R m subramanian - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  R m subramanian
இடம்:  Vayalur karur
பிறந்த தேதி :  18-Sep-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Aug-2019
பார்த்தவர்கள்:  55
புள்ளி:  2

என் படைப்புகள்
R m subramanian செய்திகள்
R m subramanian - மோகன பிரியங்கா சி அளித்த கருத்துக்கணிப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Jun-2019 2:44 am

பெண் குழந்தை பாலியல் குற்றத்திற்கு முக்கிய காரணமா உங்களுக்கு தோன்றுவது என்ன ??
இன்றைய நாட்களில் மிகவும் அதிகமாக பெண் குழந்தைகளின் பாலியல் குற்றச்சாட்டு அதிகமாகி கொண்டு வருகிறது இதற்கு முக்கிய கரணம் யார் என்பது உங்கள் கருத்து???

மேலும்

media 25-Aug-2019 6:12 pm
ஊடகம் 25-Aug-2019 11:01 am
ஊடகம் 24-Aug-2019 4:58 pm
பெண்கள் உடுத்தும் உடைகள். உடலை ஒட்டி, இறுக்கமாக ஆடை அணிவதை பெண்கள் நிறுத்திக்கொண்டாள், சற்று தளர்வான உடைகளை அணிந்தால், நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும். 23-Aug-2019 1:53 pm
R m subramanian - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jun-2021 9:06 am

எனக்கு போட்ட முடிச்சு
இங்கே சேர்வது ஆச்சு
என்மேல ஆசை வச்சு
அடிக்கடி கூப்பிடுவது ஆச்சு
எனக்கு உயர்பதவியும் ஆச்சு
எதார்த்தமா இருந்த மனசு
கூப்பிடும் போது போயாச்சு
தவறாக இங்கே பேச்சு
ஒருநாள் அறிந்ததாக போச்சு
என்மனசு நொந்து போச்சு
வேலையை விட்டது ஆச்சு

மேலும்

R m subramanian - Rudraah அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

வளரும் கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு எங்களின் பொன்னான வணக்கங்கள்..🙏

ஒரு நிமிடம் ஒதுக்கி இதனைப் படியுங்கள். இது உங்களுக்காக எங்களின் முயற்சி. நமது தமிழ்நாட்டில் சினிமாத்துறைக்கு ஈர்ப்பு உண்டு. மற்ற பணித்துறைக்கும் ஈர்ப்பு உண்டு. எழுத்துத்துறைக்கு ஈர்ப்பு உண்டா? விரும்பிப் படிக்கும் வாசகர் உண்டா? வளரும் எழுத்தாளர்களுக்கு வீட்டிலும், நாட்டிலும் வரவேற்புண்டா?

இன்று பெரும்பாலான வளர்ந்து வரும் புது கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு அங்கீகாரம் கிடைக்காமல், முன்னேயான பெயர்பெற்ற எழுத்தாளர்களுக்கே தமிழகத்தில் அங்கீகாரம் கிடைக்கிறது.. ஏன்?

புதுக்கவிஞர்கள் வெளியிடும் புத்தகங்கள் பெரும்பா

மேலும்

எதிர்காலம் காத்திருக்கு பலருக்கு 13-Jun-2021 8:10 am
R m subramanian - படைப்பு (public) அளித்துள்ளார்
06-May-2021 7:10 pm

ஒருநாள் கூத்தால் விதைத்தேன்
வருமென நம்பி விதைத்தேன்
இருகண்களாய் மண்பிளந்து வந்தது
விதைத்த விதை வந்தது
வருமென காத்து இருந்தேன்
இரண்டும் வரல காத்திருந்தேன்
ஏக்கத்தோடு காலம்கடந்து வந்தது

மேலும்

R m subramanian - Rudraah அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

வளரும் கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு எங்களின் பொன்னான வணக்கங்கள்..🙏

ஒரு நிமிடம் ஒதுக்கி இதனைப் படியுங்கள். இது உங்களுக்காக எங்களின் முயற்சி. நமது தமிழ்நாட்டில் சினிமாத்துறைக்கு ஈர்ப்பு உண்டு. மற்ற பணித்துறைக்கும் ஈர்ப்பு உண்டு. எழுத்துத்துறைக்கு ஈர்ப்பு உண்டா? விரும்பிப் படிக்கும் வாசகர் உண்டா? வளரும் எழுத்தாளர்களுக்கு வீட்டிலும், நாட்டிலும் வரவேற்புண்டா?

இன்று பெரும்பாலான வளர்ந்து வரும் புது கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு அங்கீகாரம் கிடைக்காமல், முன்னேயான பெயர்பெற்ற எழுத்தாளர்களுக்கே தமிழகத்தில் அங்கீகாரம் கிடைக்கிறது.. ஏன்?

புதுக்கவிஞர்கள் வெளியிடும் புத்தகங்கள் பெரும்பா

மேலும்

எதிர்காலம் காத்திருக்கு பலருக்கு 13-Jun-2021 8:10 am
R m subramanian - Jesi அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Sep-2019 9:53 am

எலி பொந்திற்க்குள் ஒலிந்ததாம்.இதில் வரும் 'லி' சரியானதா இல்லை இந்த 'ளி' சரியானதா என்று தெரிந்திருந்தும்.

மேலும்

எலி பொந்திற்குள் ஒளிந்ததாம்... 16-Sep-2019 9:09 am
எலி சரி ஆயின் ஒலி தவறு ஒ"ழி"த்தான் சரி..... 16-Sep-2019 4:55 am
லி சரிதான் 15-Sep-2019 9:08 am
பாடம் முழுக்க சொல்லிக் கொடுத்த வாத்தியார் எல்லாம் நல்ல நுழைஞ்சதா பிள்ளைகளே ன்னு கேட்டாரு . எல்லாம் நுளைஞ்சிடுத்து ஆனா வால் மட்டும்தான் நுளையல சார் ன்னான் ஒரு பையன் ஏலே என்னலே சொல்லுதே ன்னு கேட்டார் வாத்தியார் பையன் பொந்தைக்காட்டினான் ஒளிய லிகரமா ளிகரமான்னு சந்தேகம் வந்த எலி புத்திசாலித்தனமா பொந்திற்குள் நுழைந்து கொண்டிருந்தது வால் மட்டும் பாக்கி. மற்ற பிள்ளைகள் பார்த்தார்கள் வாத்தியாரும் பார்த்தார் . சிறுகச் சிறுக வாலும் நுழைந்து விட்டது. வாத்தியார் உட்பட எல்லோரும் ஜோராகக் கைதட்டினார் ? இந்தக் கதையின் நீதி என்ன ? ஜெசி அண்ணா / அக்கா நீங்கதான் சொல்லணும் . 13-Sep-2019 4:15 pm
R m subramanian - சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

கவிதை
கதை
விவாதம்
சமர்ப்பிக்கவும்

மேலும்

இந்தப் போட்டியில் பரிசு பெற்ற கவிதை விபரம் எப்படி பார்வையிடுவது? 24-Oct-2019 1:10 pm
ஒரு பெண்ணிண் மனதை பொறுத்து, பிடிக்கும் தெரிந்தவர் வர்ணித்தால் 15-Sep-2019 9:00 am
இதை கவிதையாக சமர்ப்பிக்கவும் 27-Aug-2019 9:19 am
அழகைக் கூட்டும், பொன் ஆபரணம், அணிந்த மலருக்கும் வாசம் காட்டும் பூவையின் வருணனை பூமியின் வடிவினை, கண்கள் கருவண்டாய், காண்போரைத் துரத்தும், மேகத்தில் ஒளிந்த தாரகை மல்லியாய் இளிக்க, மோகத்தைத் தரும் மழைச்சாரல் கூந்தலில் சிதற, வரம்பு மீறிய தெங்ககாயாய் விளைந்து, புருவக் கணையால் துளைக்கும் அரும்பு, மாதுளை பார்த்த மனதுமா துளையாய் உடைந்ததேனோ, ஆலிங்கன ராமன் உருவை சீதையே பாராயோ! அம்புலி போன்றவள் அம்பெங்கே விழியிலா, மொழி மாறித் தவித்தேன் விழி மாற்றாயோ! பாதத்துகள்கூட பாதரசமா யென்மேல் பாயுதே! சொல்லவந்த சொற்கள் எலாம்மணத்திலே மறந்ததே! வனமான வாழ்க்கை வளமான உரமாய்வா! மென்வளியாய் என்வழி யெங்கும் சேரவா! நீவைகை அணைக்கட்டா! நான் தேடும் மதுரையோ! பகலில் வரும் நிலாநீ, இரவினில் சுற்றும் சூரியன் நான்! ஊரை வசியம் பண்ணும் ஊர்வசி ஊஞ்சலாக்கினாய் ஏன் என் மனதை ஆடிஆடி களைப்பாக வில்லையா பூங்கொடி... −−−ப.வீரக்குமார், திருச்சுழி 26-Aug-2019 12:42 pm
R m subramanian - மோகன பிரியங்கா சி அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Jun-2019 2:44 am

பெண் குழந்தை பாலியல் குற்றத்திற்கு முக்கிய காரணமா உங்களுக்கு தோன்றுவது என்ன ??
இன்றைய நாட்களில் மிகவும் அதிகமாக பெண் குழந்தைகளின் பாலியல் குற்றச்சாட்டு அதிகமாகி கொண்டு வருகிறது இதற்கு முக்கிய கரணம் யார் என்பது உங்கள் கருத்து???

மேலும்

media 25-Aug-2019 6:12 pm
ஊடகம் 25-Aug-2019 11:01 am
ஊடகம் 24-Aug-2019 4:58 pm
பெண்கள் உடுத்தும் உடைகள். உடலை ஒட்டி, இறுக்கமாக ஆடை அணிவதை பெண்கள் நிறுத்திக்கொண்டாள், சற்று தளர்வான உடைகளை அணிந்தால், நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும். 23-Aug-2019 1:53 pm
மேலும்...
கருத்துகள்

மேலே