பூவிதழ் வாசலிலே என்னை வரவேற்கும் என்னெழில் காதலியே

புன்னகைத் தாள்திறந்து பூவிதழ் வாசலிலே
என்னை வரவேற்கும் என்னெழில் காதலியே
கண்ணின் அசைவினில் சொல்லுவது என்னயேழு
வண்ணம்என் நெஞ்சினி லே

எழுதியவர் : கவின் சாரலன் (20-May-25, 6:42 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 56

மேலே