யோகராணி கணேசன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  யோகராணி கணேசன்
இடம்:  Norway
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  26-Aug-2019
பார்த்தவர்கள்:  16652
புள்ளி:  162

என்னைப் பற்றி...

வாசிப்பதும் எழுதுவதும் என் இரு கண்கள். கேட்டதும், பார்த்ததும், ரசித்ததும், அனுபவமும் , உண்மையும் , கற்பனையும் என பற்பல பொருள் கொண்டு விரிந்து கொண்டிருக்கிறது எனது கவிதைகளும் சிறுகதைகளும்...... என்னை சூழ உள்ளவர்களின் எழுத்தார்வத்தை வளர்ப்பதற்காகவே வளர்ந்து கொண்டிருக்கிறது எனது தளம்! https://aasipori.blogspot.com மற்றும் “ வாசிப்பை நேசிப்போம் “ என்கின்ற முகநூல் பக்கம்

என் படைப்புகள்
யோகராணி கணேசன் செய்திகள்
யோகராணி கணேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Oct-2025 1:15 pm

நிலவொன்று
பூவோடு
மொழி நயந்து
கதைபேசி
உருவமொன்று
வரைந்திட்ட
நிழல் தந்து
காற்றோடு
கலந்திங்கு
விடை தந்து
வினவியதோ அன்று!

மேலும்

யோகராணி கணேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Oct-2025 8:42 pm

அந்தோ தெரிகிறது
நிலவு; ஆதவனும்
சற்று அருகில்த்தான்
நீண்ட தூரம்- வெகு
தொலைவிலில்லை
தொடர் மணற்காடு
புற்கள் தென்படுகிறதே;
பால் வெள்ளி பட்டுத்
தெறிக்கிறதே-அது
அவள் வருகைக்காகத்தான்!

மேலும்

யோகராணி கணேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Oct-2025 11:09 pm

இரவைக் கடந்த
ஒளிதான் சற்று
நின்றே பார்க்கிறது;
இவள் மட்டும்
எப்படி? இப்படி;
ஒளிர்ந்துகொண்டே
இருக்கிறாள்!

மேலும்

யோகராணி கணேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Oct-2025 6:56 pm

இப்பொழுதெல்லாம்
கடந்தகாலங்கள் மறக்கப்படுகின்றன- இல்லை
திட்டமிட்டே மறைக்கப்படுகின்றனவோ? என்னவோ?
காலம் விசித்திரமானதல்லவா!
பாடங்கள் கற்பிக்கப்பட்டாலும்; அது இன்றெல்லாம்
புனைகதையாகிவிடுகின்றது…
புரிந்தும் புரியாததுபோல் நடிக்கமட்டும் மனிதன் இன்னும்
கற்றுக்கொண்டே இருக்கிறான்….
விழுந்தபாட்டிற்கு தலையசைக்க முடியும் என்றால்
வக்கீல் எதற்கு? கோடு எதற்கு ?
நியாயமும் நீதியும் புதைக்கப்படுகின்றது என்றால்
உண்மையை எங்கே பேசுவது?
இங்கு யாரும் யாரையும் குற்றம் சுமத்தவில்லை!
தவறுகள் இழைக்கப்படுவது அறியாமை என்ற அகந்தையினால்;
பாடங்கள் கற்பிக்கப்படுகின்றபோது அதிலிருந்து மனிதன்
கற்றுக்கொள்வதற்

மேலும்

யோகராணி கணேசன் - தாமோதரன்ஸ்ரீ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Oct-2025 1:13 pm

வீடு என்ன செய்ய வேண்டும்?

ஐயப்பனின் மனைவிக்கோ, அவர்களது குழந்தைகளுக்கோ தாங்கள் குடியிருக்கும் வீட்டை பற்றி அவ்வளவான நல்லபிப்ராயம் இல்லை. இது என்ன வீடு நீளமா? தீப்பெட்டி மாதிரி கட்டியிருக்கீங்க, நம்ம தெருவுலயே போய் பாருங்க, “வீடுன்னா” அப்படி இருக்கணும். பையன் அவரிடம் நேரிடையாகவே சொல்லியிருக்கிறான்.
ஐயப்பனின் மனைவி மகனை விட ஒரு படி மேலே சென்று அதை ஏண்டா கேக்கறே? என்னைய கல்யாணம் பண்ணிட்டு வரும்போது, உங்கப்பா இந்த வீட்டுக்கே, அவ்வளவு ஆர்ப்பாடம் பண்ணுனாறு எங்க வீட்டுல..! சிட்டிக்குள்ள வீடு வச்சிருக்காறாம், அப்படி இப்படீன்னு ஒரே பெருமைதான். இவரோட குடித்தனம் வந்த பின்னாடிதான் இந்த இத்துணூண்

மேலும்

சிறந்த கதை, கதையின் தலைப்பு, நகர்த்திச் சென்ற விதம், கதையின் கரு என்று இப்படியே சொல்லிக்கொண்டு போகலாம். இளம் பிள்ளைகள், பதின்ம வயதினர் படிக்கவேண்டிய சிறுகதை. 18-Oct-2025 1:53 pm
யோகராணி கணேசன் - யோகராணி கணேசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Apr-2020 6:16 pm

