லவன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  லவன்
இடம்:  கேர்ணிங் டென்மார்க்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Apr-2015
பார்த்தவர்கள்:  199
புள்ளி:  57

என் படைப்புகள்
லவன் செய்திகள்
லவன் - லவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-May-2018 9:33 am

கர்ப்பம்
""""""'''''''''''
தள்ளிப்போன நாட்களை
கொஞ்சம் நிறுத்தி
அழகு பார்க்க எனக்கு
மனசு பகீரென்றது!

முன்பும் இப்படித்தான்
ஒவ்வொரு தடவைகளிலும்
தவறி கரைந்துபோகையில்
அடிவயிறு கலங்கி
நம்பிக்கை நிலைகுலையும் !

குமட்டலை
தாங்கிப்பிடிக்க
எலும்பிச்சையும்,
வாய்க்கச்சளுக்கு
மாங்காயும்,
கடந்தபொழுதுகளில்
எட்டாக்கனியாப்போச்சு!

நள்ளிரவு தாண்டியும்
உறக்கத்தை
அணைக்கமுடியாமல்
நினைவுகளில்""
குழந்தையின் சினுங்களுக்கு
நிலவு பால்பொழியும்!

எப்பொழுதாவது சில தடவையேனும்
நிரம்பிய வயிறும்,
குழந்தையின் உதையும்,
நாரியை பிடித்த நடையும்,
சுகமானது!

அடி கறுப்பி """ தெத்துப்பல்காரி
யோச

மேலும்

லவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Feb-2020 2:41 am

நிலாமகள்
விடியல் என்றாலே வெளிச்சம்
அவள்விழிகள் எப்பொழுதும் குளிர்ச்சி!

தடங்கள் தெரியாத பாதங்கள்
அவள் சுமைகள் சொல்லாத பாவங்கள்!

கண்ணிமைக்கும் காலங்களில் கரைந்துபோகுமா!
ஞாபகங்கள்!
கரை கடந்து ஒதுங்கும்
நாள் பட்ட காயங்கள்!

தூரிகை சிந்திய ஓவியம் போலவள்!
துகில் கொள்ளாத நிலவின் குதூகலம்போலவள்!
மான்விழி மருண்ட நாணம்
மங்கிய நிலவொளியில்
தேனிடை சரிய நோகும்
செவ்விதழ் சிவந்து போகுதேயடி!

எழுத்து லவன் டென்மார்க்

மேலும்

லவன் - லவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Feb-2019 5:32 pm

உனக்கு நான் வேண்டும்
**************""""""""""""****""
அடித்தோய்த மழையின்
கடைசித்துளி முத்தமாக
உனக்கு நான் வேண்டும்!

குளிர்கால இரவில்
கால்வரை படந்திருக்கும் போர்வையாக
உனக்கு நான் வேண்டும்!

சுடுபுழுதி மண்ணில்
என் பாதம் மேல் நீ ஏறி
நான் நடக்க
உனக்கு
நான் வேண்டும்!

அந்த மூன்று நாள் தந்த
வலியில்,
தூக்கம் இழந்த
நிலையில்,
என் மடி சாய்திட உனக்கு
நான் வேண்டும்!

பிடிவாத இரவில்
குலை நடுங்கும்
கனவில்
துகில் விழித்த உன்னை
தலை கோதிட உனக்கு
நான் வேண்டும்!

முழுக்க நனைந்த முந்தானை
முத்தம் வழியும் கூந்தல் மழை
கூதல் விறைப்பு குளிரடங்க
உனக்கு நான் வேண்டும்!

மூன்றாம் மாத முட்டிவயிறு
கொட்டிச் சிந்தும்

மேலும்

லவன் - பூக்காரன் கவிதைகள் - பைராகி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Oct-2019 3:48 pm

எனக்குள் சுரக்‌ஷிதத்துவ போதமில்லை
இதை எப்படி உன்னிடம்
தைரியமாய்ச் சொல்வேன் ம்
என்னுள் ஏதோ ஒரு மறைவிடத்தில்
நன்மையுடைய
அம்சம் இருக்கு என்பதை
நீ தானே சொல்லித் தந்திருக்கிறாய்..
அதனாலே மட்டும் தோன்றிய
வெறும் கடமைவார்த்தைகளும் இல்லை ..
ஒருவித நைச்சியமான
அபிலாசைகளுமில்லை..
பலமுறை உபயோகப்பத்திய
பழக்கமான வார்த்தைகளைக் கொண்டு
மறுபடியும் அதை
விஸ்த்தரணப் படுத்தத் தெரியவில்லை எனக்கு ம்..
சுயம் புரிந்துகொள்..

