தீரா இரவுகள்
இயன்ற வரை
உன் பணிகளை
இனிதே முடித்துவா
என் அன்பே!
நான் பூக்களோடு
முகம் பொருத்தி
புன்னகையோடு
காத்திருக்கிறேன்
அடரும் இரவு
உருகி
பனித்துளிகளாய்
கரையும் வரை
நாம் பேசலாம்...
இயன்ற வரை
உன் பணிகளை
இனிதே முடித்துவா
என் அன்பே!
நான் பூக்களோடு
முகம் பொருத்தி
புன்னகையோடு
காத்திருக்கிறேன்
அடரும் இரவு
உருகி
பனித்துளிகளாய்
கரையும் வரை
நாம் பேசலாம்...