அனிதா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  அனிதா
இடம்:  Ramanathapuram
பிறந்த தேதி :  20-May-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  28-Sep-2017
பார்த்தவர்கள்:  466
புள்ளி:  169

என் படைப்புகள்
அனிதா செய்திகள்
அனிதா - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Dec-2021 11:58 am

ஆயிரம்எண்ணங்கள்ஒன்றும்உயிர்ப்புடன்இல்லை...அவனைநீங்கியநொடி

மேலும்

அனிதா - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Dec-2021 11:56 am

நான்
மறக்க நினைத்து
மறந்து போகும்
நினைவுகள்
அவன் ..............

மேலும்

அனிதா - அனிதா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jun-2020 11:19 pm

தொலைந்ததாக
எண்ணி தேடி பார்த்தேன்...
நான் தொலைத்து விட்ட நினைவு ஒன்றினை..
தேடலின் இறுதியில்
தான் தெரிந்தது ....
அது
தொலையவில்லை.... என்னுள்ளே
உறைந்து போனதாக...
தேடலின் இறுதியில் என்னில் வடிந்த கண்ணீர் துளிகள் சொல்லி சென்றன. ..
அதை....

மேலும்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் தோழர்... 17-Jun-2020 5:53 pm
நன்று... 17-Jun-2020 7:01 am
அனிதா - தமீம் அன்சாரி அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Apr-2020 5:43 pm

காய்ந்த வயிறு...
பசியால் கதறுகிறது...!

கடவுளுக்கு காணிக்கை செலுத்தும் 
உண்டியலும் இங்கு நிறைகிறது....!

மூன்று வேளையில் ஒரு வேளை இல்லை என்றாலும் சிலர் சிறுமூளை சிதைகிறது.....!

மூன்று வேளையில் ஒரு வேலை கிடைக்குமா என்ற கனவோடு சிலர் வயிறோ பதறுகிறது....!

பசியை உணர்ந்த வயிறு 
ருசியை வெறுக்கிறது...!

ருசியை உணர்ந்த வயிறோ
பசியை உணர மறுக்கிறது...!

பிரசவத்தின் வலியை விட
பிரபஞ்சத்தின் பசியின் வலி 
நாள்தோறும் உயர்கிறது....!

உன் தர்மம் பிறரது பசிக்கு உணவு எனில்
உன் அதர்மம் இந்த உலகத்திலேயே  மன்னிக்கப்படுகிறது.....!

பசியை உணர்வோம்....!
பசியில்லா உலகத்தை உருவாக்குவோம்...!
Create by ✍️ thamim ✍️

மேலும்

அருமை தோழர் அழகான வரிகள் ஆழமான கருத்து .... இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ற படைப்பு வாழ்த்துக்கள் தோழர் .. நம்மால் இயன்ற வரை போக்கிடுப்போம் பிறரின் பசியை .... 17-Apr-2020 9:45 am
அனிதா - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Feb-2020 2:59 pm

நீ வந்த நொடி அனைத்தும் பத்திரமாய் என் நாட்குறிப்பில் ...
இரணம் கொண்ட வலியோடு ... கிழித்தெறிய எண்ணமில்லை ...
அதில் தான்
என் உயிர் மிச்சம் இருக்கிறது என்பதால் ......
ஆயிரம் முறை
பார்த்து சென்றேன் புரியவில்லையா jQuery17100498124482871547_1581499967441????
எந்தன் காதல் ....
என்றோ ஒரு நாள் புரிந்துவிடும் என்றே
கட்டிவைத்தேன் வார்த்தைகளை ....
கட்டிவைத்த வார்த்தைகளை கொட்டித்தான்
தீர்த்திடவே
காலமெல்லாம் காத்திருக்கிறேன் ...
கண்ணா உன் வருகைக்காக .
மௌன்னம் கொண்ட என் காதல் மரித்து தான் போகும் முன்
வந்துவிடு என் முன்னே
என்னை அள்ளி கொண்டு சென்று விடு உன்னோடு ......

மேலும்

மிகவும் அருமையான வரிகள் ரசித்தேன். வரிகளை .. உணர்ந்தேன் வலிகளை ... .... வாழ்த்துக்கள் தோழி..... 12-Feb-2020 3:53 pm
அனிதா - கவிதைக்காரன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Feb-2020 7:17 pm

நீண்ட நாள் மனைவி திடீரென துரோகம் செய்தால் என்ன செய்வது?

