sethuramalingam u - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  sethuramalingam u
இடம்:  vickramasingapuram
பிறந்த தேதி :  16-Nov-1968
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-May-2011
பார்த்தவர்கள்:  1715
புள்ளி:  422

என்னைப் பற்றி...

அன்புக்கு நான் அடிமை ......வேறொன்றும் கூறுவதற்கில்லை
Natpukga sethu_ram66@yahoo.com

என் படைப்புகள்
sethuramalingam u செய்திகள்
sethuramalingam u - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jun-2023 12:06 pm

நீ
நம்பிக்கையோடு
பழகும் நட்பு என்று
நினைத்துவரும் நட்பு
நீ
நினைத்து அவருக்காக
நினைத்துக்கொண்டு இருக்காதே

நீ
அவருக்கு
ஒன்றுமே இல்லாதது
போல் ஆகிவிடலாம்
ஓர் நாள்

மேலும்

sethuramalingam u - படைப்பு (public) அளித்துள்ளார்
24-May-2018 9:34 am

பிறப்பு முதல் இறப்பு வரை பெண்களுக்கு வேதனை மட்டும்தான் மிஞ்சுகிறது

மேலும்

sethuramalingam u - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Dec-2017 4:39 pm

அன்பு சகோதர , சகோதிரிகள் , அன்புசொந்தங்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..

என்றும் அன்புடன்
சேது.உ

மேலும்

sethuramalingam u - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Dec-2017 2:31 pm

'ஓகி'புயல் தாக்கி பனைமரங்கள் சரிந்தன ,
கோபுர உயரத்தில் பனைமரம் நிற்கவேண்டிய
இடத்தில் 'கைபேசி கோபுரங்கள்'
சாலை ஓரத்தில் மின்கம்பங்கள்
பின் எப்படி 'போகி , பொங்கல்'
பண்டிகை கொண்டாட போகிறோம் .....
'பனைஓலையின்றி'

என்றும் அன்புடன்
சேதுராமலிங்கம்.உ

மேலும்

sethuramalingam u - கவிதாயினி அமுதா பொற்கொடி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Mar-2017 9:13 pm

கன்னியவள் கட்டழகோ மலைத்தேன்
காணுற்ற கணமேயான் மலைத்தேன்
இதயத்தை இகவாக்கி நிரவித்தேன்
இன்பத்தின் இசைவாகி நிகழ்வித்தேன்

நாண்மதி நங்கையிவள் கொம்புத்தேன்
நாணமுற்ற நளினமிவள் வம்புத்தேன்
நவநிதியாய் நெஞ்சத்தில் நேசித்தேன்
நவகிரகமாய் வலம்வந்து பூசித்தேன்

அழைத்தேன் அணைத்தேன் ருசித்தேன்
கற்பனைக்குள் களவாடி சுவைத்தேன்
கவியாகி கணையாகி நெகிழ்ந்தேன்
கனவுக்குள் களிநாடி அகழ்ந்தேன்

ஊற்றாகி உள்ளத்தை உரைத்தேன்
வேற்றாகி விரைந்தாள் தொடர்ந்தேன்
ஈற்றாக இயைந்திட விழைந்தேன்
மாற்றாகி மறுத்தாள் உறைந்தேன்

உணர்வற்ற ஊனாகி உலைந்தேன்
உயிர் உருகி திரைந்து தொலைந்தேன்
கரைந்து கனிந்தாள் உகந்தேன்
காலமெல்

மேலும்

அருமை 31-Mar-2017 4:40 pm
sethuramalingam u - கவிதாயினி அமுதா பொற்கொடி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jan-2017 3:35 pm

அன்பே.....

காண்தகவாய் காண்பாரைக் கவர்ந்தால்
கூட்டத்தின் மையமாய் ஆசியத்தில் திளைத்தால்
கொண்டவனாய் அச்சாரம் பதிக்க
கோபப்பட்டு கனலாய் கொந்தளிக்கிறாய்...
கோபமும் உரிமையின் வெளிப்பாடே

காதல் கொண்ட நெஞ்சிற்கு கடிவாளம் ஏது.......
கள்உள்ளம் உவகையில் கரைபுரண்டது
கனிஉதடுகள் வரைகளை உடைக்கிறது
கள்ளத்தனமாய் கருவிழிகள் பிதுங்கி
காயப்படாமல் உனை வதைக்கிறது

ஊடலும் பின் கூடலும்
தேடலும் பின் திரைதலும்
நாடலும் பின் நடித்தலும்
வேண்டலும் பின் வெறுத்தலும்
தூண்டலும் பின் தவிர்த்தலும்
காதலில் சுவையான சுகமே....

கவிதாயினி அமுதா பொற்கொடி

மேலும்

எப்படி இருக்கீங்களா அம்மு நலமா .... 20-Jan-2017 4:30 pm
அருமை 20-Jan-2017 4:29 pm
sethuramalingam u - C. SHANTHI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Jan-2017 5:33 pm

#உண்மையே உன் விலை என்ன..?

முழு பூசணிக்காய் சோற்றுக்குள்
என்றதெல்லாம் சங்க காலம்
முழு பூசணிக்காய்
சோற்று பருக்கைக்குள்
நம்பித்தான் ஆக வேண்டும்
கலிகாலத்தில்....!

உண்மையை குப்பிக்குள் அடைத்துவிட்டு
பொய் காற்றில் ஒத்து ஊதல்
ஏகாந்தமாயிருக்கிறது
சாதகமானவர்களுக்கு
இனிக்கத்தான் செய்கிறது
அரசியல் பந்திகளில்..!

நேரத்திற்கேற்ப பசப்பு மொழிகள்
காரியம் நிறைவேற
உண்மையின் கண் கட்டப்படுகிறது
சில நேரங்களில்..!
புதைக்கப்படுகிறது
பல நேரங்களில்..!

சாட்சியமற்றுப்போவதற்கு
விலை நிர்ணயங்கள்
பலவாறான உண்மைகளுக்கு
பட்டியலிட்டு...!

அரிச்சந்திரர்களுக்கு
உண்மையின் விலை
அறிந

மேலும்

ஆழமான படைப்பு வாழ்த்துக்கள் சகோதரி 31-Jan-2017 3:12 pm
மிக்க நன்றி சகோ..! நான் நலம். தாங்கள் நலமா..? 10-Jan-2017 5:33 pm
மிக்க நன்றி சகோ..! 10-Jan-2017 5:32 pm
சரியா சொன்னேங்க ....... எப்படி இருக்கீங்க சாந்தி ......நலமா ...... 10-Jan-2017 11:28 am
C. SHANTHI அளித்த படைப்பில் (public) C. SHANTHI மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
28-Nov-2016 9:56 pm

நோட்டுக்கு வேட்டு

நாட்டுக்குள்ள வீட்டுக்குள்ள பெட்டிக்குள்ள
காந்தியோட கணக்குலதான் கள்ளப்பணம்
கட்டுக்கட்டா தூங்க வெச்சி அழகு பாத்த
பம்மாத்து காரருக்கு பதமா வேட்டு..!

ஊரையடிச்சி ஒலையிலதான் போட்டு போட்டு
சேர்த்த பணம் அத்தனைக்கும் வந்தது வேட்டு
மாரடிச்சி அழறாங்க மறைவா நின்னு
உழைக்காம சேர்த்த பணம் உதவாதுன்னு..!

காந்தி மட்டும் சிரிச்சாரு நோட்டுக்குள்ளே
நோட்டுந்தானே சிரிக்குதிப்போ நாட்டுக்குள்ளே
பேரிச்சை கொண்டுதான் சேர்த்த பணமும்
பேரிச்சை பழத்தையும் காணல அதுவும்..!

ரோடுன்னும் பாலமின்னும் ஒப்பந்தம் போட்டு
ரொக்கமா "அடிச்சாங்க" காந்தி நோட்டு
அக்கம் பக்கம் அறியாம சேர்த்த சொத்து

மேலும்

மிக்க நன்றி சகோ.. தாமதமான பதிலுக்கு என் வருத்தங்கள்..! 06-Jan-2017 4:45 pm
மிக்க நன்றி ப்ரியா. தாமதமான பதிலுக்கு என் வருத்தங்கள்..! 06-Jan-2017 4:45 pm
மிக்க நன்றி சகோதரரே. தாமதமான பதிலுக்கு வருத்தங்கள். 06-Jan-2017 4:44 pm
அருமை .........சாந்தி மோடியின் முடிவு சரிதான் மக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர் .. பண முதலைகள்தான் ஏற்றுக்கொள்ளவில்லை ...... 09-Dec-2016 12:35 pm
பழனி குமார் அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
14-Nov-2016 2:57 pm

காலம் விசித்திரமான கற்பனையில் ...
பிறப்பிலே எவன் கண்டான் சாதியினை
ஆராய்ந்துக் கூறியதுண்டா ஆதாம் ஏவாளை
இச்சாதி இம்மதமென இயம்பிடவும் இயலுமா
கற்பனையில் மிதக்கிறது கருத்துக்கள் இங்கே !

விழிகளில் தெரிகிறதே
சாதிவெறி எரிகிறதே !
அறிவுள்ள அறிவிலியும்
அறைகூவல் விடுவதேனோ !
இருவேடத்தால் இருநிலையும்
இதயத்தில் கொள்வதேனோ !

மதிகெட்டு வணங்குகிறார் முழுமதியை
மதியுள்ளவன் கால்பதித்து ஆய்கிறான் !
சாதிமதமென வேற்றுமை காண்போர்
சந்திரமண்டலம் சென்றும் பிரிந்திடுவார்
சாதிக்கொரு கட்சியும் தொடங்கிடுவார் !

மதம்பிடித்து அலைகிறார் மதமென்று
பித்தர்களாய் பிதற்றுகிறார் பிரிவென்று !
சுகம்கா

மேலும்

மிக்க நன்றி கணபதி 21-Nov-2016 6:39 am
மிக்க நன்றி வினோத் 21-Nov-2016 6:38 am
சாதிகள் ஒழியவேண்டும். வரிகள் அருமை, வாழ்த்துக்கள். 20-Nov-2016 3:14 pm
மனதில் மனிதம் விதைக்கும் கவிதை 20-Nov-2016 9:41 am
நிலாகண்ணன் அளித்த படைப்பை (public) இரா-சந்தோஷ் குமார் மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
15-Dec-2015 6:56 am

என் நீண்ட இரவுக்கு
வழித்துணையாய் வா
நடு வானில் இருக்கிறது நிலா.

நீ என் அருகில் இருந்தால்போதும்
சொர்க்கத்தின் மீதும் கல் எறிவேன்.

உன் கையில் களிமண்ணாய் நானிருந்தபோது
என் வடிவங்களை நீயே தீர்மானித்தாய்.

உன்னை மீண்டும் மீண்டும் நெய்து
நான் கிழிந்துபோகிறேன்.

என் கண்ணீர் பருகி வளரும்
பூச்செடி நீ.

உன் பருவத்தில் பூக்களை விதைத்தவன்
என் பார்வையில் முட்களை விதைத்திருக்கிறான்.

உன் விழிமெழுகில் விழத்துடிக்கும்
விட்டில் நான்.

எச்சரிக்கை ஏதுமில்லா பல வளைவுகள் கொண்ட சாலை நீ விழிகளால் பயணித்து விபத்தானவன் நான்.

உன் மார்பில் ஒளிரும் மச்சத்தைவிடவா
பொன்வானில் நிலா ஒளிரப்போகிறது

மேலும்

நன்றி மா 20-Jan-2016 8:06 am
நன்றி நண்பா 20-Jan-2016 8:06 am
அருமை. வாழ்த்துக்கள் ! 18-Jan-2016 1:32 pm
நீ என் வாழ்வில் வருவாயென, நான் இந்த உலகில் வாழ வந்தேன் என சொல்லாமல் சொல்கிறதோ கவிதை அழகிய சொல்லாடல்களுடன் ! 18-Jan-2016 12:35 am
sethuramalingam u - டாக்டர் நாகராணி மதனகோபால் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
18-Nov-2015 1:28 pm

நண்பர் சந்தோஷ் குமார் சென்னைத் தமிழ் அகராதியை
வெளியிட்டார். இது என் குழந்தைகளின் பிரத்யேக மழலை அகராதி..



பாட்டா- பேண்ட்



கலர் வா வா - பௌர்ணமி நிலவு



முண்டு ஃபிரி – மிளகு



பான்ஃபிரி – எருக்கு இலை



கொட்டம் பட்ட நுண்டு – கட்டம் போட்ட துண்டு.



மாயா, காஞ்ச்சு - பேய், பூச்சாண்டி



சின்ன பிரஷ் மவம் – பனை மரம்



பெய்ய பிரஷ் மவம் – தென்னை மரம்



ஹேர் டைல் மவம் – ஆலமரம்



ஜூமேசர்- பென்சிலை அழிக்கும் ரப்பர்



மிஸ்கி – மிக்ஸி



படவர் - பவுடர்



செப்பட்டர்- செப்டம்பர்



எளனி மக்கு – கொட்டாங்குச்சி



கம்பர் – கம்யூட்டர்



அப்ப பப்ப பப பபபை – அப் அபௌ த வேல்ட் சோ ஹை...
(ரைம்ஸ்)



சட்ட தீம்பி பாக்குது – சட்டை உள் பக்கம் போட வேண்டியது
வெளிப்பக்கமாக இருக்கிறது..



வீடு தேஞ்சிடுச்சா? – வீட்டுக்கு வர்ற வழி தெரிஞ்சிடுச்சா?



அச்சவழாய நம - அருணாச்சலேஸ்வராய நமஹ.



சுப்பிக் கொடு – குழம்புக்காயை வாயிலிட்டு உறிஞ்சி,
காரமில்லாமல் கொடு



குப்பை – குட் பாய் 

மேலும்

நமக்குப் புரியாவிட்டாலும், அந்த மழலைப் பேச்சுகளுக்கு கோடி கோடியாகக் கொட்டிக் கொடுத்தாலும் இணை எதுவுமாகாது. இதைப் பதிவுசெய்த என் அன்புத்தோழரின் குழந்தை மனதுக்கும், பதிவிற்குக் காரணமான அந்த அன்னைக்கும், அவரது குழந்தைக்கும் நன்றிகள் பற்பல. 18-Nov-2015 8:01 pm
ஹா ஹா.. மழலை அகராதி.. ரசனை. ரசனை.. ரசித்தேன். நான் சென்னை அகராதி வெளியிடவில்லை. தோழர் பிரபாவதி வீரமுத்துவின் பதிவை பகிர்ந்தேன். அவ்வளவே 18-Nov-2015 2:06 pm
sethuramalingam u - கீத்ஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
14-Nov-2015 11:37 am

பாப்பாவின் பண்புகள் - சிறுவர் தின கவிதை


பாப்பாவின் பண்புகள்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (65)

user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (66)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடியின் செல்வன்

ஆய்க்குடி - தென்காசி
பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (65)

snekamudan sneka

snekamudan sneka

எப்போதும் உங்கள் இதயம்
மேலே