மணி சின்னசாமி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மணி சின்னசாமி
இடம்:  கூகையூர், கள்ளக்குறிச்சி,
பிறந்த தேதி :  07-May-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Aug-2015
பார்த்தவர்கள்:  228
புள்ளி:  3

என் படைப்புகள்
மணி சின்னசாமி செய்திகள்
மணி சின்னசாமி - மணி சின்னசாமி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Dec-2016 4:50 pm

சொல்லாமல் சொன்ன காதல்
(கண்ணீர் துளியில் ஓர் கடிதம் அவள் பார்வைக்கு)


ஆதியும், அந்தமும் இல்லா
மானுட பிறப்பில் !
தனியாத தாகத்தில்
விக்கி தவித்தேன் – அவளின் பிரிவால்.
இன்னொரு
பிறவி - என்றொன்று,
உண்டெனில்……..
அவள் காதலன் - என்ற உறவுக்காக.
மீண்டும்
காத்திருபேன்.

உதிர்ந்த
பூ
காம்பை சேருமா ?

என் காதல் வானத்தில்
தேய்ந்த
நிலவு
பெளர்ணமியாகதா ? – என்ற
தனியாத தாகத்தில்
தவிக்கிறேன்………………..

அவளுக்காக காத்திருந்த நாட்கள்
கரைந்து …………
அவளின்
நினைவுகளோடு,
தெலைந்து போன- என் நாட்களை
கடந்த கால
நாட்குறிப்பேட்டின்
பக்கங்கள்

மேலும்

புரிந்து கொள்ள படாத காதலின் சோகமும் வலிகளும் வரிகளாய் கவிதையில். பாராட்ட பட வேண்டிய படைப்பு வாழ்த்துக்கள் தோழா 08-Feb-2017 4:09 pm
உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா ................. 21-Dec-2016 7:03 pm
சுமைகளின் முகவரியில் சிக்கித் தவிக்கிறது நேசிக்கும் உள்ளங்கள்..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Dec-2016 8:31 am
மணி சின்னசாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Dec-2016 4:50 pm

சொல்லாமல் சொன்ன காதல்
(கண்ணீர் துளியில் ஓர் கடிதம் அவள் பார்வைக்கு)


ஆதியும், அந்தமும் இல்லா
மானுட பிறப்பில் !
தனியாத தாகத்தில்
விக்கி தவித்தேன் – அவளின் பிரிவால்.
இன்னொரு
பிறவி - என்றொன்று,
உண்டெனில்……..
அவள் காதலன் - என்ற உறவுக்காக.
மீண்டும்
காத்திருபேன்.

உதிர்ந்த
பூ
காம்பை சேருமா ?

என் காதல் வானத்தில்
தேய்ந்த
நிலவு
பெளர்ணமியாகதா ? – என்ற
தனியாத தாகத்தில்
தவிக்கிறேன்………………..

அவளுக்காக காத்திருந்த நாட்கள்
கரைந்து …………
அவளின்
நினைவுகளோடு,
தெலைந்து போன- என் நாட்களை
கடந்த கால
நாட்குறிப்பேட்டின்
பக்கங்கள்

மேலும்

புரிந்து கொள்ள படாத காதலின் சோகமும் வலிகளும் வரிகளாய் கவிதையில். பாராட்ட பட வேண்டிய படைப்பு வாழ்த்துக்கள் தோழா 08-Feb-2017 4:09 pm
உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா ................. 21-Dec-2016 7:03 pm
சுமைகளின் முகவரியில் சிக்கித் தவிக்கிறது நேசிக்கும் உள்ளங்கள்..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Dec-2016 8:31 am

உலகம் வெப்பமையமதலின் விளைவை இந்த மௌன ஓவியம் வெளிப்படுத்துகிறது. மனிதனின் சுயநலத்திற்காக இயற்கையை அழிளித்து தானும் அழிவின் விளிம்பில் சென்றுக்கொண்டு இருக்கிறான். 



மேலும்

மணி சின்னசாமி - Riyathami அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Sep-2015 10:33 am

இந்த முயற்சி வெல்வதற்காக அல்ல!! என்னை மெருகேற்றிக் கொள்வதாகவே நினைக்கிறேன்..


பார்த்து, தங்கள் கருத்துக்களை பகிருங்கள் நண்பர்களே..  

மேலும்

நேர்த்தியான ஓவியங்கள்.... 23-Sep-2015 4:17 pm
தோழி, நன்றாக உள்ளது. 23-Sep-2015 11:35 am
மணி சின்னசாமி - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Sep-2015 2:27 pm

பென்சில் ஓவியம் -01

மேலும்

நன்று சர்பான் 24-Sep-2015 9:15 am
எண்ணம் பகுதிக்குள் நுழைந்து பதிவேற்று என்பதை சொடுக்கி பதிவேற்றுங்கள் 24-Sep-2015 8:04 am
மணி சின்னசாமி - kirupa ganesh அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Sep-2015 8:51 am

டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவர் . குடும்ப சூழ்நிலையால் அவரது தந்தை பள்ளிக்கு அவரை அனுப்ப விருப்பம் இல்லாமல் வேதம் கற்று கொள்ள கூறினார். வருமானம் குறைவு பெரிய குடும்பம் என்பதால் அவரால் எதுவும் மறுத்து பேச முடியவில்லை அவரின் தந்தையிடம் . ஆனால் எப்படியோ அருகில் உள்ள ஒரு சிறிய பள்ளியில் சேர்ந்தார்.

மிகவும் புத்திசாலியான மாணவன் . scholarship பெற்று 17 வயதில் கிறிஸ்துவ கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றார். இடையூறுகள் பல சந்தித்தார் . 17 ருபாய் மாத வருமானத்தில் ஆசிரியராய் சேர்ந்தார். கடின உழைப்பு , தனித்துவம் வாய்ந்த கற்று கொடுக்கும் திறன் இவரது பெருமையை கூட்டின.

மேலும்

ஆசரியர், ஆசிரியர் - தலைப்பில் திருத்தம் செய்யுங்கள் 04-Mar-2018 3:08 pm
நாளைய சமுதாயத்தை உருவாக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எதிர் காலம் சிறப்பாய் அமைய அவர்களின் தொண்டிற்காக வாழ்த்துவோம் ..... 05-Sep-2015 4:11 pm
மணி சின்னசாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Aug-2015 9:41 pm

இந்தியாவின் நிகழ்காலம்.

அனைவருக்கும் 69 வது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் ......................................................................

இதை இந்த தருணத்தில் கூறுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன், அதே தருணத்தில் என் மனதில் தோன்றிய சில கேள்விக்கணைகளை எழுத்துக்களை கொண்டு வார்த்தையாக வடித்து இந்த "எழுத்து" இணையத்தில் சமர்பிக்க ஆசைபடுகிறேன். நமது இந்திய தாய் திருநாடு 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 நள்ளிரவில் கடைசி பிரித்தானிய இந்திய கவர்னர்-ஜெனரலான விஸ்கவுண்ட் லூயி மவுண்ட்பேட்டன் இடமிருந்து சுதந்திரம் பெற்று சுதந்திர தேசமானது. அன்று அவர்கள் சிந்திய உதிரத்தின் விளைவே இன்று

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே