T. Joseph Julius - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : T. Joseph Julius |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-Nov-2012 |
பார்த்தவர்கள் | : 2836 |
புள்ளி | : 2554 |
தமிழனாய் பிறந்து, தமிழ் வழி பயின்று, பொருளாதாரம் மற்றும் கிறிஸ்துவ இறையியலில் முதுகலை பட்டங்கள் பெற்றவன். தணிக்க்கைத் துறை அலுவலராக பணி ஆற்றி ஓய்வு பெறாமல் மீளவும் அரசு சார் நிறுவனத்தில் கணக்கு அலுவலராக பணி ஆற்றி வருகிறேன். மனைவியும் ஒரு எழுத்தாளர். மேரி ஜெசிந்தா என்பது அவரது பெயர். ஒரு மகள், ஒரு மகன். மூன்று பேத்திகள். வயதிலும் பணியிலும் மூத்தவன்.பாட்டுதொகை எனும் கவிதை தொகுப்பு, திருமந்திரமும் திருவிவிலியமும் மற்றும் பதினெண் கீழ்க் கணக்கும் திருவிவிலியமும் போன்ற ஒப்பு நோக்கி ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளேன். இன்று வீசிய தென்றல் எனும் கவிதை கொத்து வெளியிடப்படாத நிலையில் அவற்றை இங்கு சமர்ப்பித்துள்ளேன்.எனது ஆங்கில கவிதைகளுக்கு எனது முகனூலைப் பாருங்கள். ஜுலியஸ்’ஸ் ஸ்க்ரிப்ளிங்ஸ்’ என்ற தலைப்பின் கீழ்.
கண்ணீர் சொல்லாத காதலை
கண்கள் சொல்லி விடும்.
”ஒலகம் ரொம்ப கெட்டுக் கெடக்கு, பாத்துப் போ மக்கா”
என்ற சியாமளாவின் சங்கீதக் குரலுக்கு,
”சரிம்மா” என பதில் அளித்த நீலாம்பரி, உள்ளே எட்டிப் பார்த்துக் கொண்டு தலையில் அடித்துக் கொண்டாள்.
“ நீ நிக்கிற நிலையும் நெல்லு விக்கிற வெலையும், எதுவுமே சரியில்லே. நானும் உன் அக்காமார் ரெண்டு பேரையும் வளர்த்துட்டுதான் இருக்கேன். ஆனால் ஒன்ன மாதிரி எனக்கு யாரும் கவலை கொடுக்கல்ல” என்றாள் சியாமளா. அவள் அப்படி சலித்துக் கொள்ளக் காரணம், நீலா போட்டிருந்த உடைதான்.
வாசலில் கிடந்த ‘ப்ளாட்ஃபார்ம்” எனப்படும் மூன்று அங்குல குதிக்கால் கொண்ட செருப்பினைக் குனிந்து வார்
கண்ணீர் சொல்லாத காதலை
கண்கள் சொல்லி விடும்.
”ஒலகம் ரொம்ப கெட்டுக் கெடக்கு, பாத்துப் போ மக்கா”
என்ற சியாமளாவின் சங்கீதக் குரலுக்கு,
”சரிம்மா” என பதில் அளித்த நீலாம்பரி, உள்ளே எட்டிப் பார்த்துக் கொண்டு தலையில் அடித்துக் கொண்டாள்.
“ நீ நிக்கிற நிலையும் நெல்லு விக்கிற வெலையும், எதுவுமே சரியில்லே. நானும் உன் அக்காமார் ரெண்டு பேரையும் வளர்த்துட்டுதான் இருக்கேன். ஆனால் ஒன்ன மாதிரி எனக்கு யாரும் கவலை கொடுக்கல்ல” என்றாள் சியாமளா. அவள் அப்படி சலித்துக் கொள்ளக் காரணம், நீலா போட்டிருந்த உடைதான்.
