மனிதனின் உறக்கம் இறப்பின் பகுதி...
இறப்பு என்பது கறைபடியாத உறக்கம் ...
வாழ்கை அதன் பாதையில் செல்லும்
மற்றவரை நம்பிவாழ்ந்தால்
இரங்கல் மட்டுமே நிலைக்கும் ...
பொழுது புலரும், மாலைமயங்கும்
வாழ்க்கையின் வயதில் ஓர்நாள் குறையும்
ஒருசிலர் அழுது பாரத்தைக் குறைப்பார்...
ஒருவர் சிரித்து வேதனையை மறைப்பார்...
வாழ்கைப்புயலின் விளையாட்டில் - உயிருள்ள
மனிதன், நீரில் மூழ்கக் கண்டேன் - ஆனால்
இறந்த சடலம் நீரில் மிதக்கண்டேன் ...
நான் கண்ட வாழ்கை ஒர்
பேருந்து நடத்துனர் போலாகிவிட்டது
பயணம் தினமும் உண்டு - ஆனால்
போகுமிடம் எங்கென்று இல்லை .....
அழகினை வர்ணிக்கவே ஆண்டவன் படைத்தான்
அழகொன்றி தோன்றும் அனைத்திலும் ஆபத்தையும் சேர்த்தான்....
தூரத்தில் நின்று வர்ணித்து சென்றுவிடும்
ஆழத்தை அளந்தாயானால் ஆரிருள் சேர்ந்துவிடும்...
முக்காலமும் பெண்ணை வர்ணித்தே இருந்தனர்
மூப்படைந்தாலும் பெண் அப்போதும் சிலிர்த்தனர்...
ஈசனின் இடர்கால திருவோடுபோல, தோத்திரம்
எத்துனை இட்டாலும் நிரம்பாது பெண் மனமே ....
ஆண்டு மதிப்பு கணிப்பே உயிர்ப்பு.
கண்டு பல உரு நின்று
உண்டு உயிர் நிலை வாழ
பண்டு தொட்டு இன்று வரை
ஆண்டு மதிப்பு கணிப்பே உயிர்ப்பு.
அங்க நிறை நாடி வளரும்
பங்கு பாகம் ஒன்றி வரும்
இங்கே வாழ உயிர் இணைப்பு
தங்கி தசை புரதமும் கூடும்.
இறை வழிபாடு நம் குறியீடு
பறை சாற்றிய அழைப்பு தொடர்
உறை உறவு முறை பதிவு
மறை அறியும் உணர்வு புலனே.
உலக இடம் உலவ படம்
வலம் வரும் உயிர் மூச்சு
நலம் வாழ நாடும் செயல்
பலம் உள்ள சத்து திறனே.
அணுகும் வகை உள்ளதே உள்ளம்.
மண்டும் மண்டலம் மண்டபம் என்றும்
உண்டு உயிர்த்து பெருகும் பொறிகள்
தண்ணீர் பெற்று வளரும் தன்மை.
பழகும் தமிழும் மொழியும் பலவும்
உழன்று நிலைத்து நிற்கும் சொல்லும்
மழலை பேசும் மனிதம் யாவும்
ஊழ்வினை செய்த உயர்திணை பயனே!
24-Jul-2022 10:33 am
கம்பன் கவியில் கவிதை வடிக்கும்.
தொன்று தொட்டு வரும் கருத்தும்
தொன்மை பதிவில் எழும் நிலைக்கும்
தென் வடம் கிழக்கு மேற்கிலும்
பொன் பொருளும் அறத்துடன் சேரும்.
எழும் கருத்தும் சொல்லில் மலரும்
உழும் தொழில் உணவு பொருள்
தவழும் மழலையும் பயிலும் அளவே
மகிழும் வாழ்வும் தொடர்பில் நிலைக்கும்.
தொல்காப்பியர் எழுத்துரு இலக்கணம் வகுக்கும்
ஔவை சொல் செயல்பட வைக்கும்
வள்ளுவன் சொன்ன சொல்லும் அறமும்
கம்பன் கவியில் கவிதை வடிக்கும்.
பேசிப் பழகும் மொழி பேசும்
நாசி நரம்பும் நேசத்தில் துடிக்கும்
வாசிப்பு பழக்கத்தில் வாய்ப்புகள் உண்டு
ஆசிரியர் தகுதி நாலும் கற்பதே.
நாள் தோறும் தேற்றம் தேறும்
வாள் முனையும் வேள்வி முனைப்பும்
தோள் தட்டி காட்டும் படம்
ஆள் பாதியிலும் ஆளுமை மிகும்.
24-Jul-2022 10:31 am
காட்சிகளின் காலத்தில் கோலம் போடுங்கள்
அன்பும் பண்பும் நிறைஞ்சு தான்
நின் அறியும் ஆற்றல் கூடுச்சாம்
உன் அறமும் பயனும் நிலைச்சுசாம்
இன்பம் தேடும் உயிரும் தான்
புதிய இடுகை பழகும் வாய்ப்பு
மதிய உணவு மதிப்பு வாழ்வு
நதியும் நாடும் வளர் நிலை
உதியம் ஆகும் உயர் அணை..
பொங்கிடும் பதிந்திடும் மலர்ந்திடும் இனித்திடும்
தங்கிடும் தவழ்ந்திடும் தந்திடும் பெற்றிடும்
வாழ்ந்திடும் ஒடிடும் உருண்டிடும் ஆண்டொடும்
சார்ந்திடும் நகர்ந்திடும் போக்கிடும் ஊடுரும்.
காட்சிகளின் காலத்தில் கோலம் போடுங்கள்
நாட்களில் பயனுறும் சொற்களை பதியுங்கள்
ஆட்சியில் ஆளும் போட்டி அரசுகள்
சாட்சி சொல்ல சார்பு செயலாளர்கள்.
காட்சிகளின் காலத்தில் கோலம் போடுங்கள்
அன்பும் பண்பும் நிறைஞ்சு தான்
நின் அறியும் ஆற்றல் கூடுச்சாம்
உன் அறமும் பயனும் நிலைச்சுசாம்
இன்பம் தேடும் உயிரும் தான்
புதிய இடுகை பழகும் வாய்ப்பு
மதிய உணவு மதிப்பு வாழ்வு
நதியும் நாடும் வளர் நிலை
உதியம் ஆகும் உயர் அணை..
பொங்கிடும் பதிந்திடும் மலர்ந்திடும் இனித்திடும்
தங்கிடும் தவழ்ந்திடும் தந்திடும் பெற்றிடும்
வாழ்ந்திடும் ஒடிடும் உருண்டிடும் ஆண்டொடும்
சார்ந்திடும் நகர்ந்திடும் போக்கிடும் ஊடுரும்.
காட்சிகளின் காலத்தில் கோலம் போடுங்கள்
நாட்களில் பயனுறும் சொற்களை பதியுங்கள்
ஆட்சியில் ஆளும் போட்டி அரசுகள்
சாட்சி சொல்ல சார்பு செயலாளர்கள்.
24-Jul-2022 10:29 am
ஆண்டு மதிப்பு கணிப்பே உயிர்ப்பு.
கண்டு பல உரு நின்று
உண்டு உயிர் நிலை வாழ
பண்டு தொட்டு இன்று வரை
ஆண்டு மதிப்பு கணிப்பே உயிர்ப்பு.
அங்க நிறை நாடி வளரும்
பங்கு பாகம் ஒன்றி வரும்
இங்கே வாழ உயிர் இணைப்பு
தங்கி தசை புரதமும் கூடும்.
இறை வழிபாடு நம் குறியீடு
பறை சாற்றிய அழைப்பு தொடர்
உறை உறவு முறை பதிவு
மறை அறியும் உணர்வு புலனே.
உலக இடம் உலவ படம்
வலம் வரும் உயிர் மூச்சு
நலம் வாழ நாடும் செயல்
பலம் உள்ள சத்து திறனே.
அணுகும் வகை உள்ளதே உள்ளம்.
மண்டும் மண்டலம் மண்டபம் என்றும்
உண்டு உயிர்த்து பெருகும் பொறிகள்
தண்ணீர் பெற்று வளரும் தன்மை.
பழகும் தமிழும் மொழியும் பலவும்
உழன்று நிலைத்து நிற்கும் சொல்லும்
மழலை பேசும் மனிதம் யாவும்
ஊழ்வினை செய்த உயர்திணை பயனே!
24-Jul-2022 10:33 am
கம்பன் கவியில் கவிதை வடிக்கும்.
தொன்று தொட்டு வரும் கருத்தும்
தொன்மை பதிவில் எழும் நிலைக்கும்
தென் வடம் கிழக்கு மேற்கிலும்
பொன் பொருளும் அறத்துடன் சேரும்.
எழும் கருத்தும் சொல்லில் மலரும்
உழும் தொழில் உணவு பொருள்
தவழும் மழலையும் பயிலும் அளவே
மகிழும் வாழ்வும் தொடர்பில் நிலைக்கும்.
