பிரதாப் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பிரதாப்
இடம்:  சென்னை(திருவண்ணாமைலை)
பிறந்த தேதி :  12-Jun-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Jan-2018
பார்த்தவர்கள்:  115
புள்ளி:  16

என்னைப் பற்றி...

சொல்ல ஒன்னும் இல்ல

என் படைப்புகள்
பிரதாப் செய்திகள்
பிரதாப் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Oct-2020 2:48 pm

கண்ணீருக்கான காரணம் கேட்டால்
என்னவென்று சொல்வது
உன் மௌனம் பேசும்
வார்த்தைகள் தான் என்று...

மேலும்

Nice 28-Oct-2021 6:25 pm
பிரதாப் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Oct-2020 6:56 pm

மௌனத்தால் கொன்றவளே!

உன் மௌனம் தான்
என்னை கொள்ளும் என்று
நினைத்த நாட்கள் மாறி.,

இன்று உன் வார்த்தைகளால்
தினமும் கொள்ளுகின்றாய்.....

மேலும்

அருமை.. ஆனால்.. தலைப்பு சரி.. கவிதையில் முடிவு வேறு ஒன்று உள்ளது.. அனைத்து வரிகளுக்கும் பொருந்தும் தலைப்பை வைக்கவும்.... 28-Oct-2021 6:27 pm
பிரதாப் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Oct-2020 1:34 pm

சிதைந்து நான் கிடக்கிறேன்
மறைந்து தான் போகுமோ....

காதலும் வலியும்
மறைந்து தான் போகுமோ...

என் மரணத்தால்
மறைந்து தான் போகுமோ....

மேலும்

பிரதாப் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Oct-2020 4:27 pm

பார்வைலயில் இருந்து
விலகி நிற்கும் பொது
கூட வலிக்க வில்லை ......

அருகில் இருந்து பேசும்
வார்த்தைகளால் விலகி
நிற்பது போல் வலிக்கிறது..

மேலும்

பிரதாப் - தீப்சந்தினி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Sep-2019 9:05 am

திருமணமான ஆணுக்கு எப்படி தன் மனைவியை தவிர்த்து இன்னோர் பெண் மீது காதல் வருகிறது? அவளை எப்படி இரண்டாந்தாரமாக திருமணம் செய்து கொள்கிறான். இதை சமூகம் சாதாரண விசயமாக பார்க்கிறதா?

இதையே ஒரு பெண் செய்தால் அதனை இச்சமூகம் எப்படி பார்க்கும்?

மேலும்

கற்பு என்பது இருபாலுக்கும் சமம் என்பது அனைவரும் ஏனோ ஏற்பதில்லை... ஒரு பெண் எது செய்தாலும் அது சமூகத்தில் ஒரு பூதக்கண்ணாடி மூலமாகவே பார்க்கப்படுகிறது... சமூகம் என்பது வேற்று கிரக மனிதர்கள் அல்ல... நாம் அனைவரும் சேர்ந்ததே சமூகம்... ஒரு வீட்டில் ஒரு ஆண் தனது மனைவிக்கு செய்யும் துரோகம் ஏற்றுக்கொள்ளப்படும் பொது சமூகம் அதை பின்பற்ற தொடங்குகிறது... சமூகம் மாற நாம் மாறுவோம்.... கற்பு அனைவர்க்கும் சமம் என்பதை நாம் கற்போம், பின்னே சமூகத்திற்கு கற்பிப்போம்.... 13-Oct-2019 9:51 pm
எல்லா மாற்றத்தையும் ஏற்றுக்கொண்டே வருகிறோம் இம்மறுமலர்ச்சியையும் பேதமின்றி ஏற்றுக்கொள்வோம் 30-Sep-2019 2:06 pm
சில ஆண்கள் மற்ற பெண்கள் மீது காட்டும் இரக்கம் அந்த பெண்ணை அவர் மீது காதல் கொள்ள செய்யலாம்... அவரும் அந்த அன்பு புதிதானதாக எண்ணி திசை மாறலாம்...... ஆனால் அந்த திசைமாறல் தவறு...... அது அவன் தன் மனைவிக்கு செய்யும் துரோகம்...... திசைமாறிய பாதை வாழ்வில் வெற்றியை ஒருபோதும் தரா..... இதை இன்றைய சமூகம் சாதாரண மாகவே பார்க்கிறது...... ஏனென்றால் சட்டமே பச்சை கொடி காட்டுகிறது...... ஆண் பெண் வேறுபாடு என்பது இதில் விலக்கல்ல..... விரும்பினால் யார் யாருடனும் வாழலாம்..... நான் சொல்லவில்லை...... நாசமா போன சட்டம்....... சொல்லுது. தமிழ் பண்பாட்டுடன் பார்க்கும் இது தவறானது மாக்கள் (மனிதம் இல்லாதவர்) பார்வையில் பெண் இந்த தவறை செய்தால் இழிவாகவும்.... ஆண் செய்தால் வீரமாகவும் கருதப்படுகிறது 28-Sep-2019 10:23 pm
வணக்கம் தோழர்களே ....... நிச்சயம் பெண்ணுக்கு கற்பு என்ற ஒன்று உங்கள் கட்டமைப்பில் உள்ளது என்றால் அது ஆணுக்கும் பொருந்தும் அது எப்படி பெண்ணுக்கு மட்டும் தான் அது உள்ளது என்று சொல்ல இயலும் ஆசா பாசங்கள் , வெறுப்பு விருப்பு , என்பதெல்லாம் எல்லோருக்கும் இயல்பு தானே பிறகு கற்பு மட்டும் பெண்ணுக்கு சொந்தம் என்று எப்படி சொல்ல முடியும் கற்பு என்ற வார்த்தையே பெண்ணை அடிமை பண்ண அல்லவா உருவாக்க பட்டது . ஆண் என்ற பாலினம் போல பெண் என்பதும் ஒரு பாலினம் தானே தவிர அவள் ஒன்றும் பூஜிக்கும் பொருள் அல்ல பெண்ணை பெண்ணாக சம உயிராக பார்த்தாலே இந்த கற்பு என்ற வார்த்தையை யாரும் பயன் படுத்த மாட்டார்கள் , இறுதியாக ஒன்று பிறர் எப்படி இருக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ அது நமக்கும் பொருந்தும் ஆகவே கற்பு என்ற ஒன்று இருக்கும் என்றால் அது ஆணுக்கும் பொருந்தும்........ 24-Sep-2019 1:26 pm
பிரதாப் - Abinaya அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Aug-2019 7:34 pm