மேலும்

ok 13-Apr-2020 8:58 pm
உங்களின் பார்வை கூட தவறாக வாய்ப்பு இருக்காலாம் .மனதினை சாந்தப்படுத்தி தவறு எங்கே தொடங்கியது எனதேடிப்பாருங்கள்.அமைதியாக சிந்தனை செய்யுங்கள் .தெளிவான முடிவு கிடைத்திட வாய்ப்பு உண்டு 15-Feb-2020 11:25 pm
துரோகம் எங்கும் எதிலும் உண்டு...பேசி முடிவு எடுங்கள்... கோபத்தில் முடிவுகள் தவறாகும்.... முடிவு என்பது வாழ்கையின் அடுத்த கட்டம்.... 15-Feb-2020 7:06 pm
௪ மாதங்கள் ஓடி விட்டது... இன்னமும் அவளின் மனது தெரியவில்லை 12-Feb-2020 9:33 pm
அனிதா - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Feb-2020 10:58 pm

காத்திருப்பேன் நான்..நீ விட்டு சென்ற தடங்களோடு ...காத்திருப்பேன் நான் ...நீ சொல்லி சென்ற வார்த்தைகளோடு ....காத்திருப்பேன் நான் ....நீ தந்து சென்ற எதிர்பார்ப்புகளோடு ...காத்திருப்பேன் நான் ...நீ அள்ளி கொடுத்த உணர்வுகளோடு....காத்திருப்பேன் நான் ...நாட்கள் கடந்து ...நிமிடங்கள் கடந்து ......ஆண்டுகள் பல கடந்தும் ..காத்திருப்பேன்..என் காதல் அதை உன் வசம் சேர்த்திட வேண்டி...காத்திருப்பேன்உனக்காக...

மேலும்

அனிதா - Suresh pandi அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Dec-2019 5:09 pm

இளமை ஒருநாள் முடிந்து போகும் 
அழகும் நம்மை கடந்து போகும் 
காமம் இடையில் பறந்து போகும் 
ஆட்டம் பாட்டம் அடங்கி போகும் 
பொறாமை ஆணவம் அழிந்து போகும் 
சண்டைகள் காதலின் சங்கீதமாகும் 
பொய்கள் கண்ணீரில் கரைந்து போகும்
சொந்தமெல்லாம் தூரமாகும் 
பார்வை குன்றி மங்கி போகும் 
தசைகள் சுருங்கி தொங்கி போகும் 
அன்பு ஒன்றே ஆறுதலாகும் 
காலபோக்கில் ஒரு காதல் பயணம் 
மரணம் ஒன்றே முடிவு தரணும் 
மரணம் வரையில் நீ என் துணையாய் வரணும்!

மேலும்

நன்றிகள் பல 14-Dec-2019 10:54 am
அருமை தோழர் அழகான வரிகள் ஆழமான கருத்துக்கள் மனிதனின் வாழ்வியலை அழகான வரிகளுக்குள் அடக்கி விட்டிர்கள்.... 12-Dec-2019 10:46 am
அனிதா - அனிதா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jul-2019 9:14 am

எந்தன்
வாழ்க்கை
பக்கங்கள்
யாவும்
அவனது
நினைவுகளால்
எழுதப்பட்டவை....

மேலும்

அனிதா - அனிதா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
21-May-2019 1:14 pm

உண்மையானவர்கள்

 என்று எண்ணி 
பாதி வாழ்க்கை 
பொய்யனவர்களோடே 
கழிகிறது.......
இறுதியில் 
வாழ்க்கையின் 
மிச்சத்தில்
 எச்சங்களாக 
ஏமாற்றங்கள் மட்டுமே .......

மேலும்

அனிதா - அனிதா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Sep-2018 12:05 am

இப்பொழுதெல்லாம்
கனவுகள் இல்லை...

மேலும்

அருமை 26-Oct-2018 5:40 pm
நன்றி தோழர் 14-Sep-2018 10:26 am
நன்று 10-Sep-2018 3:34 pm
நன்றி தோழி 10-Sep-2018 10:25 am
அனிதா - அனிதா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
17-Jul-2018 11:53 am

எல்லோருடைய
பிரிவுகளும்
நமக்கு பாடம் கற்பிப்பது
இல்லை..
மனதிற்கு நெருக்கமான யாரோ ஒருவருக்கு மட்டுமே
அந்த வாய்ப்பு கிட்டுகிறது....

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (32)

user photo

வீரா

சேலம்
முகவியரசன்

முகவியரசன்

திருநெல்வேலி
user photo

வலியவன்

பெங்களூரு
பிரதாப்

பிரதாப்

சென்னை(திருவண்ணாமைலை)
Sangee

Sangee

பெரம்பலூர்

இவர் பின்தொடர்பவர்கள் (32)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (32)

ப தவச்செல்வன்

ப தவச்செல்வன்

திண்டுக்கல்
சேகர்

சேகர்

Pollachi / Denmark
கௌரி சங்கர்

கௌரி சங்கர்

Home - Oddanchatram

என் படங்கள் (4)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே