கஜபதி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கஜபதி
இடம்:  Madurai
பிறந்த தேதி :  09-Apr-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Mar-2014
பார்த்தவர்கள்:  202
புள்ளி:  15

என் படைப்புகள்
கஜபதி செய்திகள்
கஜபதி - மு குணசேகரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Nov-2018 3:49 pm

நீ
வானில் உலா வரும்
தனித்த நிலா என்று
நெருங்கி வந்தேன்

ஆனால்

உன்னருகில் உலா வரும்
மேகத்திற்கு சொந்தக்காரி
என அறிந்த போது

விண்ணும் சேர்க்காமல்
மண்ணும் ஏற்காமல்

இடையிலேயே பிரபஞ்சத்தின்
துகளாகிப் போனோம்
நானும் என் காதலும் !!.....

*********தஞ்சை குணா*********

மேலும்

Nalla padaipu 08-Dec-2018 12:30 pm
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) PERUVAI PARTHASARATHI மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
22-Mar-2018 6:03 pm

உலகம் எதுவரை
அதுவரை அன்பே
கங்காரு போல
என்னுள் உன்னை
சுமந்திட ஆசை
மரணம் எதுவரை
அதுவரை அன்பே
ஒட்சிசன் போல
உந்தன் மூச்சினை
அருந்திட ஆசை
பயணம் எதுவரை
அதுவரை அன்பே
நிழல்கள் போல
உந்தன் பின்னால்
நகர்ந்திட ஆசை
கண்ணீர் எதுவரை
அதுவரை அன்பே
இமை உளி போல
குட்டிமா ஞாபகம்
செதுக்கிட ஆசை
ஜன்மம் எதுவரை
அதுவரை அன்பே
கருவறை போல
பிரசவ அறையில்
துடிதுடிக்க ஆசை
தென்றல் எதுவரை
அதுவரை அன்பே
முகத்தாள் போல
செல்கள் எங்கும்
நொறுங்கிட ஆசை
சிலுவை எதுவரை
அதுவரை அன்பே
செல்லமகன் போல்
அவள் கவிஞனாய்
உக்கிப்போக ஆசை


குறிப்பு:- 'முகத்தாள்' என்ற சொல்லை 'கண்ணாடி'

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 27-May-2018 2:12 pm
அருமை தோழமையே 20-May-2018 5:47 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 07-Apr-2018 1:27 pm
அருமை நண்பரே 06-Apr-2018 8:47 pm
கஜபதி - Kavinjan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Mar-2018 7:14 pm

காற்றின் இசையில் மௌனமாக
அசைந்தாடும் உன் கூந்தலிலா ?
இல்லை ,
பார்வையால் என்னைத் தொட்டுச் செல்லும்
உன் கண்களிலா ?
இல்லை ,
நான் பேசும் வார்த்தைகளை கேட்காது போல்
கேட்கும் உன் காதுகளிடமா ?
இல்லை ,
காற்றுக்கும் உயிர் கொடுத்த
உன் சுவாசங்களிடமா ?
இல்லை ,
துன்பங்கள் எல்லாம் உன்
கண்ணக்குழிகளோடு தொலைந்து போகும்
உன் புன்னகையிலா ?
இல்லை
என் காதலை இன்னும்
புரிந்து கொள்ளாமல் இருக்கும்
உன் இதயத்திடமா ?
எங்கு தொலைத்தேன் என் நினைவுகளை ??
என்னையே மறந்து
தொலைந்து போகிறேன்
தனிமை என்னும் இருளிலே கிடைக்காத
உன்னைத் தேடி ...
உதடுகள் பேசத் தொடங்கும் முன்னே
கண்கள் பேசத் தொடங்குகின்றன காத

மேலும்

"உதடுகள் பேசத் தொடங்கும் முன்னே கண்கள் பேசத் தொடங்குகின்றன காதலில் " அற்புதம் ,வாழ்த்துக்கள் தோழரே 27-Mar-2018 10:22 am
யுகம் என்ற பாதையில் மனம் என்ற பயணம் காதல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Mar-2018 7:43 pm
"காற்றுக்கும் உயிர் கொடுத்த சுவாசங்கள் "- அருமை ! ரசித்தேன் ! 26-Mar-2018 7:23 pm
கஜபதி - கஜபதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Feb-2017 10:00 am

(தான் காதலித்த பெண்ணை கணவன் மற்றும் குழந்தையுடன் சந்தித்த காதலனின் கண்ணீர் துளிகள் )
மீண்டும் ஒரு சந்திப்பு
நம்மிடையே இப்படி ஒரு சந்திப்பு நிச்சயம்
நிகழ்ந்திருக்க கூடாது தான்
என்ன செய்வது
எதிர் பார்க்கதவையும் நடக்க கூடாதவையும்
நிகழ்வது தானே வாழ்கை
இப்பொழுதும் கூட புரிகிறது எனக்கு
நலம் விசாரிக்கும் நோக்கோடு
நீ பார்க்கும் பார்வையின் பாஷைகள்
நான் நலமாகத்தான் இருக்கிறேன்
ஆனால் நிறைய மாறி இருக்கிறேன்
ஆம்
இப்பொழுதெல்லாம் யாரேனும் உன் பெயர் சொல்லி
அழைத்தால் நன் திரும்பி பார்ப்பதில்லை
கடற்கரை மணலில் உன் பெயரையும் என் பெயரையும்
சேர்த்து எழுதுவது இல்லை
இரவில் தனி

மேலும்

நன்றி தோழமையே 27-Mar-2018 10:19 am
பிரிவின் வலியை இதை விட அழகாக உரைத்திட முடியாது அருமை நண்பரே 26-Mar-2018 3:12 pm
கஜபதி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Mar-2018 1:00 pm

என்னவளே
என் வாழ் நாள் முழுதும்
உடன் வர காத்திருப்பவளே

எப்படி சொல்வேனடி உன்னிடம்
நான் கொண்ட காதலை.......
முழுதாய் சொல்லிவிட முயன்று
மேலும் மேலும் தோற்று போகிறேன்


உன் விழிகளால் வீழ்த்தப்பட்டவன்
இன்று உன் இதயத்தில் ஆட்சி செய்கிறேன்

உன் சின்ன சின்ன குறும்புகளிலும் செல்ல சிணுங்கல்களில்
என்னை உன் தந்தையாய் மாற்றி விடுகிறாய்
நிரம்பி வழியும் காதலோடு நீ பார்க்கும்போது
நான் உன் பிள்ளையாய் மாறி போகிறேன்


எனக்கென வாழும் உயிரே
என் கண்ணீர் துடைத்திடும் உன் விரலும்
வலிகள் போக்கிடும் உன்னிதழ் முத்தமும்
சோர்ந்து நான் விழும்போது
தாங்கி பிடித்து தாலாட்டும் உன் மடி

மேலும்

நன்றி தோழரே 27-Mar-2018 10:18 am
மரணம் வரை என்னருகே நீ இல்லாத போதும் என் ஆன்மாக்குள் நினைவுகளாக இருக்கிறாய் என்று நினைக்கும் போது நானும் ஏதோ ஒரு வகையில் பாக்கியசாலி தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Mar-2018 11:37 pm
கஜபதி - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Feb-2017 11:55 am

மழைக்கால பேருந்தின்
ஜன்னலோர இருக்கைகள் போல
வெறுமையாகவே இருக்கின்றன
என் விடுமுறை காலங்கள்
அருகில் நீ இல்லாததால்

மேலும்

கஜபதி - கஜபதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Feb-2017 10:00 am

(தான் காதலித்த பெண்ணை கணவன் மற்றும் குழந்தையுடன் சந்தித்த காதலனின் கண்ணீர் துளிகள் )
மீண்டும் ஒரு சந்திப்பு
நம்மிடையே இப்படி ஒரு சந்திப்பு நிச்சயம்
நிகழ்ந்திருக்க கூடாது தான்
என்ன செய்வது
எதிர் பார்க்கதவையும் நடக்க கூடாதவையும்
நிகழ்வது தானே வாழ்கை
இப்பொழுதும் கூட புரிகிறது எனக்கு
நலம் விசாரிக்கும் நோக்கோடு
நீ பார்க்கும் பார்வையின் பாஷைகள்
நான் நலமாகத்தான் இருக்கிறேன்
ஆனால் நிறைய மாறி இருக்கிறேன்
ஆம்
இப்பொழுதெல்லாம் யாரேனும் உன் பெயர் சொல்லி
அழைத்தால் நன் திரும்பி பார்ப்பதில்லை
கடற்கரை மணலில் உன் பெயரையும் என் பெயரையும்
சேர்த்து எழுதுவது இல்லை
இரவில் தனி

மேலும்

நன்றி தோழமையே 27-Mar-2018 10:19 am
பிரிவின் வலியை இதை விட அழகாக உரைத்திட முடியாது அருமை நண்பரே 26-Mar-2018 3:12 pm
கஜபதி - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Feb-2017 10:00 am

(தான் காதலித்த பெண்ணை கணவன் மற்றும் குழந்தையுடன் சந்தித்த காதலனின் கண்ணீர் துளிகள் )
மீண்டும் ஒரு சந்திப்பு
நம்மிடையே இப்படி ஒரு சந்திப்பு நிச்சயம்
நிகழ்ந்திருக்க கூடாது தான்
என்ன செய்வது
எதிர் பார்க்கதவையும் நடக்க கூடாதவையும்
நிகழ்வது தானே வாழ்கை
இப்பொழுதும் கூட புரிகிறது எனக்கு
நலம் விசாரிக்கும் நோக்கோடு
நீ பார்க்கும் பார்வையின் பாஷைகள்
நான் நலமாகத்தான் இருக்கிறேன்
ஆனால் நிறைய மாறி இருக்கிறேன்
ஆம்
இப்பொழுதெல்லாம் யாரேனும் உன் பெயர் சொல்லி
அழைத்தால் நன் திரும்பி பார்ப்பதில்லை
கடற்கரை மணலில் உன் பெயரையும் என் பெயரையும்
சேர்த்து எழுதுவது இல்லை
இரவில் தனி

மேலும்

நன்றி தோழமையே 27-Mar-2018 10:19 am
பிரிவின் வலியை இதை விட அழகாக உரைத்திட முடியாது அருமை நண்பரே 26-Mar-2018 3:12 pm
கஜபதி - கஜபதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Feb-2017 3:50 pm

எது அழகு
என்னவளே எப்படி சொல்வேன் இக்கேள்விக்கு பதிலை
விண்மீனை தோற்கடித்த உன்
விழிமீன் என்றா
மலரிதழ் தேனை தேடிய
வண்டு கண்டு மயங்கி
நிற்கும் உன்னிதழ் என்றா
காற்றோடு கூட்டு சேர்ந்து
உன் கன்னம் தீண்டி விளையாடும் உன் கூந்தலா
இல்லை அதனோடு போராடும் உன் மென் கை விரலா
உன் குரலே அழகென்று நான் சொன்னால்
அதுகேட்டு உன் செவிமடல் கோபித்து கொள்ளாதா
ஒருவேளை
உன் முகமே அழகென்றால்
தாமரை பாதத்தை மெல்லிடையை
என்னவென்று சொல்வது
நீயே அழகு என்று பொதுவாய் சொன்னாலும்
போட்டிக்கு அது முடிவை தந்திடுமா
கேள்விக்கு பதிலாய் அமைந்திடுமா
பல
விடை தெரியா கேள்விகள் போலே
இதுவும் விடை இன்றி போய் விடுமோ

மேலும்

கஜபதி - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Feb-2017 3:50 pm

எது அழகு
என்னவளே எப்படி சொல்வேன் இக்கேள்விக்கு பதிலை
விண்மீனை தோற்கடித்த உன்
விழிமீன் என்றா
மலரிதழ் தேனை தேடிய
வண்டு கண்டு மயங்கி
நிற்கும் உன்னிதழ் என்றா
காற்றோடு கூட்டு சேர்ந்து
உன் கன்னம் தீண்டி விளையாடும் உன் கூந்தலா
இல்லை அதனோடு போராடும் உன் மென் கை விரலா
உன் குரலே அழகென்று நான் சொன்னால்
அதுகேட்டு உன் செவிமடல் கோபித்து கொள்ளாதா
ஒருவேளை
உன் முகமே அழகென்றால்
தாமரை பாதத்தை மெல்லிடையை
என்னவென்று சொல்வது
நீயே அழகு என்று பொதுவாய் சொன்னாலும்
போட்டிக்கு அது முடிவை தந்திடுமா
கேள்விக்கு பதிலாய் அமைந்திடுமா
பல
விடை தெரியா கேள்விகள் போலே
இதுவும் விடை இன்றி போய் விடுமோ