அடிக்கும்+அலை

மேலும்

அடிக்குமலை 02-Sep-2019 9:51 pm
அடுக்குமலை 29-Aug-2019 9:02 pm
பிரதாப் - ஆரோ அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
17-Jan-2018 5:18 pm

நண்பர்கள் எல்லோருக்கும் வணக்கம்:


தமிழன் என்று எல்லோரும் மார்தட்டிக்கொண்டு திரிகிறோம். இது நமக்காக; நம்மை நாமே ஆய்ந்தறிந்து திருத்திக்கொள்வதற்காய்.... இந்த பதிவு; 

தமிழன்- தமிழ்(மொழி) - தங்கிலீஷ்(பேசும் மொழி)

இது தான் நமது  இன்றய நிலைமை. நம்மில் சிலர் ஆங்கிலம் தவிர்த்து பேசினால் அது தமிழாகிவிடும் என்றநினைப்பில் பேசிக்கொண்டிருக்கினறோம்.  அப்படியல்ல நாம் பொதுவாக பேசிக்கொண்டிருக்கும்  பேச்சுவழக்கில் பெரும்பாலும் ஆங்கிலமும் வடமொழி சொற்களுமே. அவற்றை நீக்கி பார்த்தோமானால்  தமிழ் 20 % கூட இல்லை எனவே தமிழை தெரிந்து பேசுவோம். 

ஏன் ? இந்த பதிவை படித்தபின்னும் சிலர் இதை கருத்தில் கொள்ள மறுக்கின்றனர். இந்த நிலையில் தான் நமது இன்றய தமிழ் பற்று இருக்கிறது. இப்படியே போனால் தமிழ் மெல்ல செத்ததாய் சொல்லமுடியாது. நாம் கொல்ல செத்ததாய் தான் சொல்ல வேண்டியிருக்கும். ஆம் இதே நிலை நீடித்தால் "தமிழ் நாம் கொன்றதால் தான் சாகும் "


இங்கிலீஸ் பேசுனாலும் தமிழனடா.... னு சொல்லிக்கிட்டு திரியாறோம் 

இங்கிலீஸ் பேசுனா எப்படி தமிழனாவான்..........????

இதற்க்கு இருக்கேனும் விளக்கம் தெரிந்தால் சொல்லுங்களேன்.....


வட சொல் நீக்கி தமிழ் பேச நினைக்கும் நல்ல தமிழருக்காக.... 

மேலும்

Kandipaga vittu kuduka matten....tamil engirunthalum thedi thedi padipen.. 27-Jun-2018 4:05 pm
மிக்க மகிழ்ச்சி, உங்களின் தமிழ் பற்று மிகவும் போற்றுதலுக்குரியது. எந்த நிலையிலும் உங்களின் தாய் மொழி பற்றை விட்டுக்கொடுக்காதிர்கள். உங்களின் கருத்திற்கு தலை தாழ்ந்து வணங்குகிறேன். 27-Jun-2018 12:08 pm
மிகவும் சிறந்த பதிவு.. நான் பெங்களூருவில் பனி புரிகிறேன் ...எங்கள் ஆஃபீஸ்ல் ஆங்கிலம், கன்னடம் தன நிறய பேசுவார்கள்... தமிழ் நான் ..ஒரு சிலர் இருக்கின்றனர் . ஆனால் அவர்கள் ஆங்கிலம் தான் பேசுவார்கள்..என்னிடம் பேசினால் கூட ..ஆனால் நான் திருப்பி தமிழ் தான் பேசுவேன் பிறகு அவர்களே தமிழ் பேசுவார்கள்.. நான் எப்போதும் என் தாய் மொழியை விட்டு கொடுக்கமாட்டேன்.. 27-Jun-2018 11:39 am
மிகவும் நண்றிகலந்த வணக்கங்கள். 28-Feb-2018 2:20 pm
பிரதாப் - ப தவச்செல்வன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jan-2018 10:46 am

உண்மையான காதல் என்பது என்ன?

மேலும்

புரிதல் 09-Jan-2018 3:21 pm
terila 09-Jan-2018 10:53 am
பெற்றோர்களைச் சந்தோசப் படுத்துவது. இரண்டு பேரும் நன்கு ஒற்றுமையாகச் சந்தோசமாக வாழ்கிறார்கள் என்பதை நேரில் பார்க்கச் செய்வதும்,காதால் கேட்க வைப்பதும். 08-Jan-2018 10:23 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

பிரியா

பிரியா

பெங்களூரு
தீப்சந்தினி

தீப்சந்தினி

மலேசியா
நிலா

நிலா

நாமக்கல்
அனிதா

அனிதா

Ramanathapuram

இவர் பின்தொடர்பவர்கள் (8)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
தீப்சந்தினி

தீப்சந்தினி

மலேசியா

இவரை பின்தொடர்பவர்கள் (6)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அனிதா

அனிதா

Ramanathapuram
நிலா

நிலா

நாமக்கல்

என் படங்கள் (3)

Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே