பாமலே வந்து மாட்டிக் கொண்டாளோ...?
விலை மகளாய் விரும்பியே தான்
வதைகிறாளோ..?

விதியும் நொந்து கொள்ள
சதியும் சூழ்ந்து கொள்ள
பத்தினித் தன்மை இழந்தாள்
பணம் தான் காரணமோ..?
பசிதான் வயிற்றை நிரப்பியதுவோ...?
பாவையின் பதில் தான் எ

மேலும்

கண்களிலிருந்து சிந்துகின்ற கண்ணீரின் நிறம் உதிரமாகிறது மங்கை அனுமதியின்றி கற்பிழக்கும் நேரம்..,நிகழ்கால யுகத்தில் இச்சைகள் நிறைந்த பாவங்கள் ஏராளம் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள நித்தம் நித்தம் போர் தொடுகிறாள் புதுமைப் பெண்..பணம் இடம் நிலை என்ற சந்தர்ப்பத்தில் சிலரது உயிர் வெறும் ஜடமானாலும் பலரது ஆன்மா கொடுமையின் முடியில் சிக்குண்ட வெறும் சாபத்தால் மட்டுமே பழிதீர்த்து சுவாசமிழக்கிறது 31-Jan-2017 1:03 am
உதயசகி அளித்த படைப்பை (public) முஹம்மது பர்ஸான் மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
21-Nov-2016 7:06 pm

பேனா முனையில் பெண்மையின் துளிகள்.....

துளி....07...

காதல் மணவாழ்வு அவளுக்கு
தந்திடவில்லை மனமகிழ்வை
காலம் முழுதும் கரம் பிடித்தே
வருவேன் என்றவன்...
கடல் தாண்டும் முன்னே கரையோடே
கைகழுவிச் சென்றான்...
காதல் எனும் பெயரில் அவன்
காம லீலைகள் முடிந்ததும் இடையிலேயே
இடை விலகிச்சென்றான்....

அவனின் காதல் வலையில் சிக்கிய பேதை
இவளும் அகிலம் மறந்து அனைத்தும் அவனென ஆகிப்போனாள்....
அவனோ தன் தேவை முடிந்ததும்
அநாதரவாய் இவளை நடு வீதியில் விட்டே
புயலென மறைந்து போனான்.....

உலகம் அறியா வயதில் முளைத்த காதல்
ஊண் உறக்கம் மறந்திட வைத்தது...
உறவுகளை துறந்து அவனை நம்பி
அவன் பின்னே சென்றிட வைத்தத

மேலும்

கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்.....என் இனிய நன்றிகள்.... 25-Nov-2016 2:45 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்.....என் இனிய நன்றிகள்.... 25-Nov-2016 2:44 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்.....என் இனிய நன்றிகள்.... 25-Nov-2016 2:44 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்.....என் இனிய நன்றிகள்.... 25-Nov-2016 2:44 pm
பாத்திமா அஸ்க்கியா முபாறக் அளித்த படைப்பில் (public) Mohamed Farzan மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
21-Nov-2016 7:41 am

நடைபினமாய் நட மாறும்
நடுநிலையைத் தந்தவனே
நந்தவனம் எரிந்த கதை
நந்த குமாரா நீ அறிவாயா,..?

உணர்வுகள் மறந்த உடலொன்று
உறக்கம் கொள்ளும் பகலையும்
உவா சுமந்த ஞாபகங்கள்
உறங்காமல் விழித்திருக்கும் இராவையும்
உணர்ந்தாயா....?

கட்டழகு கன்னிகை
கச்சிதமா கண்டு வெச்ச
கனா கணப்பில் வெந்து சாம்பலாய்
ககனம் புகுந்த கதை
கயவன் நீ அறிந்தாயா...?

மண வானில் குடையின்றி
மங்கையிவள் நினைவுத் தீயில் நனைய
மகக் குழை மேனி வெந்தெரிந்து
மனையறம் மரித்த நிஜம்
மள்ளன் நீ கேள்விப்பட்டாயா...?

இராகம் நிறைந்தவள்
இதயம் நின்று போன சேதி
இயவன் நீ அறிந்தாயா...?
இயன் மகள் இரங்கலில்
இரியல் தான் கொண்டாயா..?

மேலும்

எத்தனை கேள்வி அவனிடம் பாவம் பய்யன். அருமையான கேள்விகள்... பதில்கள் வித்தியாசமாய் அமையலாம். வாழ்த்துக்கள் பெறுபேறுகளுக்கு... 22-Nov-2016 11:04 pm
"தோற்கருவி யாளன், கீழ்மகன்" என்று பொருள் படும். 22-Nov-2016 8:48 pm
இயவன் என்பதன் கருத்து என்ன தோழி... 21-Nov-2016 10:20 pm

நடைபினமாய் நட மாறும்
நடுநிலையைத் தந்தவனே
நந்தவனம் எரிந்த கதை
நந்த குமாரா நீ அறிவாயா,..?

உணர்வுகள் மறந்த உடலொன்று
உறக்கம் கொள்ளும் பகலையும்
உவா சுமந்த ஞாபகங்கள்
உறங்காமல் விழித்திருக்கும் இராவையும்
உணர்ந்தாயா....?

கட்டழகு கன்னிகை
கச்சிதமா கண்டு வெச்ச
கனா கணப்பில் வெந்து சாம்பலாய்
ககனம் புகுந்த கதை
கயவன் நீ அறிந்தாயா...?

மண வானில் குடையின்றி
மங்கையிவள் நினைவுத் தீயில் நனைய
மகக் குழை மேனி வெந்தெரிந்து
மனையறம் மரித்த நிஜம்
மள்ளன் நீ கேள்விப்பட்டாயா...?

இராகம் நிறைந்தவள்
இதயம் நின்று போன சேதி
இயவன் நீ அறிந்தாயா...?
இயன் மகள் இரங்கலில்
இரியல் தான் கொண்டாயா..?

மேலும்

எத்தனை கேள்வி அவனிடம் பாவம் பய்யன். அருமையான கேள்விகள்... பதில்கள் வித்தியாசமாய் அமையலாம். வாழ்த்துக்கள் பெறுபேறுகளுக்கு... 22-Nov-2016 11:04 pm
"தோற்கருவி யாளன், கீழ்மகன்" என்று பொருள் படும். 22-Nov-2016 8:48 pm
இயவன் என்பதன் கருத்து என்ன தோழி... 21-Nov-2016 10:20 pm
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) Uthayasakee மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
07-Oct-2016 8:33 am

மனிதன் சிந்தித்தால்
முழுமையடைவான்

நினைவில் உள்ளம்
முட்களாய் மலர்கிறது

அன்பை கொடுத்து
அன்பை இழந்தோம்
முதுமை வந்ததால்

கண்ணீர் வந்தாலும்
வியர்வை என்பர்
விதவை வாழ்க்கை

காவிரி நதியில்
செந்நீர் படலம்
இனி யமுனையில்
பிணவாடை வீசும்

பூக்களின் முகப்பில்
முட்களின் சின்னம்
இலையின் நுனியில்
தென்றலின் முகவரி

தண்டின் நிர்வாணத்தை
காக்கும் உடை இலைகள்

இல்லாத வானிலை
இருக்கும் விண்ணில்
தேடுகிறது வையகம்

காந்தியின் அஹிம்சை யாத்திரையில்
மலர்களும் தென்றலோடு போராடுகின்றன

யுத்தங்கள் நிறைந்த உலகில்
விதிகளை வெல்ல முடியாது

வண்டுகள் என் பருக்கள்
பூக்களும் ஆமோ

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 01-Nov-2016 6:52 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 18-Oct-2016 9:45 pm
அருமையான வரிகள்...வாழ்த்துக்கள்... 17-Oct-2016 11:01 am
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) உதயசகி மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
11-Oct-2016 5:29 pm

புல்லின் தரையில்
பெண்ணிலா தூக்கம்
வானின் மேகத்தில்
வெண்ணிலா ஏக்கம்

மாலை வானம்
மஞ்சள் பூசியது
உந்தன் புருவம்
கவிதை பேசியது

நீ விடுகின்ற
மூச்சுக் காற்றால்
என் கல்லறை
கருவறையாகிறது

உன் சிரிப்பில்
உடைந்த உள்ளம்
என் கண்ணீரில்
ஒட்டிக் கொண்டது

தூவும் மழையில்
குடை பிடிக்கும்
மலராய் கண்டேன்
உன் வெட்கத்தை

வெள்ளை வண்ண
பூக்களும் அழுகிறது
மகரந்தம் இறந்து
விதவையானதால்...,

தோள்கள் சுருங்கிய
வாழ்வும் ஒரு நாள்
காதலின் நினைவை
மீண்டும் பிரசவிக்கும்

தாஜ்மஹால் காதல்
அதிசயம் என்றால்
ரகசியமான நெஞ்சம்
நெய்யப்பட்ட பளிங்கல்

நிலவோடு சண்டை
செய்யு

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 05-Nov-2016 8:44 am
சில்லென்று ஒரு கவிதை ...அருமை தோழமையே ... 04-Nov-2016 11:42 pm
இறைவன் ஆசியில் நலமாக இருக்கிறேன்.. 01-Nov-2016 12:49 pm
நலம் நண்பரே..தங்கள் நலமா? 01-Nov-2016 12:42 pm
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) உதயசகி மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
24-Oct-2016 11:15 am

தென்றல் அணைக்க சோலைக்குள்
கன்னி நுழைந்தாள்;ரோஜாக்கள்
பூத்தன;செண்பகம் சிரித்தது;விழிகள்
மயங்கின பிரகாசத்தில்,மாந்தை
நடக்க கல்,முள் நிறைந்த பாதைகள்
பூவிதழ்களால் தூதுவனானான்;சிட்டும்
பச்சைக் கிளியும் அவளோடு சென்றன.

பனிமழை தூவ நந்தவனத்திற்குள்
அவள் செல்ல;அழகான கவரி மான்கள்
விழிகளால் உற்றுப் பார்த்தன;காக்கை
கூட்டங்களுக்குள் நிர்க்கதியான ஊமைக்குயில்
அவள் கன்னம் கண்டு அறியாமல் கூவியது;
இரை தேடிப் பறந்த வெண்புறா தான் ஜோடிதான்
நந்தவனத்தில் நிர்க்கதியாகி விட்டாளோ
என்று அவள் தோளில் சாய்ந்து கொண்டது..,

பெரிய கன்னம் கொண்ட ஆந்தை
பார்வை மாறாது அவளை ரசித்தது;
மரங்களில் வசிக்கு

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 28-Nov-2016 9:43 am
இயற்கை காதல் வர்ணனைகள் போற்றுதற்குரிய காதல் கவிதை இலக்கியம் பாராட்டுக்கள் பொதிகைத் தமிழ் அன்னையின் இயற்கை எழில் காண வாருங்கள் 28-Nov-2016 6:25 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 12-Nov-2016 7:57 pm
இயற்க்கையே வியக்கும் அதிசயப்பெண்ணாவள்.கனவையே நினைவாக்கி காத்திருக்க வைத்தவள்....அருமை தொடருங்கள் நண்பரே ! என் வாழ்த்துக்கள் எப்பொழுதும் உங்களுக்கு. 12-Nov-2016 9:09 am
பிரபாவதி வீரமுத்து அளித்த படைப்பை (public) சரண்யா கவிமலர் மற்றும் 5 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
29-Jul-2016 10:23 am

இங்கே பல ஆயிரம் பேர்
இயங்குவதற்கு இவன் தான் காரணம்

இவனின் பாராட்டு மட்டும்
இல்லையெனில்
இங்கே அதிகம்
பேர்
எழுத நாட்டம் இல்லாமல்
ஒதுங்கிடுவர்
ஆனால்
இவனின்
பாராட்டுகள்
அவர்களுக்கு
ஓர் ஊக்கத்தையும்
கவிதை மேல்
தமிழ் மேல்
ஓர் போதையையும்
தந்து எழுத வைத்துக் கொண்டிருக்கிறது

அன்பு தான்
மனிதனுக்கு
அவசியம்
அதை நன்கு
உணர்ந்தவன்
இவன்
அதனால்
தான்
தினமும்
தன்னால்
முடிந்த உதவியை
பாராட்டுகள்
மூலம்
செய்து
உந்துசக்தியாகிறான்
எல்லோருக்கும்
எழுத்துலகில்

வஞ்சகம்
பொறாமை
அறியா
நல்லவன்

காதல்
இவன்
கவிதைகளில்
தேனாய் சிந்தும்
தத்துவங்கள்
தெறிக்கும்
இவன் கவிதைகள

மேலும்

சிறந்த மனிதருக்கு தங்களின் மனம் திறந்த பாராட்டுகளுக்கும் , வாழ்த்துகளுக்கும் ...நன்றி ... 21-Jun-2017 6:15 pm
சிறந்த மனிதருக்கு தங்களின் மனம் திறந்த பாராட்டுகளுக்கும் , வாழ்த்துகளுக்கும் ...நன்றி ... 21-Jun-2017 6:15 pm
சிறந்த மனிதருக்கு தங்களின் மனம் திறந்த பாராட்டுகளுக்கும் , வாழ்த்துகளுக்கும் ...நன்றி ... 21-Jun-2017 6:14 pm
சிறந்த மனிதருக்கு தங்களின் மனம் திறந்த பாராட்டுகளுக்கும் , வாழ்த்துகளுக்கும் ...நன்றி ... 21-Jun-2017 6:13 pm

என் வாழ்வின் தொங்கள் வரை
யார இல்லாமல் போனாலும்
அவள் வருவதாய் சொன்னாள்
என்னொரு கை கோர்த்த படியே..
அவளது விம்பம் இடையராது
கண்சிமிட்டும் பொழுதில் முன் வந்து போகிறது,

அவள் என் அழகி ஆனாலும்
அவள் ஒரு நாளும் அழகென்று சொன்னதே இல்லை,
என் ஆறாந் தரத்தில் முரண்பாடுகளோடு முட்டி மோதி
எனக்குள் முழுதாய் தொலைந்தவள்,

ஒரு காதலியாய் தோழியாய் சகோதரியாய் தாயாய்
இன்னும் சொல்லப் போனால்
என் உயிராகவும் அவள் என்னோடே கலந்திருக்கிறாள்...
என் ஏகாந்தம் அவளென்று கூட சொல்வேன்...

அவளுக்குரிய ஒரே ஒரு உயரிய சொத்தாக என்னை எண்ணும் அவள்
என் வாழ்வின் தனி இடத்தில்
என்றுமே உசந்து நிற்கிறாள்...

ஒரு நாள் குறு

மேலும்

வாழ்க்கையில் நல்ல நண்பர்களும் உயிரான உடலின் அங்கம் போல் தான் 06-Jul-2016 7:54 am
முன்னுரையில் தொடங்கி முடிவுரை இல்லாத முதல் கட்டுரை நட்பு. வாழ்த்துக்கள் ..... 06-Jul-2016 7:37 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (62)

அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அஷ்றப் அலி

அஷ்றப் அலி

சம்மாந்துறை , இலங்கை
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (57)

சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்
ப்ரியாஅசோக்

ப்ரியாஅசோக்

கோவூர்-சென்னை
C. SHANTHI

C. SHANTHI

CHENNAI

இவரை பின்தொடர்பவர்கள் (69)

ராம்

ராம்

காரைக்குடி
சரவணகுமார்

சரவணகுமார்

திண்டுக்கல்

என் படங்கள் (4)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே