இதயம் விஜய் - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : இதயம் விஜய் |
இடம் | : ஆம்பலாப்பட்டு |
பிறந்த தேதி | : 27-Apr-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 8779 |
புள்ளி | : 1601 |
அகமே யாக்கை அன்பே உயிர்
விழிகள் உறங்கினாலும் விதைகள் உறங்காது...
தமிழை விதைத்திடு தமிழோடு வாழ்ந்திடு...
இயந்திரவியல் படித்துள்ளேன்.கவிதை எழுதுவது மிகவும் பிடிக்கும். கவிதை, பாட்டு, ஓவியம் தனிமையான நேரங்களில் நான் விரும்பும் சொந்தங்கள்...
மாலையின் மௌன கீதம்
மஞ்சள் வானம் தீட்டுது அந்தி ஓவியம்
காற்றிலாடும் மாலை மலர்களின் வாசம்
கவிதை மொழிகள் பேசும் கிளிகள் கூட்டம்
கலைந்தாடும் கூந்தல் காதல் ராகம் பாட
கனவு கலைந்து விடாமல் இமையில் ஏந்தி நீயும் வந்தாய்
மஞ்சள் நிலாத்தோழியும் வந்து விட்டாள்
நாம் சேர்ந்து நடப்பதை வாழ்த்திப் பாட !
ஏழைகளோ? வாழ்வில் உயர்ந்தால் - நெஞ்சில்
புகைமூட்டம் தோன்றுவதேனோ?...
கோழைகளோ? காலில் விழுந்தால் - நெஞ்சம்
நெருப்பாற்றில் நீந்துவதேனோ?...
சிலருக்கோ? சுயநல உரிமை - இன்னும்
சிலருக்கோ? விடுதலை உரிமை
வேண்டுவது கிடைத்திடுமோ? - வர
வேண்டியது தடைபடுமோ?...
எதுவுமிங்கே நிரந்தரமில்லை - அது
எவருக்குமே புரிவதுமில்லை...
எங்கோ? இருக்கும் உரிமை - அதில்
எங்கும் இருப்பதோ? வெறுமை...
அரசாங்க வாசலென்ன - பெரும்
சுற்றுலாத் தலங்களோ?
அடித்தட்டு மக்களெல்லாம் - தினம்
சுற்றி சுற்றிப் பார்க்குதே...
அதிகாரி என்றாலிங்கு - வரம்
தருகிற கடவுளோ?
பணம்தந்து உரிமையைக் - கண்கள்
கெஞ்சி கெஞ்சிக் கேட்குதே...
விடுதலை அடைந்து விட்டோ
உன் வீழாவிற்கு
பட்டாசு வெடித்தாய்
காற்று மண்டலம் மாசு பட...
பறவைகள் பயந்தோட..
கூட்டம் கூடினாய்
தெருக்களைக் குப்பயாக்கினாய்
திருவிழா என
உணவை வீணடித்தாய்..
பூ பழம் பால் என
அனைத்தையூம் ஒரே நாளில் வீசி மகிழந்தாய்..
கல்யாணம் என்றாலும்
காதுகுத்து என்றாலும்
ஆடம்பரச் செலவாக்கினாய்...
இறந்துவிட்டால்
இடுகாடு செல்லும் வரை
சாலையை நிறுத்தி
ஆரவாரம் செய்தாய்
இன்று
யார் இறந்தாலும்
அனாதைப் பிணமாய்
அருகில் உறவின்றி எரியும் உன் உடல்
ஊர் சுற்றினாய்...
பெற்றோரை மறந்து
பெல்ஜியம் சென்றாய்
உறவினரை மறந்து
UK சென்றாய்..
பணம் என ஆடினாய்
உழைக்க மறந்தாய்...
உலாசமே வாழ்க்கை
என
ஏழைகளை அடிமையாக்கினாய்...
எல்லி நகைத்த
ஏன்டி காவேரி, உன்னோட மாட்டுக்கு ஒடம்பு சரியில்லையா?
@@@@@@
இல்லையே நல்லாத்தானே இருக்குது பெரியக்கா.
@@@@@@
அப்பறம் எதுக்கு கவ்(வு) (Cow). சிக்(கு) (sick)னு சொன்ன மாதிரி என் காதில விழுந்தது. 'கவ்'ன்னா மாடு. 'சிக்'குன்னா ஒடம்புக்கு முடியல இன்னு அர்த்தம்.
#########
இல்ல பெரியக்காஎங்க மாடும் கன்னுக்குட்டியும் நல்லாத்தான் இருக்குது. சாயந்திரம் அஞ்சு மணிக்கு நாந்தான் பால் கறந்துட்டு கன்னுக்குட்டியைப் பாலூட்ட விட்டேன். மாட்டுக்கு இப்பத் தீனி வச்சுட்டு வந்தேன்.
########
அப்பறம் எதுக்கு கவ்வு சிக்குனு சொன்ன?
@@@@@@
ஓ... அதுவா? எம் பேரன் பேரு கவ்வுசிக்கு.
@@@@@@
உம் பேரன் பேரு கவ்வுசிக்கா. என்ன பேருட
அன்றொரு நாள்
கீழ்வானில் எழுந்தவன்
தன் சுடர்விழிப் பார்வைகளால்
கொஞ்சம் சுட ஆரம்பித்த நேரம்
ஓர் ஓட்டு வீட்டின் எதிர் சாலை ஓரம்
சிறு தூரத்தில்
மழைதரும் கார்முகில்
இப்ப வருமோ? எப்ப வருமோ? என்று
வான் பார்த்த நிலம்போல்
நான் காத்திருந்தேன்.,
அவ்வழி வந்தவர்களில்
எனை அறிந்தோர்
ஏன்? இங்கே என்று
தொல்லை செய்து நகர்ந்தார்கள்
அறியாதோர்
நமக்கு ஏன்? தொல்லை என்று
எனைக் கடந்தார்கள்.,
எங்கோ? ஓர் இடத்தில்
மழை வரப் போவதை
என் தேகத்திற்கு
விசிறி வீச வந்த தென்றல்
குளிர்வழி
ஒரு குறுஞ்செய்தி அனுப்பியது
வானம் என்ற தபால்காரன்
ஒலி, ஒளி அஞ்சல்களை
எடுத்துக் கொண்டு
பூமியோடு சேர்த்து எனக்கும் சேர்த்தான்.,
இதுபோல் எனக்கு
தேர்தல் கண்காணிப்பு அதிகாரி:
அந்த லாரிய மடக்கிப் பிடிங்க.
காவல் ஆய்வாளர்: யோவ் கந்தசாமி, ,நாகசாமி, துரைசாமி ஐயா சொன்னதைச் செய்யுங்கள்.
(லாரி நிறுத்தப்பட்டு சோதனை செய்கிறார்கள். சோதனைக்குப் பின் தலைமைக் காவலர்:)
ஐயா,
........ கட்சி கரைபோட்ட புடவைகள் பத்தாயிரம், ..... கட்சி கரைபோட்ட வேட்டி, துண்டு பத்தாயிரம் லாரில இருக்குதுங்க.
லாரியிலிருந்து இறங்கிவந்த ஒருவர் தேர்தல் கண்காணிப்பு அதிகாரியிடம்:
ஐயா என் பேரு அழகப்பன். இந்தத் தொகுதியின் ......... கட்சி வேட்பாளருங்க.
தே. க..அதிகாரி:
சரி இந்த வேட்டி, துண்டு புடவை எல்லாம் வாக்காளர்களுக்கு லஞ்சமா குடுக்கறதுக்கா?
வேட்பாளர்: ஐய
தேர்தல் கண்காணிப்பு அதிகாரி:
அந்த லாரிய மடக்கிப் பிடிங்க.
காவல் ஆய்வாளர்: யோவ் கந்தசாமி, ,நாகசாமி, துரைசாமி ஐயா சொன்னதைச் செய்யுங்கள்.
(லாரி நிறுத்தப்பட்டு சோதனை செய்கிறார்கள். சோதனைக்குப் பின் தலைமைக் காவலர்:)
ஐயா,
........ கட்சி கரைபோட்ட புடவைகள் பத்தாயிரம், ..... கட்சி கரைபோட்ட வேட்டி, துண்டு பத்தாயிரம் லாரில இருக்குதுங்க.
லாரியிலிருந்து இறங்கிவந்த ஒருவர் தேர்தல் கண்காணிப்பு அதிகாரியிடம்:
ஐயா என் பேரு அழகப்பன். இந்தத் தொகுதியின் ......... கட்சி வேட்பாளருங்க.
தே. க..அதிகாரி:
சரி இந்த வேட்டி, துண்டு புடவை எல்லாம் வாக்காளர்களுக்கு லஞ்சமா குடுக்கறதுக்கா?
வேட்பாளர்: ஐய
காற்றுக்குள் சுழலும்
ஒலித்துகள்களில்
காற்றினை சுழற்றும்
ஒளித்திரள்கள்...
சிறு சிறு
பட்டாம்பூச்சிகள்.
மௌனத்தின் விஷமெடுத்து
இரவை திரிக்கும் நான்.
இரவுக்குள் சாய்ந்தாடும்
அவள் நிழலின் நிழற்படம்.
காற்றை குடித்து என்
கனவை புசித்து
நத்தையாய் நகரும் உயிருக்குள்
நின்று தடுமாறும் நினைவில்
சாய்ந்தாடும் நிழற்படத்தின் நிழல்.
ஒலியில் மோதிய
ஒளியின் கண்கள் கண்டு
துணுக்குறும் இரவுக்குள்
விழிப்புறும் அச்சிறு
பட்டாம்பூச்சிகள்...
பட்டாம்பூச்சி சிறகசைப்பில்
ஒலியை சுழற்றும் வளி.
வளிக்குள் சுழலும்
ஒளியின் நிழலில் விரிந்த
அப்பகலில் அவள்...
=================××××××××××××====
பொரியல், இங்க வாடாச செல்லம்
■■■■■■■■■■■■■■■■■■■
யாரைத் தம்பி "பொரியல்"-னு கூப்படற?
@@@############
எம்.பையனைத்தான் அக்கா கூப்படறேன்.
@@##########@
,உம் பையன்.பேரு பொரியலா? என்னடா அநியாயம்? உன் மாமாவுக்கு பொரியல் இல்லாம உணவு தொண்டையில எறங்காது. நீ போயி உம் பையனுக்கு 'பொரியல்'னு பேரு வச்சிருக்கிறயே!
@@@@@@@@@@
அக்கா நான் வடமாநிலத்திலேயே நிரந்தரமாத் தங்கிட்டேன். எங்கூட வேலை பாக்கிற இந்திக்காரப் பொண்ணையே கல்யாணம் பண்ணிட்டேன். என் மாமனாருக்கு அவ ஒரே பொண்ணு. மனைவியை இழந்தவர். பொண்ணை செல்லமா வளத்துட்டாரு. அவ என்னைத்தான் கல்யாணம் பண்ணிக்கவேன்னு அடம்பிடிச்சா. அவ நெனச்சது நடைவேறுச்சு. அவளுக
அன்றொரு நாள்
கீழ்வானில் எழுந்தவன்
தன் சுடர்விழிப் பார்வைகளால்
கொஞ்சம் சுட ஆரம்பித்த நேரம்
ஓர் ஓட்டு வீட்டின் எதிர் சாலை ஓரம்
சிறு தூரத்தில்
மழைதரும் கார்முகில்
இப்ப வருமோ? எப்ப வருமோ? என்று
வான் பார்த்த நிலம்போல்
நான் காத்திருந்தேன்.,
அவ்வழி வந்தவர்களில்
எனை அறிந்தோர்
ஏன்? இங்கே என்று
தொல்லை செய்து நகர்ந்தார்கள்
அறியாதோர்
நமக்கு ஏன்? தொல்லை என்று
எனைக் கடந்தார்கள்.,
எங்கோ? ஓர் இடத்தில்
மழை வரப் போவதை
என் தேகத்திற்கு
விசிறி வீச வந்த தென்றல்
குளிர்வழி
ஒரு குறுஞ்செய்தி அனுப்பியது
வானம் என்ற தபால்காரன்
ஒலி, ஒளி அஞ்சல்களை
எடுத்துக் கொண்டு
பூமியோடு சேர்த்து எனக்கும் சேர்த்தான்.,
இதுபோல் எனக்கு
புத்தன் வீட்டுப் பூக்கள் - ௪௭
461. கண்களின் ஒளி குறைந்தால் காட்சிகளில் இருள் சூழ்வதுபோல்
உனக்குள் உள்ள பிழைதான் உன் வாழ்வையும் சூழ்ந்திருக்கும்.
462. உள்ளத்தின் தூய்மை கெட்டு விட்டால்
உற்றார் செய்யும் நல்லதும் கெட்டதாகவே தெரியும்.
463. நீ மற்றவரை எளிதாக ஒதுக்கி வைத்து விடலாம்
உன்னை ஒருவர் ஒதுக்கி வைக்கும் போது தான் அதன் வலியை உணர்வாய்.
464. உன் இடத்திலிருந்து மட்டும் சிந்தித்தால்
நீ செய்வதெல்லாம் சரியென்றே தெரியும்
அடுத்தவர் இடத்திலிருந்தும் சிந்தித்துப் பார்
எது சரியென்ற உண்மை புரியும்.
465. சொந்த வீட்டில் இருக்கின்ற வசதிகளைச்
சொந்தங்களின் வீட்டில் எதிர்பார்க்காதே
அது
புத்தன் வீட்டுப் பூக்கள் - ௪௬
451. பிறர்மீது பழிசொல்லிச் செய்யும் அரசியல் நாடகம்
பொதுச் சேவைக்குச் செய்யும் பெரும் துரோகம்.
452. எதற்காகச் செய்கிறோம் என்றே தெரியாமல்
எப்போதும் ஒரு செயலைச் செய்யாதே
அச்செயலால் தீமையும் நடக்கலாம்.
453. சோம்பல் என்பது முன்னேற்றத்தின் முற்றுப்புள்ளி
அதை உடைக்கும் முயற்சியே முன்னேற்றத்தின் தொடக்கப்புள்ளி.
454. உன் வாழ்விலோ? பிறர் வாழ்விலோ?
பணத்தை வைத்து விளையாடாதே
அது மரணத்தைக் கண்களில் காட்டிவிடும்.
455. வாழ்க்கையில் எது நடக்க வேண்டும் என நினைக்கிறாயோ?
அதற்கான முயற்சியை அப்போதே தொடங்கிவிடு
அதுவே வெற்றிக்கான வழி.
456. பிறர்மீது உள்ள நம்பிக்கையை முதலாய் வைத்து