இதயம் விஜய்- கருத்துகள்
இதயம் விஜய் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [143]
- கவின் சாரலன் [34]
- மனக்கவிஞன் [28]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [28]
- மலர்91 [16]
ஒற்றை வரியில் அழகிய கருத்து.
என்றன் தமிழ் வேர்கள் மேன்மேலும் பூக்கள் பூத்து மணம் கமழ்வதற்குத் தங்கள் கார்முகில் மனத்தினால் கருத்து மழை பொழிந்ததில் மனம் மகிழ்ந்தேன். இதயம் நிறைந்த அன்பின் நன்றிகள் ஐயா
ஆம். ஐயா.
பாழ்+நிலத்து இதன் புணர்ச்சியில் பாணிலத்து.
என்றன் தமிழ் வேர்கள் மேன்மேலும் பூக்கள் பூத்து மணம் கமழ்வதற்குத் தங்கள் கார்முகில் மனத்தினால் கருத்து மழை பொழிந்ததில் மனம் மகிழ்ந்தேன். இதயம் நிறைந்த அன்பின் நன்றிகள் ஐயா
மிக இனிது ஐயா.
அடுக்கி வைத்த
ஒவ்வொர் அடுக்கிலும்
சொட்டுகிறது
உவமைத்தேன்... ❤
என்றன் தமிழ் வேர்கள் மேன்மேலும் பூக்கள் பூத்து மணம் கமழ்வதற்குத் தங்கள் கார்முகில் மனத்தினால் கருத்து மழை பொழிந்ததில் மனம் மகிழ்ந்தேன். இதயம் நிறைந்த அன்பின் நன்றிகள் ஐயா
இனிதினிது.
மனமெங்கும்
மௌனப் பார்வையின்
காதல் சுவடுகள்...!
மிகவும் சுவைத்தேன் ஐயா.
சிறப்பு. இன்னும் எழுதுங்கள். வாழ்த்துகள்
இனிது. வாழ்த்துகள்
மிகச் சிறப்பு. வரிகளேந்தும் சோகம் மனம் தொட்டது. வாழ்த்துகள்...
இனிது. இன்னும் எழுதுங்கள். வாழ்த்துகள்
மனந்திறந்த கருத்து.
என்றன் தமிழ் வேர்கள் பூக்கள் பூத்து மணம் கமழ்ந்திட தங்கள் கார்முகில் மனத்தினால் கருத்து மழை பொழிந்ததில் மனம் மகிழ்ந்தேன். இதயம் நிறைந்த அன்பின் நன்றிகள் ஐயா
என்றன் தமிழ் வேர்கள் பூக்கள் பூத்து மணம் கமழ்ந்திட தங்கள் கார்முகில் மனத்தினால் கருத்து மழை பொழிந்ததில் மனம் மகிழ்ந்தேன். இதயம் நிறைந்த அன்பின் நன்றிகள்
எண்சீர் விருத்தம் சிறப்பு ஐயா
பொருள் செம்மை ஐயா
ஆம். உண்மைதான்.
உண்மையான தேடல்களில்
துன்பங்கள் நம்மைப் பின்னோக்கித் தள்ளுவதில்லை.
நிலையாமை... வரிகள் சிறப்பு
உண்மைதான். உரிமையோடு வெளிப்படும் கோபம்.
கையசைவு வளையோசை
கைப்பிடிக்க அழைப்பினும்
வாயசைவுக்குக் காத்திருக்கேன்
வாசற்படி செருப்பாக
மிகச் சிறப்பு. மனக்கடலில் நுரைதளும்பும் அலைகளாய் உணர்வு.
அழகிதழகிது...!
என்றன் தமிழ் வேர்கள் பூக்கள் பூத்து மணம் கமழ்ந்திட தங்கள் கார்முகில் மனத்தினால் கருத்து மழை பொழிந்ததில் மனம் மகிழ்ந்தேன். இதயம் நிறைந்த அன்பின் நன்றிகள் ஐயா.
என்றன் தமிழ் வேர்கள் பூக்கள் பூத்து மணம் கமழ்ந்திட தங்கள் கார்முகில் மனத்தினால் கருத்து மழை பொழிந்ததில் மனம் மகிழ்ந்தேன். இதயம் நிறைந்த அன்பின் நன்றிகள் ஐயா.