கண்ணீர்
துடைத்த கண்ணீர்
துளிகளின் வலி
விரல் நுனிகள் அறிவதில்லை...
காயம் பட்ட இதயத்திற்கு தான் தெரியும்
கண்ணம் தொட்டு பேசும்
கண்ணீர் துளிகளின் வலி என்ன வென்று...
துடைத்த கண்ணீர்
துளிகளின் வலி
விரல் நுனிகள் அறிவதில்லை...
காயம் பட்ட இதயத்திற்கு தான் தெரியும்
கண்ணம் தொட்டு பேசும்
கண்ணீர் துளிகளின் வலி என்ன வென்று...