வாணிகுமார் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : வாணிகுமார் |
இடம் | : உடுமலைப்பேட்டை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 29-Mar-2016 |
பார்த்தவர்கள் | : 516 |
புள்ளி | : 8 |
மரம் நடு விழா ' ஒரு ஊரில் நடைபெறுவதாக இருந்தது.
இது சம்பந்தமாக அரசு மூன்று பேரை வேலைக்கு அமர்த்தியது
.
அவர்களது வேலை....
முதலாவது நபர் ...
பத்தடி தூரத்துக்கு ஒன்றாக பள்ளம் தோண்ட
வேண்டியது ஆகும்.
இரண்டாவது நபர்...அந்த பள்ளத்தில்
ஒரு செடியை நட வேண்டும்.
மூன்றாவது நபர்...பள்ளத்தை மண்
கொண்டு மூடவேண்டும்.
அவர்கள் இந்த வேலையை முதல் நாள் அந்த
ஊரின் பத்து தெருக்களில் செய்து முடித்தனர்.
அடுத்த நாள் பத்து தெருக்கள் என ஏற்பாடு.
அடுத்த நாள்.. பள்ளம் தோண்டுபவர்
தோண்டிக்கொண்டு சென்றார்.
செடியை நட வேண்டிய இரண்டாவது நபர்
வேலைக்கு வரவில்லை.
அது பற்றிக் கவலைப்படாத மூன்றாவது நபர்
த
ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான்.
அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் சாக்லெட்டை தன் சகோதரிக்காக தியாகம் செய்கிறான்.
பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி
தியாகம் செய்கிறான். தன் மனைவி மற்றும் குழந்தைகள் மீதான அன்பை இரவுகளில் நீண்ட நேரம் வேலை செய்வதன் மூலம் தியாகம் செய்கிறான்.
அவன் அவர்களின் எதிர்காலத்தை வங்கிகளில் கடன் வாங்குவதன் மூலம் உருவாக்குகிறான் ஆனால் அதை அவர்களுக்காக திருப்பிச் செலுத்த தன் வாழ்நாள் முழுதும் கஷ்டப்படுகிறான். எனவே அவன் தன் மனைவி மற்றும் குழந்தைகளுக்காக எந்தவித குறையும் சொல்லாமல் தன் இளமைய
சோதனை என்னை சுண்டுவிரலில் வைத்து சிரித்தாலும்!
என் தன்னம்பிக்கை என்னும் சிறகை கொண்டு பறந்துவிடுவேன்!
சாதிக்க துடிக்கும் எனக்கு சோதனையைத் தடுக்கும் வழி தன்னம்பிக்கை!
எதை எதையோ
எழுதிவிட்டு
என் பெயரை
வைக்கிறீர்களே!
இப்படிக்கு
கவிதை
"பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டுக்கு நான் பாடுபட்டேன்
அந்த பாட்டுக்கள் பலவிதம் தான் "
பாட்டுகளால் பல்வேறு காலங்களில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களின் பகிர்வு இது .
விளையாட்டுகளின் மேல் இருந்த அளவுக்கு பாட்டின் மேல் ஒரு பிடிப்பில்லாமல் இருந்த காலம் , விடுமுறை நாட்களின் மாலை வேளைகளில் , தனக்கு பிடித்த பாடல்களை பாடி பகிர்ந்துகொள்ள , சிறு சிறு திண்ணை கூட்டங்கள் நடக்கும் பகுதி எங்களுது .
"நான் வெண்மேகமாக
விடிவெள்ளியாக
வானத்தில் போரந்திருப்பேன்
என்ன அடையாளம் கண்டு
நீ தேடி வந்தா
அப்போது நான் சிரிப்பேன்"
என உணர்ச்சி கரமாக பாடி , "கொன்னுட்டான் போ "
நாட்கள் நகர்ந்தது , பாலா வின் விருப்பத்திற்காக ரகு நாதன்
செந்திலின் தாய் மீனாட்சி தேவிக்கும் ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்தார் , பாலாவின் வாடிப்போன முகம் கண்ட
பாலா பரிதவிப்பின் உச்சத்தில் நின்றான் ,
இன்டர்வியூவை முடித்துவிட்டு தீப்தீ யும் ஜீவிகாவும்
விருதுநகரில் வேர் விட்ட விருட்சம்,
நல்லாட்சி தந்த நீ மனிதரில் உச்சம் ,
பதவியெல்லாம் உனக்கொரு துச்சம் ,
எதிரியிடம் கொண்டதில்லை ஒரு அச்சம் .
போராட்டம் பல கண்டாய் , இயக்கங்கள்
சில கொண்டாய் , நடை பயனம்
மேற்கொண்டாய், சிறைவாசம் செய்து வந்தாய் ,
காங்கிரசில் நீ இருந்தாய் ,
மக்கள் பணி செய்தே வாழ்ந்து வந்தாய் !
குருவுக்கும் போதிக்கும் சீடன் நீயே !
அன்னளிடம் மறுத்துப் பேசிய ஆளுமையே !
கல்யாணம் ஆகவில்லை என்றிடினும் ;
காதல் மட்டும் செய்தாயே தாய்
நாட்டினையே !
அரச
ஆட்டிக் சமுத்திரத்தில் பனிப்பாறை
கரைந்து சமுத்திரம் பெருகியது.
ஆசியாக் கண்டத்தில் உன்னைக்
குடைந்து ஜப்பான் வென்றது.
நயாகரா அருவியில் நீந்தினேன்.
இதயக் கடலில் உயிருக்காய் தத்தளித்தேன்.
வெண்கட்டியால் அவளை வரைந்தேன்,
சங்கீதம் பாடும் சப்தஸ்வரங்களில்
கி-போட் பருக்களாய் தொட்டுப்பார்த்தேன்.
கூந்தலில் தினந்தினம் பூவாய் பூக்கிறேன்.
வாடியதும் காலால் என்னை மிதிக்கிறாள்.
நீ உண்ட பின் வாய் கொப்பளித்தாய்.
நான் தூக்கத்திலும் பல் துலக்கினேன்.
கவிதைகளை சிறகடிக்கும் இமைகளால்
படித்துப் பார்க்காதே! அவைகளும் வானில்
பறவை போல் பறந்துவிடலாம்.
தேடுதலில் காதலை தொலைத்தேன்.
தேடாமலே பாலைவ
இந்த அம்மாக்கள்
தோசைக்கல்லில்
நிலவு வார்ப்பவர்கள்
===================
அப்பா கட்டிய
வீடாயிருந்தாலும்
அது எமக்கு
அம்மா வீடுதான்
===================
அடுப்படியே
அம்மாவின்
அலுவலகம்
அன்பு மட்டுமே
எதிர்பார்க்கும் சம்பளம்
===================
பிள்ளைகள்
வெளியூரில்
பணியிலிருக்கும்
ஒரு வீட்டில்,
பக்கத்துவீட்டுக் குழந்தைகள்
சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள்
===================
அப்பா வாசம்
வெயில் வாசம்
அம்மா வாசம்
நிலா வாசம்
எமது வீடுகளின்
சமையலறையெங்கும்
நிலா வாசம்
===================
எமக்குக்
காய்ச்சல் வந்தால்
மருந்து தேவையில்லை
அ
நண்பர்கள் (33)

மன்னை சுரேஷ்
காட்டுமன்னார்குடி

விக்னேஷ் ச
புதுச்சேரி

சேக் உதுமான்
கடையநல்லூர்,நெல்லை

M Chermalatha
kovilpatti