#சைதன்யா

மேலும்

அருமையான கவிதை வாழ்த்துக்கள் 19-Oct-2019 12:42 am
லவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Feb-2019 5:32 pm

உனக்கு நான் வேண்டும்
**************""""""""""""****""
அடித்தோய்த மழையின்
கடைசித்துளி முத்தமாக
உனக்கு நான் வேண்டும்!

குளிர்கால இரவில்
கால்வரை படந்திருக்கும் போர்வையாக
உனக்கு நான் வேண்டும்!

சுடுபுழுதி மண்ணில்
என் பாதம் மேல் நீ ஏறி
நான் நடக்க
உனக்கு
நான் வேண்டும்!

அந்த மூன்று நாள் தந்த
வலியில்,
தூக்கம் இழந்த
நிலையில்,
என் மடி சாய்திட உனக்கு
நான் வேண்டும்!

பிடிவாத இரவில்
குலை நடுங்கும்
கனவில்
துகில் விழித்த உன்னை
தலை கோதிட உனக்கு
நான் வேண்டும்!

முழுக்க நனைந்த முந்தானை
முத்தம் வழியும் கூந்தல் மழை
கூதல் விறைப்பு குளிரடங்க
உனக்கு நான் வேண்டும்!

மூன்றாம் மாத முட்டிவயிறு
கொட்டிச் சிந்தும்

மேலும்

லவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Feb-2019 9:34 pm

உனக்கு நான் வேண்டும்
**************""""""""""""****""
அடித்தோய்த மழையின்
கடைசித்துளி முத்தமாக
உனக்கு நான் வேண்டும்!

குளிர்கால இரவில்
கால்வரை படந்திருக்கும் போர்வையாக
உனக்கு நான் வேண்டும்!

சுடுபுழுதி மண்ணில்
என் பாதம் மேல் நீ ஏறி
நான் நடக்க
உனக்கு
நான் வேண்டும்!

அந்த மூன்று நாள் தந்த
வலியில்,
தூக்கம் இழந்த
நிலையில்,
என் மடி சாய்திட உனக்கு
நான் வேண்டும்!

பிடிவாத இரவில்
குலை நடுங்கும்
கனவில்
துகில் விழித்த உன்னை
தலை கோதிட உனக்கு
நான் வேண்டும்!

முழுக்க நனைந்த முந்தானை
முத்தம் வழியும் கூந்தல் மழை
கூதல் விறைப்பு குளிரடங்க
உனக்கு நான் வேண்டும்!

மூன்றாம

மேலும்

லவன் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jan-2019 4:19 pm

அந்தி மஞ்சல்வெய்யில் மாலை

சினுங்கி அழும்
குழந்தை மழை

தற்காலிக
பிரிவை சுமந்துகொண்டு
அடித்து பிடித்து
இடம்பிடிக்கும் அவசர பயணிகள்

கைகாட்டி
வழியனுப்பிய பயணம்

கடைசி யன்னலோரம்

தூவானம் சிந்திய
அவளுக்கான கண்ணீர்

சரிந்த முந்தானையில்
எழுந்த பெருமூச்சு

விலத்தி
பார்க்க மனமில்லாமல்
வீசும் குளிர்காற்று

துக்கம்
வெம்பி வெடிக்க
துடிதுடித்து
அழும்மனசு

வெறுமையில்
என்னைப்போல்
பேரூந்து நிலையம்

இதைதவிர"""

கடந்துபோன
நாட்களை
ஞாபகப்படுத்த

வருட இறுதியின்
கடைசி நாள்ளில்

ஆழ்மனசுக்குள்
ஒன்றும் ஒட்டிக்கொள்ளவில்லை
ஆக்கம். லவன் டென்மார்க்

மேலும்

லவன் - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Mar-2018 6:03 pm

உலகம் எதுவரை
அதுவரை அன்பே
கங்காரு போல
என்னுள் உன்னை
சுமந்திட ஆசை
மரணம் எதுவரை
அதுவரை அன்பே
ஒட்சிசன் போல
உந்தன் மூச்சினை
அருந்திட ஆசை
பயணம் எதுவரை
அதுவரை அன்பே
நிழல்கள் போல
உந்தன் பின்னால்
நகர்ந்திட ஆசை
கண்ணீர் எதுவரை
அதுவரை அன்பே
இமை உளி போல
குட்டிமா ஞாபகம்
செதுக்கிட ஆசை
ஜன்மம் எதுவரை
அதுவரை அன்பே
கருவறை போல
பிரசவ அறையில்
துடிதுடிக்க ஆசை
தென்றல் எதுவரை
அதுவரை அன்பே
முகத்தாள் போல
செல்கள் எங்கும்
நொறுங்கிட ஆசை
சிலுவை எதுவரை
அதுவரை அன்பே
செல்லமகன் போல்
அவள் கவிஞனாய்
உக்கிப்போக ஆசை


குறிப்பு:- 'முகத்தாள்' என்ற சொல்லை 'கண்ணாடி'

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 27-May-2018 2:12 pm
அருமை தோழமையே 20-May-2018 5:47 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 07-Apr-2018 1:27 pm
அருமை நண்பரே 06-Apr-2018 8:47 pm
லவன் - லவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Apr-2018 6:43 pm

கேளிக்கை விடுதி
""""""''''""""""""""""""""""""""''
பின்னிரவு தாண்டிய
கேளிக்கை விடுதி

வெண்டிக்காய் விரல்களுக்குள்,
பாதி உறுஞ்சிய
மதுக்கிண்ணம்!

கைகோர்த்து
முகம்புதைத்த
மெக்ஸ்சிக்கோ நடனங்கள்!

கண்ணாடி யன்னலை
ஊடறுத்த கதகதப்பான
குளிர் காற்று!

உதட்டுச்சாயம் கலையாது
வஞ்சனையில்லா மேற்குலக
முத்தங்கள்!

பாதிஆடைகளை மிஞ்சும்
உயர்குதி பாதணிகளை
பார்த்து,
போதை கொண்ட உறைபனி!

.நெருக்கத்தில் பற்றிக்கொண்ட
ரத்தம் கலந்த மஞ்சல்
விழக்குகள்!

மறுயென்மத்தின் பயணமாக
தட்டுத்தடுமாறி
முதல் கதவை திறந்து
தேடுகிறான்""""'

தொடரப்போகும்
வாழ்வொன்றை!!!

ஆக்கம் லவன்

மேலும்

அருமை 07-Apr-2018 1:30 pm
நன்றி ஐயா 06-Apr-2018 8:38 pm
நண்பரே ஒரு மொழிபெயர்ப்பு சாயல் உண்டு...இருப்பினும் மிக நல்ல கவிதை. 06-Apr-2018 7:59 pm
லவன் - ஸ்பரிசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Apr-2018 7:35 pm

சிட்டுக்குருவி அவர்கட்கு
நலம்.விரும்புவதும் அதே.
காணவில்லை உங்களை
நெடுநாட்களாக...
உங்கள் கவிதைகளும்
கிட்டவில்லை எதுவும்.
எப்பேர்ப்பட்ட பாடல்கள்.
சுவை மிகுந்த
முறுக்கு சீடைகள்.
புலியும் நரியும்
புன்னரி நாயும்
புகுந்து விளையாடும்.
பெண்களின் அங்கத்தில்
உவமை உவமருபுகளும்
மண்டித்தள்ளும்
கவிதைகள் அல்லவா...
இதனால் என்ன லாபம்
என்று கேட்டால்
பரணில் ஓடும் எலியை
கொலைவெறியுடன்
காண்பது போன்ற
உமது பார்வையும்
நெடிய கவிதைதான்.
எழுத வேண்டும்
நீங்கள் எனக்காக...
உங்களை விட்டால்
யாருண்டு சொல்ல.
கவிதை எப்படி
எழுதக்கூடாது
என்று காட்டுவதற்கு.

