Ravichandran - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : Ravichandran |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 08-Oct-2019 |
பார்த்தவர்கள் | : 641 |
புள்ளி | : 142 |
இதயத்தின்
மௌனம்..
மரணம்...
இன்னும்
கதவுகள்
திறக்கப்படவில்லை
வெளிச்சத்தோடு
வானம்
காத்துக் கொண்டிருக்கிறது
இன்னும்
நள்ளிரவு
மழைக்குப் பின்
பூவும் பொட்டுமிழந்த
பெண்போல
வானம்...
கையேந்தி நிற்கிறேன்
கடவுளை காணச்
செல்வதாக சொல்கின்றனர்
கண்டவிட்ட பின்பேனும்
கொஞ்சம் கொண்டு
வாருங்கள்
உங்கள் கையளவு
கருணையை
பசியாற எங்கள்
வயிற்றுக்கு...
அப்பாவுக்கோ
நட்சத்திரம்
பொறுக்க
முடியாத
பொட்டுக்கடலை...
அந்த இருளில் மூழ்கிய படியே கார் சென்றுக் கொண்டிருந்தது.
காரை ஓட்டிக்கொண்டிருந்த தியாவிடம்
எங்க தியா போறோம்
அவள் மௌனமாக இருந்தாள்
எதாவது சர்ப்ரைஸா
அப்படித்தான் வச்சுக்கோயேன்
இரவின் அசைவில் கார் காற்றை முகத்திலறைந்தவாறே சென்றுக் கொண்டிருந்தது.
தியா குவிந்த கவனத்தோடு காரினை செலுத்திக் கொண்டிருந்தாள்.
நான் மூக்குக் கண்ணாடியை கழட்டி என் சட்டைப் பாக்கெட்டில் வைத்து கண் அயரத் தொடங்க, தவழும் தென்றலோ என் தலைமுடியை கோதிக் கொண்டிருந்தது.
என் எண்ண ஓட்டங்களின் முன் தியா விரிந்தாள்.
தியாவின் அப்பாவும் என் அப்பாவும் நெருங்கிய தோழர்கள்.அதனால் சிறு வயதிலிருந்தே தியா எனக்கு நெருக்க
உறங்கிய குளத்தில் விழுந்த
சிறிய கல் போல...
என் செவிபட உன் பெயரை, யாரேனும் உச்சரிக்கையில்
என் நினைவுகளின் நரம்புகள் வழியே
உன் பிம்பங்கள் நீந்தியபடியே இருக்கின்றன...
நிர்வாணமான கண்ணாடி குவளையில்
உடுத்திக் கொண்டிருந்தது
பால் தன் ஆடையை...