தொல்காப்பியர் எழுத்துரு இலக்கணம் வகுக்கும்
ஔவை சொல் செயல்பட வைக்கும்
வள்ளுவன் சொன்ன சொல்லும் அறமும்
கம்பன் கவியில் கவிதை வடிக்கும்.
பேசிப் பழகும் மொழி பேசும்
நாசி நரம்பும் நேசத்தில் துடிக்கும்
வாசிப்பு பழக்கத்தில் வாய்ப்புகள் உண்டு
ஆசிரியர் தகுதி நாலும் கற்பதே.
நாள் தோறும் தேற்றம் தேறும்
வாள் முனையும் வேள்வி முனைப்பும்
தோள் தட்டி காட்டும் படம்
ஆள் பாதியிலும் ஆளுமை மிகும்.
24-Jul-2022 10:31 am
காட்சிகளின் காலத்தில் கோலம் போடுங்கள்
அன்பும் பண்பும் நிறைஞ்சு தான்
நின் அறியும் ஆற்றல் கூடுச்சாம்
உன் அறமும் பயனும் நிலைச்சுசாம்
இன்பம் தேடும் உயிரும் தான்
புதிய இடுகை பழகும் வாய்ப்பு
மதிய உணவு மதிப்பு வாழ்வு
நதியும் நாடும் வளர் நிலை
உதியம் ஆகும் உயர் அணை..
பொங்கிடும் பதிந்திடும் மலர்ந்திடும் இனித்திடும்
தங்கிடும் தவழ்ந்திடும் தந்திடும் பெற்றிடும்
வாழ்ந்திடும் ஒடிடும் உருண்டிடும் ஆண்டொடும்
சார்ந்திடும் நகர்ந்திடும் போக்கிடும் ஊடுரும்.
காட்சிகளின் காலத்தில் கோலம் போடுங்கள்
நாட்களில் பயனுறும் சொற்களை பதியுங்கள்
ஆட்சியில் ஆளும் போட்டி அரசுகள்
சாட்சி சொல்ல சார்பு செயலாளர்கள்.
காட்சிகளின் காலத்தில் கோலம் போடுங்கள்
அன்பும் பண்பும் நிறைஞ்சு தான்
நின் அறியும் ஆற்றல் கூடுச்சாம்
உன் அறமும் பயனும் நிலைச்சுசாம்
இன்பம் தேடும் உயிரும் தான்
புதிய இடுகை பழகும் வாய்ப்பு
மதிய உணவு மதிப்பு வாழ்வு
நதியும் நாடும் வளர் நிலை
உதியம் ஆகும் உயர் அணை..
பொங்கிடும் பதிந்திடும் மலர்ந்திடும் இனித்திடும்
தங்கிடும் தவழ்ந்திடும் தந்திடும் பெற்றிடும்
வாழ்ந்திடும் ஒடிடும் உருண்டிடும் ஆண்டொடும்
சார்ந்திடும் நகர்ந்திடும் போக்கிடும் ஊடுரும்.
காட்சிகளின் காலத்தில் கோலம் போடுங்கள்
நாட்களில் பயனுறும் சொற்களை பதியுங்கள்
ஆட்சியில் ஆளும் போட்டி அரசுகள்
சாட்சி சொல்ல சார்பு செயலாளர்கள்.
24-Jul-2022 10:29 am
பாடம் முழுக்க சொல்லிக் கொடுத்த வாத்தியார்
எல்லாம் நல்ல நுழைஞ்சதா பிள்ளைகளே ன்னு கேட்டாரு .
எல்லாம் நுளைஞ்சிடுத்து ஆனா வால் மட்டும்தான் நுளையல சார் ன்னான் ஒரு பையன்
ஏலே என்னலே சொல்லுதே ன்னு கேட்டார் வாத்தியார்
பையன் பொந்தைக்காட்டினான்
ஒளிய லிகரமா ளிகரமான்னு சந்தேகம் வந்த எலி புத்திசாலித்தனமா பொந்திற்குள்
நுழைந்து கொண்டிருந்தது வால் மட்டும் பாக்கி.
மற்ற பிள்ளைகள் பார்த்தார்கள் வாத்தியாரும் பார்த்தார் . சிறுகச் சிறுக
வாலும் நுழைந்து விட்டது. வாத்தியார் உட்பட எல்லோரும் ஜோராகக் கைதட்டினார் ?
இந்தக் கதையின் நீதி என்ன ?
ஜெசி அண்ணா / அக்கா நீங்கதான் சொல்லணும் . 13-Sep-2019 4:15 pm