மேலும்

மிக்க நன்றி...சர்பான்...தங்கள் கனவுகளும் பலிக்கும் 09-Apr-2018 9:31 pm
தமிழுக்குள் மரணம் வரை நான் சிறுவன் போல வாழ ஆசை. ஏனென்றால் நான் பிழைகள் விட்டால் கூட என்னை சிறுவனாய் எண்ணி தமிழ் மன்னிக்க வேண்டும். எழுத்துக்கள் என்பது குவியும் விருதுகளின் வெளிப்பாடு இல்லை; நிறையும் மனதின் தோற்றப்பாடு தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Apr-2018 7:06 pm
நையாண்டி நிச்சயம் உண்டு...அதுதான் தவிர்த்தேன். Little bird படித்தேன்...ஆனால் குருவியும் வல்லூறு ம் தெரியவில்லை என்றால் அதை கவிதை உள்ளம் மறைத்து விட்டது ..நல்லது தான் அது 09-Apr-2018 1:43 pm
உங்கள் சிட்டுக் குருவி யார் என்று தெரியாததால் எனக்கு தெரிந்த சிட்டுக்குருவிகளை டியர் லிட்டில் bird ல் எழுதினேன் . வம்பில் மாட்டிவிட ஆசையா ---என்ன வம்பு ? மி லார்ட் ஐ யம் இன்னொசென்ட் எதைப் பற்றியோ நையாண்டி செய்கிறீர்கள் . எனக்கு சிட்டுக் குருவியையும் தெரிய வில்லை வட்டமிடும் கழுகையும் தெரியவில்லை . 07-Apr-2018 8:46 pm
லவன் - கவிஜி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Oct-2015 2:32 pm

சூன்யக் காட்டில்
ஒளி திருடிப் போகிறாய்
கால் வைக்காத இடத்திலும்
முள் தைத்துச் சாகிறேன்....

அருகருகே அமர்ந்த
நாளை புதைத்திட்டேன்
விளைந்த நினைவில்
சிதைந்த கனவாய்
கையோடு கை உரசுகிறது....

எதற்கோ திரும்பிய
நொடி ஒன்றில் மூச்சு
பட்ட இடம் இதயமானது...
விழிகள் பட்ட இடம்
மொழிகளானது....

கூட்டம் கடந்து வந்த
பார்வை- படித்த
பொழுதை ரேகையாக்கினேன்....

பால்கனியின் பல
கதைகளோடு
அருகாமை இடைவெளி
கவிதையாக்கினேன்...

தோள் உரச
நடந்த நாளை நீட்டும் பாதையில்
நீளும் மௌனங்கள்
உனதா..... எனதா...?

அன்று நான் அணிந்த
நீல சட்டையில்
உன்னாடை வண்ணம்
ரோஸ் கொஞ்சம்
கலந்ததை மறந்த

மேலும்

ஹ ஹ ஹா...... நன்றி தம்பி.... 08-Oct-2015 11:33 am
மிக்க நன்றி சார்..... 08-Oct-2015 11:33 am
அது நீண்ட வளைவா ...? நான் சொல்றதுக்கு ஒண்ணுமில்ல .. வளைவோ ...நெளிவோ .. ரோஸ் வண்ணம் ..யார் இன்னும் ..காதலே சொல்லும் .. அந்த காலரில் கரையும் கன்னம் .. 06-Oct-2015 7:38 am
வாசித்தேன், சுவைத்தேன், தேன் 500 வது கவிதைக்கும் வாழ்த்துக்கள். விரைந்து 1000 தொட ஆசீர். 05-Oct-2015 4:36 pm
லவன் - லவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Apr-2015 11:57 pm

சந்திப்புக்கள்
""""""""""""""""""""""""

நடிப்பு கலந்து
ஏதேதோ பேசிக்கொண்டுருக்கிறோம்!
கடந்தகால பிரியங்களை
நாக்கு தொட முற்பட்டாலும்
நழுவல்கள் முந்திக்கொள்கின்றன!

பகிரப்படாத விசயங்களை
அறியமுற்படும் ஆவல்கள்,
இங்கு தோற்ற வண்ணம் இருக்கின்றன.

இடை இடையே நீண்ட மெளனமும்
ஒருவரை ஒருவர் பார்வையில்
விழங்குவதும்""

சேர்ந்து இருக்க வேண்டியவர்கள்?
அன்றைய கோழைத்தனம்
இன்று இரு துருவங்கள் ஆகி..,,

காலம் கடந்து
மீண்டும் ஒருமுறை!
பிரிவுத்தீயில் எரியும்
சடலங்கள் ஆக"""

ஒருவரை ஒருவர்
இழந்த வலிகள்
பாசைகளில் மெளனமானாலும்
பார்வைகளில்"""
வியாபித்து இருந்தது!!!
லாஷிகா
""""""""""""

மேலும்

அருமை 15-May-2015 3:42 pm
நன்றிகள் ராம் வசந்த் 30-Apr-2015 10:13 am
நன்றிகள் jinna 30-Apr-2015 10:11 am
வார்த்தைகள் வலமாக இருக்கிறது... கோர்வைகளும் அதை வடிவமைத்த விதமும் கவிதையில் மிக அருமை தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 30-Apr-2015 1:35 am
மேலும்...
கருத்துகள்

மேலே