வாசலில் கிடந்த ‘ப்ளாட்ஃபார்ம்” எனப்படும் மூன்று அங்குல குதிக்கால் கொண்ட செருப்பினைக் குனிந்து வார்
மழை வந்தால்
தவளைக்குத்தான்
கொண்டாட்டம்
என்பதில்லை.
மழையில் நனைந்த
செடி கொடிகளில்
பச்சயம் பூத்திருப்பது போல
எனது முகத்திலும்
பூத்திருக்கிறது மகிழ்ச்சி.
இரவின் அடர் இருட்டினில்
மழைத் தூறல் கிளப்பிடும்
மண் வாசனையை
ஆழமாய் முகர்கிறேன்.
குரல் எனது சன்னமாய்
இதுவரை எவருமே
கேளாத பாடலைப்
பாடிக் கொண்டிருக்கிறது
மழை மேகம் குழைந்து வந்து
தெரு விளக்கு வெளிச்சத்தில்
குழுமி நிற்கிறது பனி மூட்டமாய்
என் வீட்டுக் கூரையினப்
பட்டும் படாமல்
தழுவிக் கிடக்கிறது.
கார் மேக வண்ணங் கொண்ட
கண்ணனின் கைச் சரக்கான
பேர் தெரியாத அந்த நீளக்
குழல் வழியே
நித்தமும் நடனமிடும்
மந்திர இசையினில்
மழை வந்தால்
தவளைக்குத்தான்
கொண்டாட்டம்
என்பதில்லை.
மழையில் நனைந்த
செடி கொடிகளில்
பச்சயம் பூத்திருப்பது போல
எனது முகத்திலும்
பூத்திருக்கிறது மகிழ்ச்சி.
இரவின் அடர் இருட்டினில்
மழைத் தூறல் கிளப்பிடும்
மண் வாசனையை
ஆழமாய் முகர்கிறேன்.
குரல் எனது சன்னமாய்
இதுவரை எவருமே
கேளாத பாடலைப்
பாடிக் கொண்டிருக்கிறது
மழை மேகம் குழைந்து வந்து
தெரு விளக்கு வெளிச்சத்தில்
குழுமி நிற்கிறது பனி மூட்டமாய்
என் வீட்டுக் கூரையினப்
பட்டும் படாமல்
தழுவிக் கிடக்கிறது.
கார் மேக வண்ணங் கொண்ட
கண்ணனின் கைச் சரக்கான
பேர் தெரியாத அந்த நீளக்
குழல் வழியே
நித்தமும் நடனமிடும்
மந்திர இசையினில்
மழை வந்தால்
தவளைக்குத்தான்
கொண்டாட்டம்
என்பதில்லை.
மழையில் நனைந்த
செடி கொடிகளில்
பச்சயம் பூத்திருப்பது போல
எனது முகத்திலும்
பூத்திருக்கிறது மகிழ்ச்சி.
இரவின் அடர் இருட்டினில்
மழைத் தூறல் கிளப்பிடும்
மண் வாசனையை
ஆழமாய் முகர்கிறேன்.
குரல் எனது சன்னமாய்
இதுவரை எவருமே
கேளாத பாடலைப்
பாடிக் கொண்டிருக்கிறது
மழை மேகம் குழைந்து வந்து
தெரு விளக்கு வெளிச்சத்தில்
குழுமி நிற்கிறது பனி மூட்டமாய்
என் வீட்டுக் கூரையினப்
பட்டும் படாமல்
தழுவிக் கிடக்கிறது.
கார் மேக வண்ணங் கொண்ட
கண்ணனின் கைச் சரக்கான
பேர் தெரியாத அந்த நீளக்
குழல் வழியே
நித்தமும் நடனமிடும்
மந்திர இசையினில்
வேடிக்கை மனிதர்கள் ....
அன்று பள்ளி அலுவல் அறையில் ஒரு முக்கியமான ஃபைலை , பத்திரமாக வைக்கவேண்டும் என்று எங்கோ வைத்துவிட்டு... வைத்த இடத்தை மறந்து தேடிக் கொண்டிருந்தேன்.... அலுவலறை கதவில் உள்ள கண்ணாடி வழியே ...வெளியே ஒருவர் என்னை சந்திக்க காத்திருக்கிறார் என்பது நன்றாகவே தெரிந்தது... உருவத்தைப் பார்த்ததும் வந்தவர் யார் என்று யூகித்துக் கொண்டதால், வேண்டுமென்றே குனிந்தத்தலையை நிமிர்த்தாமல் என் தேடுதலை தொடர்ந்தேன்.... காத்திருப்பவர் சற்று நிதானம் இழந்து நான் தலையை நிமிர்த்தி பார்க்கின்றேனா என்று கண்ணாடிவழியே உற்று உற்று பார்த்துக்கொண்டேயிருந்தார்....
யாரையும் வேண்டுமென்றே காத்திருக்க வைத
”நீராழிவண்ணனைப் பாலாழிநாதனைநின்மலனைச்
சீராழியங்கைத் திருமகள்கேள்வனைத்தெய்வப்புள்ளூர்
கூராழிமாயனைமாலலங்காரனைக்கொற்றவெய்யோ
னோராழித்தேர்மறைந்தானையெஞ்ஞான்றுமுரைநெஞ்சமே”
என்று அந்த அதி காலையில் அழகர் அந்தாதியை அழுத்தம் திருத்தமாகப் பாடி நின்ற அந்த குருவின் அருகே கையால் வாயினை பொத்தி மெய்யடக்கத்துடன் நின்றிருந்தனர் இரு சீடர்கள். கண் மலர்ந்த அந்த குரு அவ்விரு சீடர்களையும் பார்த்து,
“வெய்யோன் தேரேறி நடு வானுக்கு வரு முன்னர் நீங்கள் சென்று ஏதாவது நல்லதை செய்து சாதித்து ஒரு ஆண்டு கழிந்தென்னை வந்து பாருங்கள்”
என்று தன் கையைத் தூக்கி ஆசி அளித்து அனுப்பினார்.
பூர்ணிமை தினத்தன்று முதல் சீடன் ஒர
”நீராழிவண்ணனைப் பாலாழிநாதனைநின்மலனைச்
சீராழியங்கைத் திருமகள்கேள்வனைத்தெய்வப்புள்ளூர்
கூராழிமாயனைமாலலங்காரனைக்கொற்றவெய்யோ
னோராழித்தேர்மறைந்தானையெஞ்ஞான்றுமுரைநெஞ்சமே”
என்று அந்த அதி காலையில் அழகர் அந்தாதியை அழுத்தம் திருத்தமாகப் பாடி நின்ற அந்த குருவின் அருகே கையால் வாயினை பொத்தி மெய்யடக்கத்துடன் நின்றிருந்தனர் இரு சீடர்கள். கண் மலர்ந்த அந்த குரு அவ்விரு சீடர்களையும் பார்த்து,
“வெய்யோன் தேரேறி நடு வானுக்கு வரு முன்னர் நீங்கள் சென்று ஏதாவது நல்லதை செய்து சாதித்து ஒரு ஆண்டு கழிந்தென்னை வந்து பாருங்கள்”
என்று தன் கையைத் தூக்கி ஆசி அளித்து அனுப்பினார்.
பூர்ணிமை தினத்தன்று முதல் சீடன் ஒர
வெள்ளைக்கார கூட்டமொன்றை
வேர்பிடுங்க வந்தது
வெல்லுகின்ற வழியை நமக்கு
சொல்லி அன்பை தந்தது
வில்லும் அம்பும் இன்றியிங்கு
வீறு கொண்டு நின்றது
வீழ்ச்சி யின்றி சூழ்ச்சியின்றி
வெற்றி பல கண்டது
கத்தி யின்றி விடுதலையை
பெற்ற வொன்றை போற்றுவோம்
யுத்த மின்றி அமைதியுடன்
வாழ்ந்து நாமும் காட்டுவோம்
எட்டுத்திக்கும் எழுந்து நிற்கும்
தேர்ந் தெடுத்த மந்திரம்
ஏழைக்குரலும் ஏற்றம் காணும்
காந்தியத்தில் சாத்தியம்...
என்னுடன் இருந்த என் அன்னை
இன்னும் எவ்வளவு தூரம் என்றாள்
இந்த சொகுசு குளிர்சாதன பெட்டியில்
என்னெதிரே இருந்த இளம் தம்பதி
போய் வருகிறோம் எனக்கூறி
பிரியா விடை பெற்றெழுந்தனர்.
அழகிய அப்பெண்ணின் பிரிவு
என்னை ஏன் வருத்த வேண்டும்.
இது எந்த ரயில் நிலையம்?
பெரிய ”சந்திப்பு” போலும் என்று
பார்த்திட எழுந்தவன் பார்வை
அவளுக்குப் பின்னே நிலைத்தது.
கதவைத் திறந்து தலையை நீட்டி
அவள் தாண்டிய மஞ்சள் பலகையில்
“தாணே” என்ற பெயரைக் கண்டு
தானாக மேனியில் நடுக்கம் எடுத்தது.
ஏலாக்குறிச்சி மாதா கோயில்
வீரமாமுனிவர் பாடிய கோயில்
போலாம் என்றழைத்த மனைவி
என்னுடன் இல்லையே இங்கே.
தஞ்சாவூர் செல
என்னுடன் இருந்த என் அன்னை
இன்னும் எவ்வளவு தூரம் என்றாள்
இந்த சொகுசு குளிர்சாதன பெட்டியில்
என்னெதிரே இருந்த இளம் தம்பதி
போய் வருகிறோம் எனக்கூறி
பிரியா விடை பெற்றெழுந்தனர்.
அழகிய அப்பெண்ணின் பிரிவு
என்னை ஏன் வருத்த வேண்டும்.
இது எந்த ரயில் நிலையம்?
பெரிய ”சந்திப்பு” போலும் என்று
பார்த்திட எழுந்தவன் பார்வை
அவளுக்குப் பின்னே நிலைத்தது.
கதவைத் திறந்து தலையை நீட்டி
அவள் தாண்டிய மஞ்சள் பலகையில்
“தாணே” என்ற பெயரைக் கண்டு
தானாக மேனியில் நடுக்கம் எடுத்தது.
ஏலாக்குறிச்சி மாதா கோயில்
வீரமாமுனிவர் பாடிய கோயில்
போலாம் என்றழைத்த மனைவி
என்னுடன் இல்லையே இங்கே.
தஞ்சாவூர் செல
இது மஹாத்மா காந்தி பிறந்தநாள் கவிதை போட்டி .
கவிதை 15 வரிகளுக்கு மிகாமல் அல்லது 50 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும் .
இதுவரை வெளிவராத ,சொந்த படைப்பாக மட்டுமே இருக்க வேண்டும் ,
தமிழில் மட்டுமே இருக்கவேண்டும் ,.
போட்டிகள் குறித்த முடிவு, விதிமுறைகள் போட்டி நடத்துபவர் இறுதி செய்வார். போட்டி குறித்தோ , முடிவு குறித்தோ மாற்ற போட்டியாளருக்கு முழு உரிமை உண்டு .
இது அதிர்ஷ்ட போட்டி அல்ல,. சிறந்த படைப்பை அளிக்கும் ஒருவருக்கு மட்டுமே பரிசு .
ஒருவர் ஒரு படைப்பை மட்டுமே அளிக்கமுடியும் .
தங்கள் படைப்பு குறித்து வேறு எவரேனும் உரிமை கோரினால் ,. நீங்களே பொறுப்பு. போட்டி நடத்துபவர் பொறுப
நண்பர்கள் (184)

சகி
பிறந்த,சிதம்பரம்,வசி,சென்

பிரசாந்த் பரமசிவம்
மதுரை

பெருவை கிபார்த்தசாரதி
கலைஞர் நகர், சென்னை-78

இராஜ்குமார்
திரு ஆப்பனூர்