நினைவுகளை கிளறி
கடந்த காலத்தை
கடைந்தெடுத்து
தவில் பாடி
ஒற்றைக் கனவில்
படகோட்டும் பலம்
தனிமைக்கே உரித்து

சிந்தனைத் திறன்
செயலாய் உருவெடுக்க
உடலும் உள்ளமும்
நின் மதிகொள்ள
இடம் கொடுத்து
வரம் தருவது
தவம் பெறும்
தனிமையில்தான்

சுய சிந்தனைக்கு
தாள்ப்பாள் இட்டு
காப்ரேட் கம்பனிகளின்
காசோலைக்கு கவிழ்ந்து
காலமோட்டும் காலமதில்
கொரோனா கொடுத்த
வைர விடுதலை
தனிமைப்படுத்தலில் தனிமை!

கச்சிதமாய் கைப்பற்ற
இதுவே தருணம்
சிந்தனை சிறக்க
இதுவே தருணம்
புதிய முய்ற்சிகள் சிறக்க
இதுவே தருணம்!

மேலும்

மகிழ்ச்சி உமா :-) 10-Apr-2020 11:56 am
தனிமை அருமை 09-Apr-2020 10:47 pm
யோகராணி கணேசன் - arsm1952 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Jan-2020 7:26 pm

பச்சை என்பது துவக்கம்,
சிவப்பு என்பது நிறுத்தம்,j
மஞ்சள் என்பது தயார் நிலை.
இது வீதி விளக்கின் விதி .
வாழ்க்கை வழிக்கும் இது பொருத்தமென்பேன்.

பச்சை என்பதை கனிவென்று கொண்டு
நாளதைத் தொடங்கு.
சிவப்பு என்ற கோபம் வரும் நேரம்,
செய்தலை நிறுத்தி பின் செயலதைத் தொடங்கு.
மஞ்சள் என்பது மங்கலம் என்றே மனதில் நிறுத்தி,
சோம்பல் தவிர்த்து என்றும் தயார் நிலை கொள்.

மேலும்

நற்சிந்தனை :-) 28-Jan-2020 4:16 am
யோகராணி கணேசன் - srk2581 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Jan-2020 6:24 pm

வாழ்க்கை பாடத்தை
கற்றுக்கொள்ள...

அம்மா அப்பா
கடந்து
வந்த
பாதையை அறிந்து
கொண்டாலே
போதும்...

மேலும்

ம்ம்ம் அவைதான் முதற் கல்வி. சிறப்பு 28-Jan-2020 4:14 am
யோகராணி கணேசன் - சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

கவிதை
கதை
விவாதம்
சமர்ப்பிக்கவும்

மேலும்

இந்தப் போட்டியில் பரிசு பெற்ற கவிதை விபரம் எப்படி பார்வையிடுவது? 24-Oct-2019 1:10 pm
ஒரு பெண்ணிண் மனதை பொறுத்து, பிடிக்கும் தெரிந்தவர் வர்ணித்தால் 15-Sep-2019 9:00 am
இதை கவிதையாக சமர்ப்பிக்கவும் 27-Aug-2019 9:19 am
அழகைக் கூட்டும், பொன் ஆபரணம், அணிந்த மலருக்கும் வாசம் காட்டும் பூவையின் வருணனை பூமியின் வடிவினை, கண்கள் கருவண்டாய், காண்போரைத் துரத்தும், மேகத்தில் ஒளிந்த தாரகை மல்லியாய் இளிக்க, மோகத்தைத் தரும் மழைச்சாரல் கூந்தலில் சிதற, வரம்பு மீறிய தெங்ககாயாய் விளைந்து, புருவக் கணையால் துளைக்கும் அரும்பு, மாதுளை பார்த்த மனதுமா துளையாய் உடைந்ததேனோ, ஆலிங்கன ராமன் உருவை சீதையே பாராயோ! அம்புலி போன்றவள் அம்பெங்கே விழியிலா, மொழி மாறித் தவித்தேன் விழி மாற்றாயோ! பாதத்துகள்கூட பாதரசமா யென்மேல் பாயுதே! சொல்லவந்த சொற்கள் எலாம்மணத்திலே மறந்ததே! வனமான வாழ்க்கை வளமான உரமாய்வா! மென்வளியாய் என்வழி யெங்கும் சேரவா! நீவைகை அணைக்கட்டா! நான் தேடும் மதுரையோ! பகலில் வரும் நிலாநீ, இரவினில் சுற்றும் சூரியன் நான்! ஊரை வசியம் பண்ணும் ஊர்வசி ஊஞ்சலாக்கினாய் ஏன் என் மனதை ஆடிஆடி களைப்பாக வில்லையா பூங்கொடி... −−−ப.வீரக்குமார், திருச்சுழி 26-Aug-2019 12:42 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

Deepan

Deepan

சென்னை
user photo

sethuramalingam u

vickramasingapuram
வாணிகுமார்

வாணிகுமார்

உடுமலைப்பேட்டை
கோவலூர் த.வேலவன்.

கோவலூர் த.வேலவன்.

திருகோவிலூர்

இவர் பின்தொடர்பவர்கள் (16)

இவரை பின்தொடர்பவர்கள் (13)

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே