கஜபதி- கருத்துகள்

அருமையான படைப்பு வாழ்த்துக்கள் தோழரே

"உதடுகள் பேசத் தொடங்கும் முன்னே
கண்கள் பேசத் தொடங்குகின்றன காதலில் "
அற்புதம் ,வாழ்த்துக்கள் தோழரே

நல்ல படைப்பு அருமை

நல்ல படைப்பு ...தொடரட்டும் தோழரே வாழ்த்துக்கள்

அருமையான படைப்பு

எதிரில் நீ வாராமல் இமைகளும் கனக்கிறது..!!
இதயமும் நோகிறது..!! இனியும் என்னை வதைக்காதே..!!

அழகு மிக அழகு


பருவத்தின் ஆசைப் பசிதீர்த்த பாவி
கருவேற்றிச் சென்றக் களங்கம்

அந்நிய நாகரீகத்தின் பின்னல் ஓடிக்கொண்டிருக்கும் நம் சமுகத்திற்க்கான சவுக்கடி
இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் ..

உணர்வு பூர்வமான படைப்பு

எதனாலும் தடுக்க முடியாத அன்பு வெள்ளத்தை காலம் மட்டும் தடுத்து விட முடியுமா என்ன
நல்ல படைப்பு


உன் பின்னாடியே நடைபழகி
ஓய்வில்லாத என் பாதங்கள்
மீண்டும் மீண்டும்
உன் வீட்டு வாசலிலே
கோலமிடுகிறதே...

அருமையான வரிகள்
அற்புதமான படைப்பு

ஒருதலை காதலின் வலியும் ஏக்கமும் காவிதியில் தெரிகிறது
வாழ்த்துக்கள் தொடருங்கள்

வலிமையான படைப்பு நன்று....
சமூக கொடுமைகளுக்கு எதிராய் குரல் கொடுக்க கவிஞர்கள் தவறியதில்லை. இது போன்ற கவிதைகள் இன்னும் எழுதுங்கள் ..............

எந்த ஒரு உணர்வுக்கும் இல்லாத அழகு காதலுக்கு இருக்கிறது காரணம் எல்லா உறவுக்குள்ளும் எல்லா உணர்வுக்குள்ளும் காதலே இருக்கிறது....
அழுவதும்,சிரிப்பதும்,தவிப்பதும் காதலினாலே தான்................
நல்ல படைப்பு .....


கஜபதி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே