கண்ணதாசன் சொல்லும் கவிதையின் நாயகியே

கண்ணதாசன் சொல்லும் கவிதையின் நாயகியே
கண்ணைப் பறிக்குதே காதல் கருவிழிகள்
வெண்ணையோ என்னிதயம் வீணில் திருடாதே
வெண்ணிலா சாட்சிக்கு வா

----இன்று கவிமாமன்னன் கண்ணதாசன் பிறந்த நாள்

எழுதியவர் : கவின் சாரலன் (24-Jun-25, 10:55 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 34

மேலே