எல்லாம் நீயே

எனக்குள் சுரக்‌ஷிதத்துவ போதமில்லை
இதை எப்படி உன்னிடம்
தைரியமாய்ச் சொல்வேன் ம்
என்னுள் ஏதோ ஒரு மறைவிடத்தில்
நன்மையுடைய
அம்சம் இருக்கு என்பதை
நீ தானே சொல்லித் தந்திருக்கிறாய்..
அதனாலே மட்டும் தோன்றிய
வெறும் கடமைவார்த்தைகளும் இல்லை ..
ஒருவித நைச்சியமான
அபிலாசைகளுமில்லை..
பலமுறை உபயோகப்பத்திய
பழக்கமான வார்த்தைகளைக் கொண்டு
மறுபடியும் அதை
விஸ்த்தரணப் படுத்தத் தெரியவில்லை எனக்கு ம்..
சுயம் புரிந்துகொள்..

#சைதன்யா

எழுதியவர் : அனுசரன் (18-Oct-19, 3:48 pm)
Tanglish : ellam neeye
பார்வை : 545

மேலே