THANGAVELU C - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  THANGAVELU C
இடம்:  Trichy
பிறந்த தேதி :  01-Apr-1957
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Jun-2018
பார்த்தவர்கள்:  34
புள்ளி:  2

என்னைப் பற்றி...

செயல் மன்றம் என்ற முகநூலில் கரந்துறை சொற்களில் தொடரந்து 3 வருடங்களாக பல பதிவுகளை வெளியிட்டு உள்ளேன். rnமிக்க அன்புடன்r rnதங்கவேலு சி rnபதிவர் rnசெயல் மன்றம்\r\n\r\nhttps://www.seyalmantram.in

என் படைப்புகள்
THANGAVELU C செய்திகள்
THANGAVELU C - prakasan அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
13-Sep-2012 12:42 pm

இந்த தளத்தில் என்னுடைய கவிதை எப்படி சேர்ப்பது ?

மேலும்

இந்த தளத்தில் என்னுடைய கவிதை எப்படி சேர்ப்பது ? 20-Oct-2022 8:43 pm
ஆண்டு மதிப்பு கணிப்பே உயிர்ப்பு. கண்டு பல உரு நின்று உண்டு உயிர் நிலை வாழ பண்டு தொட்டு இன்று வரை ஆண்டு மதிப்பு கணிப்பே உயிர்ப்பு. அங்க நிறை நாடி வளரும் பங்கு பாகம் ஒன்றி வரும் இங்கே வாழ உயிர் இணைப்பு தங்கி தசை புரதமும் கூடும். இறை வழிபாடு நம் குறியீடு பறை சாற்றிய அழைப்பு தொடர் உறை உறவு முறை பதிவு மறை அறியும் உணர்வு புலனே. உலக இடம் உலவ படம் வலம் வரும் உயிர் மூச்சு நலம் வாழ நாடும் செயல் பலம் உள்ள சத்து திறனே. அணுகும் வகை உள்ளதே உள்ளம். மண்டும் மண்டலம் மண்டபம் என்றும் உண்டு உயிர்த்து பெருகும் பொறிகள் தண்ணீர் பெற்று வளரும் தன்மை. பழகும் தமிழும் மொழியும் பலவும் உழன்று நிலைத்து நிற்கும் சொல்லும் மழலை பேசும் மனிதம் யாவும் ஊழ்வினை செய்த உயர்திணை பயனே! 24-Jul-2022 10:33 am
கம்பன் கவியில் கவிதை வடிக்கும். தொன்று தொட்டு வரும் கருத்தும் தொன்மை பதிவில் எழும் நிலைக்கும் தென் வடம் கிழக்கு மேற்கிலும் பொன் பொருளும் அறத்துடன் சேரும். எழும் கருத்தும் சொல்லில் மலரும் உழும் தொழில் உணவு பொருள் தவழும் மழலையும் பயிலும் அளவே மகிழும் வாழ்வும் தொடர்பில் நிலைக்கும். தொல்காப்பியர் எழுத்துரு இலக்கணம் வகுக்கும் ஔவை சொல் செயல்பட வைக்கும் வள்ளுவன் சொன்ன சொல்லும் அறமும் கம்பன் கவியில் கவிதை வடிக்கும். பேசிப் பழகும் மொழி பேசும் நாசி நரம்பும் நேசத்தில் துடிக்கும் வாசிப்பு பழக்கத்தில் வாய்ப்புகள் உண்டு ஆசிரியர் தகுதி நாலும் கற்பதே. நாள் தோறும் தேற்றம் தேறும் வாள் முனையும் வேள்வி முனைப்பும் தோள் தட்டி காட்டும் படம் ஆள் பாதியிலும் ஆளுமை மிகும். 24-Jul-2022 10:31 am
காட்சிகளின் காலத்தில் கோலம் போடுங்கள் அன்பும் பண்பும் நிறைஞ்சு தான் நின் அறியும் ஆற்றல் கூடுச்சாம் உன் அறமும் பயனும் நிலைச்சுசாம் இன்பம் தேடும் உயிரும் தான் புதிய இடுகை பழகும் வாய்ப்பு மதிய உணவு மதிப்பு வாழ்வு நதியும் நாடும் வளர் நிலை உதியம் ஆகும் உயர் அணை.. பொங்கிடும் பதிந்திடும் மலர்ந்திடும் இனித்திடும் தங்கிடும் தவழ்ந்திடும் தந்திடும் பெற்றிடும் வாழ்ந்திடும் ஒடிடும் உருண்டிடும் ஆண்டொடும் சார்ந்திடும் நகர்ந்திடும் போக்கிடும் ஊடுரும். காட்சிகளின் காலத்தில் கோலம் போடுங்கள் நாட்களில் பயனுறும் சொற்களை பதியுங்கள் ஆட்சியில் ஆளும் போட்டி அரசுகள் சாட்சி சொல்ல சார்பு செயலாளர்கள். காட்சிகளின் காலத்தில் கோலம் போடுங்கள் அன்பும் பண்பும் நிறைஞ்சு தான் நின் அறியும் ஆற்றல் கூடுச்சாம் உன் அறமும் பயனும் நிலைச்சுசாம் இன்பம் தேடும் உயிரும் தான் புதிய இடுகை பழகும் வாய்ப்பு மதிய உணவு மதிப்பு வாழ்வு நதியும் நாடும் வளர் நிலை உதியம் ஆகும் உயர் அணை.. பொங்கிடும் பதிந்திடும் மலர்ந்திடும் இனித்திடும் தங்கிடும் தவழ்ந்திடும் தந்திடும் பெற்றிடும் வாழ்ந்திடும் ஒடிடும் உருண்டிடும் ஆண்டொடும் சார்ந்திடும் நகர்ந்திடும் போக்கிடும் ஊடுரும். காட்சிகளின் காலத்தில் கோலம் போடுங்கள் நாட்களில் பயனுறும் சொற்களை பதியுங்கள் ஆட்சியில் ஆளும் போட்டி அரசுகள் சாட்சி சொல்ல சார்பு செயலாளர்கள். 24-Jul-2022 10:29 am
THANGAVELU C - prakasan அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Sep-2012 12:42 pm