மேலும்

மணி சின்னசாமி அளித்த படைப்பை (public) சுரேஷ்ராஜா ஜெ மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
20-Dec-2016 4:50 pm

சொல்லாமல் சொன்ன காதல்
(கண்ணீர் துளியில் ஓர் கடிதம் அவள் பார்வைக்கு)


ஆதியும், அந்தமும் இல்லா
மானுட பிறப்பில் !
தனியாத தாகத்தில்
விக்கி தவித்தேன் – அவளின் பிரிவால்.
இன்னொரு
பிறவி - என்றொன்று,
உண்டெனில்……..
அவள் காதலன் - என்ற உறவுக்காக.
மீண்டும்
காத்திருபேன்.

உதிர்ந்த
பூ
காம்பை சேருமா ?

என் காதல் வானத்தில்
தேய்ந்த
நிலவு
பெளர்ணமியாகதா ? – என்ற
தனியாத தாகத்தில்
தவிக்கிறேன்………………..

அவளுக்காக காத்திருந்த நாட்கள்
கரைந்து …………
அவளின்
நினைவுகளோடு,
தெலைந்து போன- என் நாட்களை
கடந்த கால
நாட்குறிப்பேட்டின்
பக்கங்கள்

மேலும்

புரிந்து கொள்ள படாத காதலின் சோகமும் வலிகளும் வரிகளாய் கவிதையில். பாராட்ட பட வேண்டிய படைப்பு வாழ்த்துக்கள் தோழா 08-Feb-2017 4:09 pm
உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா ................. 21-Dec-2016 7:03 pm
சுமைகளின் முகவரியில் சிக்கித் தவிக்கிறது நேசிக்கும் உள்ளங்கள்..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Dec-2016 8:31 am
கஜபதி - நாராயணசுவாமி ராமச்சந்திரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Nov-2015 2:36 pm

மணற்கோடுகள்....

மீண்டும்
அழித்தெழுதுவேன்
அதே மணற்கோடுகளை-

நிமிர்ந்து பார்க்க-
நெடுவானம் அருகிலும்
நீ,
தொலைவிலும் இருப்பாய்.

"என்னை மன்னிச்சிடுங்க,
எனக்கு,
வேற வழி தெரியலை"
பத்தாவது முறையாக
சுருதி மாற்றியும்,
வார்த்தைகளை மாற்றிப்போட்டும்
சொல்வாய் நீ!

இயலாமையில்
இதயம்கூட
இளைத்து போகும்.
எட்டிப்பார்க்கும் கண்ணீரை
இமைகளே உறிஞ்சிக்கொள்ளும்.

ஒரு
வேலையில்லாப் பட்டதாரியின்
காதல் தோல்விக்கு
வேறென்ன காரணம் இருக்க முடியும்-
வேலையில்லை என்பதைத் தவிர!

அறை திரும்ப,
அம்மாவின் கடிதம்
கதவு திறக்கும்.
அதன் -
ஒட்டிய பகுதிகளில்
இன்னும்,
கண்ணீரின் ஈரம்
காயாமலேயேயிருக்கு

மேலும்

இதய பாரத்தை அதிக படுத்தி இருக்கிறது கவிதை நல்ல படைப்பு தோழரே 16-Nov-2015 3:22 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (31)

பெருவை கிபார்த்தசாரதி

பெருவை கிபார்த்தசாரதி

கலைஞர் நகர், சென்னை-78
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி

இவர் பின்தொடர்பவர்கள் (31)

C. SHANTHI

C. SHANTHI

CHENNAI
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
கங்கைமணி

கங்கைமணி

மதுரை

இவரை பின்தொடர்பவர்கள் (32)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
கனகரத்தினம்

கனகரத்தினம்

திருச்சி
மேலே