கவிததே - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கவிததே
இடம்:  செங்கல்பட்டு
பிறந்த தேதி :  15-Feb-1983
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Sep-2019
பார்த்தவர்கள்:  28
புள்ளி:  0

என்னைப் பற்றி...

தமிழ் ஆர்வம் கொண்டவன்
சமூக நலன்ககருதி ஏமாறுபவன்
இயந்திரவியல் ஆர்வம் உள்ளவன்
சாதிக்க நினைக்கும் சாதாரணமானவன்

என் படைப்புகள்
கவிததே செய்திகள்
கவிததே - தீப்சந்தினி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Sep-2019 9:05 am

திருமணமான ஆணுக்கு எப்படி தன் மனைவியை தவிர்த்து இன்னோர் பெண் மீது காதல் வருகிறது? அவளை எப்படி இரண்டாந்தாரமாக திருமணம் செய்து கொள்கிறான். இதை சமூகம் சாதாரண விசயமாக பார்க்கிறதா?

இதையே ஒரு பெண் செய்தால் அதனை இச்சமூகம் எப்படி பார்க்கும்?

மேலும்

கற்பு என்பது இருபாலுக்கும் சமம் என்பது அனைவரும் ஏனோ ஏற்பதில்லை... ஒரு பெண் எது செய்தாலும் அது சமூகத்தில் ஒரு பூதக்கண்ணாடி மூலமாகவே பார்க்கப்படுகிறது... சமூகம் என்பது வேற்று கிரக மனிதர்கள் அல்ல... நாம் அனைவரும் சேர்ந்ததே சமூகம்... ஒரு வீட்டில் ஒரு ஆண் தனது மனைவிக்கு செய்யும் துரோகம் ஏற்றுக்கொள்ளப்படும் பொது சமூகம் அதை பின்பற்ற தொடங்குகிறது... சமூகம் மாற நாம் மாறுவோம்.... கற்பு அனைவர்க்கும் சமம் என்பதை நாம் கற்போம், பின்னே சமூகத்திற்கு கற்பிப்போம்.... 13-Oct-2019 9:51 pm
எல்லா மாற்றத்தையும் ஏற்றுக்கொண்டே வருகிறோம் இம்மறுமலர்ச்சியையும் பேதமின்றி ஏற்றுக்கொள்வோம் 30-Sep-2019 2:06 pm
சில ஆண்கள் மற்ற பெண்கள் மீது காட்டும் இரக்கம் அந்த பெண்ணை அவர் மீது காதல் கொள்ள செய்யலாம்... அவரும் அந்த அன்பு புதிதானதாக எண்ணி திசை மாறலாம்...... ஆனால் அந்த திசைமாறல் தவறு...... அது அவன் தன் மனைவிக்கு செய்யும் துரோகம்...... திசைமாறிய பாதை வாழ்வில் வெற்றியை ஒருபோதும் தரா..... இதை இன்றைய சமூகம் சாதாரண மாகவே பார்க்கிறது...... ஏனென்றால் சட்டமே பச்சை கொடி காட்டுகிறது...... ஆண் பெண் வேறுபாடு என்பது இதில் விலக்கல்ல..... விரும்பினால் யார் யாருடனும் வாழலாம்..... நான் சொல்லவில்லை...... நாசமா போன சட்டம்....... சொல்லுது. தமிழ் பண்பாட்டுடன் பார்க்கும் இது தவறானது மாக்கள் (மனிதம் இல்லாதவர்) பார்வையில் பெண் இந்த தவறை செய்தால் இழிவாகவும்.... ஆண் செய்தால் வீரமாகவும் கருதப்படுகிறது 28-Sep-2019 10:23 pm
வணக்கம் தோழர்களே ....... நிச்சயம் பெண்ணுக்கு கற்பு என்ற ஒன்று உங்கள் கட்டமைப்பில் உள்ளது என்றால் அது ஆணுக்கும் பொருந்தும் அது எப்படி பெண்ணுக்கு மட்டும் தான் அது உள்ளது என்று சொல்ல இயலும் ஆசா பாசங்கள் , வெறுப்பு விருப்பு , என்பதெல்லாம் எல்லோருக்கும் இயல்பு தானே பிறகு கற்பு மட்டும் பெண்ணுக்கு சொந்தம் என்று எப்படி சொல்ல முடியும் கற்பு என்ற வார்த்தையே பெண்ணை அடிமை பண்ண அல்லவா உருவாக்க பட்டது . ஆண் என்ற பாலினம் போல பெண் என்பதும் ஒரு பாலினம் தானே தவிர அவள் ஒன்றும் பூஜிக்கும் பொருள் அல்ல பெண்ணை பெண்ணாக சம உயிராக பார்த்தாலே இந்த கற்பு என்ற வார்த்தையை யாரும் பயன் படுத்த மாட்டார்கள் , இறுதியாக ஒன்று பிறர் எப்படி இருக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ அது நமக்கும் பொருந்தும் ஆகவே கற்பு என்ற ஒன்று இருக்கும் என்றால் அது ஆணுக்கும் பொருந்தும்........ 24-Sep-2019 1:26 pm
கவிததே - எண்ணம் (public)
28-Sep-2019 9:53 pm

*முத்தம்* 

என்னவளின் இரகசிய போர்த்தந்திரம்.... 
நான் 
அவள் மடிவீழ...... 

அவளின் அழகிய உதடுகள்..... 
அதில் ஆயுதம்

அன்புடன் 
கவிததே 

மேலும்

கவிததே - எண்ணம் (public)
28-Sep-2019 9:23 pm

என்னவளுக்கு
பிறப்புநாள் வாழ்த்துக்கள் 

என்னிலே யிணைந்து 
என் வாழ்க்கை பயணத்தின்
வழிகாட்டியாய்
ஆறுதலாய் 
இன்பமாய் 
ஊன்றுகோலாய் என்னுடனே
பயணிக்கும் இனியவளே 
என்னாழ் மனது நன்றிகள் கோடிகோடி 
நான் கொடுத்த துன்பங்களை உள்ளத்தில் இருத்தாமல் எனைதி னமன்னித்து 
என்னோடு பயணிக்கும் இனியவளே 
உனையி ன்றுவாழ்த்த 
எனக்கொ ருவாய்ப்பு
இப்புத் தாண்டிலே - நீ
எல்லாவ ளமும் பெற்று 
இன்பமாய் வாழ்ந்திட 
இறைவனைக்கெ ஞ்சுகிறேன்
என்னவளுக்காக .......

அன்புடன் 
உன்னவனன்

மேலும்

கருத்துகள்

மேலே