இந்த தளத்தில் என்னுடைய கவிதை எப்படி சேர்ப்பது ?

மேலும்

இந்த தளத்தில் என்னுடைய கவிதை எப்படி சேர்ப்பது ? 20-Oct-2022 8:43 pm
ஆண்டு மதிப்பு கணிப்பே உயிர்ப்பு. கண்டு பல உரு நின்று உண்டு உயிர் நிலை வாழ பண்டு தொட்டு இன்று வரை ஆண்டு மதிப்பு கணிப்பே உயிர்ப்பு. அங்க நிறை நாடி வளரும் பங்கு பாகம் ஒன்றி வரும் இங்கே வாழ உயிர் இணைப்பு தங்கி தசை புரதமும் கூடும். இறை வழிபாடு நம் குறியீடு பறை சாற்றிய அழைப்பு தொடர் உறை உறவு முறை பதிவு மறை அறியும் உணர்வு புலனே. உலக இடம் உலவ படம் வலம் வரும் உயிர் மூச்சு நலம் வாழ நாடும் செயல் பலம் உள்ள சத்து திறனே. அணுகும் வகை உள்ளதே உள்ளம். மண்டும் மண்டலம் மண்டபம் என்றும் உண்டு உயிர்த்து பெருகும் பொறிகள் தண்ணீர் பெற்று வளரும் தன்மை. பழகும் தமிழும் மொழியும் பலவும் உழன்று நிலைத்து நிற்கும் சொல்லும் மழலை பேசும் மனிதம் யாவும் ஊழ்வினை செய்த உயர்திணை பயனே! 24-Jul-2022 10:33 am
கம்பன் கவியில் கவிதை வடிக்கும். தொன்று தொட்டு வரும் கருத்தும் தொன்மை பதிவில் எழும் நிலைக்கும் தென் வடம் கிழக்கு மேற்கிலும் பொன் பொருளும் அறத்துடன் சேரும். எழும் கருத்தும் சொல்லில் மலரும் உழும் தொழில் உணவு பொருள் தவழும் மழலையும் பயிலும் அளவே மகிழும் வாழ்வும் தொடர்பில் நிலைக்கும். தொல்காப்பியர் எழுத்துரு இலக்கணம் வகுக்கும் ஔவை சொல் செயல்பட வைக்கும் வள்ளுவன் சொன்ன சொல்லும் அறமும் கம்பன் கவியில் கவிதை வடிக்கும். பேசிப் பழகும் மொழி பேசும் நாசி நரம்பும் நேசத்தில் துடிக்கும் வாசிப்பு பழக்கத்தில் வாய்ப்புகள் உண்டு ஆசிரியர் தகுதி நாலும் கற்பதே. நாள் தோறும் தேற்றம் தேறும் வாள் முனையும் வேள்வி முனைப்பும் தோள் தட்டி காட்டும் படம் ஆள் பாதியிலும் ஆளுமை மிகும். 24-Jul-2022 10:31 am
காட்சிகளின் காலத்தில் கோலம் போடுங்கள் அன்பும் பண்பும் நிறைஞ்சு தான் நின் அறியும் ஆற்றல் கூடுச்சாம் உன் அறமும் பயனும் நிலைச்சுசாம் இன்பம் தேடும் உயிரும் தான் புதிய இடுகை பழகும் வாய்ப்பு மதிய உணவு மதிப்பு வாழ்வு நதியும் நாடும் வளர் நிலை உதியம் ஆகும் உயர் அணை.. பொங்கிடும் பதிந்திடும் மலர்ந்திடும் இனித்திடும் தங்கிடும் தவழ்ந்திடும் தந்திடும் பெற்றிடும் வாழ்ந்திடும் ஒடிடும் உருண்டிடும் ஆண்டொடும் சார்ந்திடும் நகர்ந்திடும் போக்கிடும் ஊடுரும். காட்சிகளின் காலத்தில் கோலம் போடுங்கள் நாட்களில் பயனுறும் சொற்களை பதியுங்கள் ஆட்சியில் ஆளும் போட்டி அரசுகள் சாட்சி சொல்ல சார்பு செயலாளர்கள். காட்சிகளின் காலத்தில் கோலம் போடுங்கள் அன்பும் பண்பும் நிறைஞ்சு தான் நின் அறியும் ஆற்றல் கூடுச்சாம் உன் அறமும் பயனும் நிலைச்சுசாம் இன்பம் தேடும் உயிரும் தான் புதிய இடுகை பழகும் வாய்ப்பு மதிய உணவு மதிப்பு வாழ்வு நதியும் நாடும் வளர் நிலை உதியம் ஆகும் உயர் அணை.. பொங்கிடும் பதிந்திடும் மலர்ந்திடும் இனித்திடும் தங்கிடும் தவழ்ந்திடும் தந்திடும் பெற்றிடும் வாழ்ந்திடும் ஒடிடும் உருண்டிடும் ஆண்டொடும் சார்ந்திடும் நகர்ந்திடும் போக்கிடும் ஊடுரும். காட்சிகளின் காலத்தில் கோலம் போடுங்கள் நாட்களில் பயனுறும் சொற்களை பதியுங்கள் ஆட்சியில் ஆளும் போட்டி அரசுகள் சாட்சி சொல்ல சார்பு செயலாளர்கள். 24-Jul-2022 10:29 am
THANGAVELU C - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Apr-2021 6:17 am

" வாக்கினில் செயலையும் தொடுத்திடு "

அந்தாதி கவிதை பாடல்

தொடுவதை அறிவது மெய்யறிவது
மெய்ப்பொருள் யாவும் விண்ணகமே
விண்வெளி தொடும் நேரம்
நேரமும் நெறிதனில் வானம்.

வானவெளியில் நிலாவரும் வேளை
வேளை தோறும் துளித்துளியாய்
துள்ளித்திரியும் விளையாடும் விண்மீன்கள்
விண்மீன்களும் இருட்டைத் தொடும்வானம்

தொடும்வானம் தொட்டிலாடும் குழந்தைகளுக்கும்
குழந்தைகளும் குழைந்து விரிவடிவமாகி
விரும்பி விரித்து சிறப்பாகும்
சிரித்து மகிழ் வானிலே தொடுவானம்.

தொடுவானம் தொடுவதை அறியாப்பருவம்
அறியாமை எங்கெங்கென அறிந்திடுவீர்
அறிந்திடுபவற்றை அடுக்கடுக்காய் செய்திடுவாய்
செய்பவை யாவும் தொடுத்திடு வானம் வ

மேலும்

THANGAVELU C - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Apr-2021 6:13 am

அன்பு '

'அ' எனும் உயிர் எழுத்து
'அ' ண்டத்தில் உருவாகி,
ன்(ன+்) எனும் எழுத்துருவுடன் சேர்ந்து
'அன்' எனும் சொல் ஆகி,
ஒரு வினை விகுதியாக நிலைபெற்று
பு(ப+உ) எனும் எழுத்துடனும்
புணர்ந்து
'அன்பு' எனும்
சொல் ஆகிறது
என
அறிவோம்.

அன்பு
என்பது உணரும்
நேர்மறை அனுபவம்.

மேலும்

THANGAVELU C - Thangavelu C அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Dec-2018 7:06 pm

கரந்துறை கவிதைகளை தங்களது படைப்புகளில் வெளியிட பரிசீலிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நான் ஏற்கனவே இது எமது முகநூலாகிய செயல் மன்றத்தில் தொடர்ந்து 3 வருடங்களாக பதிந்து வருகிறேன். இது குறித்து  2 நூல்களை எழுதி உள்ளேன். முதல் நூல் e daily hunt 
'வாழ்வோம், சொற்களிலும் ' என்ற நூலை பிரிவில் இலவசமாக பதிவிறக்கம் செய்து பார்த்துக் கொள்ளலாம். இரண்டாவது நூலான 'செயல் மன்றம்' சமீபத்தில் அறம் பதிப்பகம், ஈரோடு என்ற பதிப்பகத்தில் வெளியீட்டு உள்ளேன்.

மேலும்

2. தெரிவது, அரிது! -கரந்துறையில்- கற்றதனால் என தொடங்கும் குறள். தெ - தெளிவுடன் ரி - ரிதமாக வ - வருவதையுணர்ந்து து - துணை புரிவதுடன், அ - அறியாததையும் ரி - ரிதமென ஒத்துக் கொண்டு து - துதிப்போம். சொற்களை தெளிவுடன் கற்பதும், மற்றவர்களுக்கு புரியுமாறு உணர்த்துவதோடு, தெரியாததை அறிந்து கொள்ள வேண்டும் என துதிப்பதும் மிகச் சிறந்த பழக்கமாகும். 2. கற்றதனால் ஆய பயன்என்கொல்? வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். 10-Nov-2019 5:15 am
1. வாசி, ஒரு பதமே ---------------- வா-வாழ்வதும் சி -சிந்திப்பதும், ஒ - ஒவ்வொருவரின் ரு - ருசிகரத் தன்மையை ப - பக்தியுடன் த - தரணியில் மே- மேம்பாட்டுடன் செயல்படுவதேயாகும். மேற்கூறிய கரந்துறை பாக்களுக்குரிய விளக்கம் வாழ்வது, உயிரின் செயல். சிந்திப்பது, மனித பரிமாணத்தின் வளர்ச்சி. அவரவர்களின் வாழ்வு, ஒருமைபாட்டுடன் தரணியில் நிலைக்கும். ஒருமைபாட்டின் செயல் நம் கையை கும்பிட்டு வணங்குதலை குறிக்கும். மேம்பாட்டின் செயல், இயற்கைத் தன்மையுடனே வளரும். ஒரு பதம் என்பது பிரபஞ்சம் என நாம் அறிவோம். அகர முதல எழுத்துஎல்லாம் ஆதி பகவன் முதற்றை உலகு. 10-Nov-2019 5:13 am
திருக்குறள், நித்தியமும் திக்கெட்டும் பரவும் நூல். திருக்குறள், எக்காலமும் சொற்களால் சிறப்புறும் நூல். திருக்குறள், அறத்தை காத்து, அன்பை போற்றும் நூல். திருக்குறள், மனிதம், இயற்கை நிலையை பதிந்தவை. திருக்குறளை, இரு வரிகளில், கரந்துறையில் இரு சொற்களின் முதல் எழுத்திலேயே, ஒவ்வொரு திருக்குறளின் கருத்துக்கள் செயல் மன்றம் பதிவில் தொடர்கிறேன். திருக்குறள் முதல் 3 அத்தியாயம்-30- கரந்துறை வரிகளில். (மாதிரிக்காக) எண் திருக்குறள் முதல் வரி கரந்துறை வரியில் 1. அகரமுதல வாசி, ஒரு பதமே. 2. கற்றதனால் தெரிவது அரிது. 3. மலர்மிசை நிலமிசை மலராக. 4. வேண்டுதல் இல சில. 5. இருள்சேர் சேராது இரு. 6. பொறிவாயில் ஐவகை போகாதே. 7. தனக்குவமை அமைதி அரிது. 8. அறவாழி அகமே சரி. 9. கோளில் ஐவகை சில. 10. பிறவிப் பெரியதாக இரு. 11. வான்நின்று அமுது அது. 12. துப்பார்க்கு சமையலாக ஆகுக. 13. வின்நின்று விரி நீராக. 14. ஏரின் விவசாயமே விரிவாக. 15. கொடுப்பதூஉம் பருவகால சாராக. 16. விசும்பின் பசுமை உயர. 17. நெடுங்கடலும் மேகமாக ஆகி. 18. சிறப்போடு தேவராக வசி. 19. தானம் உலகே தவமாக. 20. நீர்இன்று உலகு அமையாது. 21. ஒழுக்கத்து பெருமை நூலாக. 22. துறந்தார் வையக பெருமை. 23. இருமை இருமை உலகு. 24. உரன் ஐவகை விதை. 25. ஐந்துஅவித்தான் சமயமே சரியாக. 26. செயற்குஅரிய பெரியது அரிது. 27. ஓசைஒளி ஓசை வகை. 28. நிறை மொழி பெருமை மிகு. 29. குணம்என்னும் வெகு அரிது. 30. அந்தணர் உயர கருது. 10-Nov-2019 5:09 am
THANGAVELU C - Thangavelu C அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
07-Dec-2018 7:06 pm

கரந்துறை கவிதைகளை தங்களது படைப்புகளில் வெளியிட பரிசீலிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நான் ஏற்கனவே இது எமது முகநூலாகிய செயல் மன்றத்தில் தொடர்ந்து 3 வருடங்களாக பதிந்து வருகிறேன். இது குறித்து  2 நூல்களை எழுதி உள்ளேன். முதல் நூல் e daily hunt 
'வாழ்வோம், சொற்களிலும் ' என்ற நூலை பிரிவில் இலவசமாக பதிவிறக்கம் செய்து பார்த்துக் கொள்ளலாம். இரண்டாவது நூலான 'செயல் மன்றம்' சமீபத்தில் அறம் பதிப்பகம், ஈரோடு என்ற பதிப்பகத்தில் வெளியீட்டு உள்ளேன்.

மேலும்

2. தெரிவது, அரிது! -கரந்துறையில்- கற்றதனால் என தொடங்கும் குறள். தெ - தெளிவுடன் ரி - ரிதமாக வ - வருவதையுணர்ந்து து - துணை புரிவதுடன், அ - அறியாததையும் ரி - ரிதமென ஒத்துக் கொண்டு து - துதிப்போம். சொற்களை தெளிவுடன் கற்பதும், மற்றவர்களுக்கு புரியுமாறு உணர்த்துவதோடு, தெரியாததை அறிந்து கொள்ள வேண்டும் என துதிப்பதும் மிகச் சிறந்த பழக்கமாகும். 2. கற்றதனால் ஆய பயன்என்கொல்? வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். 10-Nov-2019 5:15 am
1. வாசி, ஒரு பதமே ---------------- வா-வாழ்வதும் சி -சிந்திப்பதும், ஒ - ஒவ்வொருவரின் ரு - ருசிகரத் தன்மையை ப - பக்தியுடன் த - தரணியில் மே- மேம்பாட்டுடன் செயல்படுவதேயாகும். மேற்கூறிய கரந்துறை பாக்களுக்குரிய விளக்கம் வாழ்வது, உயிரின் செயல். சிந்திப்பது, மனித பரிமாணத்தின் வளர்ச்சி. அவரவர்களின் வாழ்வு, ஒருமைபாட்டுடன் தரணியில் நிலைக்கும். ஒருமைபாட்டின் செயல் நம் கையை கும்பிட்டு வணங்குதலை குறிக்கும். மேம்பாட்டின் செயல், இயற்கைத் தன்மையுடனே வளரும். ஒரு பதம் என்பது பிரபஞ்சம் என நாம் அறிவோம். அகர முதல எழுத்துஎல்லாம் ஆதி பகவன் முதற்றை உலகு. 10-Nov-2019 5:13 am
திருக்குறள், நித்தியமும் திக்கெட்டும் பரவும் நூல். திருக்குறள், எக்காலமும் சொற்களால் சிறப்புறும் நூல். திருக்குறள், அறத்தை காத்து, அன்பை போற்றும் நூல். திருக்குறள், மனிதம், இயற்கை நிலையை பதிந்தவை. திருக்குறளை, இரு வரிகளில், கரந்துறையில் இரு சொற்களின் முதல் எழுத்திலேயே, ஒவ்வொரு திருக்குறளின் கருத்துக்கள் செயல் மன்றம் பதிவில் தொடர்கிறேன். திருக்குறள் முதல் 3 அத்தியாயம்-30- கரந்துறை வரிகளில். (மாதிரிக்காக) எண் திருக்குறள் முதல் வரி கரந்துறை வரியில் 1. அகரமுதல வாசி, ஒரு பதமே. 2. கற்றதனால் தெரிவது அரிது. 3. மலர்மிசை நிலமிசை மலராக. 4. வேண்டுதல் இல சில. 5. இருள்சேர் சேராது இரு. 6. பொறிவாயில் ஐவகை போகாதே. 7. தனக்குவமை அமைதி அரிது. 8. அறவாழி அகமே சரி. 9. கோளில் ஐவகை சில. 10. பிறவிப் பெரியதாக இரு. 11. வான்நின்று அமுது அது. 12. துப்பார்க்கு சமையலாக ஆகுக. 13. வின்நின்று விரி நீராக. 14. ஏரின் விவசாயமே விரிவாக. 15. கொடுப்பதூஉம் பருவகால சாராக. 16. விசும்பின் பசுமை உயர. 17. நெடுங்கடலும் மேகமாக ஆகி. 18. சிறப்போடு தேவராக வசி. 19. தானம் உலகே தவமாக. 20. நீர்இன்று உலகு அமையாது. 21. ஒழுக்கத்து பெருமை நூலாக. 22. துறந்தார் வையக பெருமை. 23. இருமை இருமை உலகு. 24. உரன் ஐவகை விதை. 25. ஐந்துஅவித்தான் சமயமே சரியாக. 26. செயற்குஅரிய பெரியது அரிது. 27. ஓசைஒளி ஓசை வகை. 28. நிறை மொழி பெருமை மிகு. 29. குணம்என்னும் வெகு அரிது. 30. அந்தணர் உயர கருது. 10-Nov-2019 5:09 am
மேலும்...
கருத்துகள்

மேலே