M Chermalatha - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  M Chermalatha
இடம்:  kovilpatti
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  23-Feb-2018
பார்த்தவர்கள்:  1411
புள்ளி:  143

என் படைப்புகள்
M Chermalatha செய்திகள்
M Chermalatha - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jan-2023 4:42 pm

சமூகம்
ஆங்கிலேயர்களிடம் நேரடியாக
அடிமையாகயிருந்தோம் - அன்று
அரசியல்வாதிகளிடம் மறைமுகமாக
அடிமையாகயிருக்கிறோம் - இன்று
அம்மாயென்ற அன்பினை விட்டு
மம்மி என்றழைக்கும் மாயையில் மயங்கி விட்டோம்
அறிவினை கொடுக்கும் கல்வியினை
பணம் சம்பாதிக்கும் ஆக்கப்பூர்வமான தொழிலாக்கிவிட்டோம்
நற்குணமுள்ளவனை நடுத்தெருவில் தள்ளிவிட்டு
பணமுள்ளவனை பட்டத்து அரசனாக்குகிறோம்
பணம் பணம் பணம் எங்கும் பணம் எதிலும் பணம்
பணமுள்ளவனை பண்பாளன் என்கிறோம்
குணமுள்ளவனை குப்பையில் எறிகிறோம்
பணம் தந்தால் போதும் நம்மையே நாம் ஓட்டினால் விற்கிறோம்

மேலும்

M Chermalatha - உமாவெங்கட் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Oct-2022 12:30 pm

பார்க்காமலே ஒரு காதல்...
ஆனால் இது காதல் கோட்டை கதையல்ல...
எனக்கு நன்றாக நியாபகம் இருக்கிறது..,
முதன்முதலில் அவன் ஸ்பரிசத்தை உணர்ந்ததும்,
அவன் எனக்கே உரியவனாய்
என்னருகில் இருந்ததும்
ஒரே செவ்வாய் கிழமையில்தான்...
அவன் முகத்தைப் பார்ப்பதற்கு முன்னால்
நான் உணர்ந்ததென்னவோ
அவன் இதயத்துடிப்பை மட்டும்தான். ..
எங்கோ எதிலோ
ஒரு புள்ளியாய் உணர்ந்த அவனை
அன்றே முடிவு செய்துவிட்டேன்
எனக்கானவன் அவன் மட்டுமே என்று...
சில திங்கள் அவனுடன் மட்டுமே
வாழ்வதாய் நினைத்து மகிழ்ந்தேன் கற்பனையில்...
பல திங்கள் வேதனையால் தவித்தேன்
உண்ணவும் உறங்கவும் முடியாமல்...
கஷ்டப்பட்டு தேர்த்தினேன் என்னை,
என்ன

மேலும்

M Chermalatha - உமாவெங்கட் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Oct-2022 11:45 am

விட்டுக்கொடுத்தவள்...
தன் உயிர் கருவானதிலிருந்து,
அவள் உயிர்பிரிந்து உடல் சாம்பலாகும் வரை
அனைத்தையும்
தன் குழந்தைக்காக...

மேலும்

M Chermalatha - உமாவெங்கட் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Nov-2022 10:30 pm

என் தோற்றத்தில் பல மாறுதல்கள் வந்தபோதும்.,
அவர் தோற்றத்தில் எந்த மாறுதலும் இல்லை..
இருபது வருடங்கள் முடிந்தபின்பும்
என் பள்ளி ஆசிரியருக்கு...
காரணம்..,
அவர் எப்பொழுதும் சிறுபிள்ளைகளுடன் பழகுவதாலா?
இல்லை அவரைப் பார்த்ததும் சிறுபிள்ளையாய் நான் மாறுவதாலா?

மேலும்

M Chermalatha - ஸ்பரிசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Aug-2022 9:42 am

உவப்பின் குறியீடுகளோடு
அடையாளமிட்ட கண்களால்
நீ உள்ளே செல்கிறாய்.

நடப்பதைக்கூட உன்
கால்கள் அறியாது இருக்க
நான் உன்னை தொடர்கிறேன்.

பழைய வீடு
பழைய அறை
எரியும் விளக்கொன்று இல்லை
ஆயினும், பழகிய அதே ஒளி.

சிகரத்தில் ஏறுவதுபோல்
எனக்கு தோன்றுகிறது.

தலையை பின்னே தள்ளி
என்னை பார்க்கிறாய்.
கருப்பு நிறத்தில் பிரா. உன்
பிங்க் நிற பிராவும் பிடிக்கும்.

ஏனோ ஒரு பெருமூச்சு.

இன்னும் ஒரு அறையை
கடந்ததும்...
அடுத்த அறையில்
அந்த மூலையில்
நீ எந்த கோணத்தில் நிற்பாய்
ஆடைகள் எப்படி நெகிழும்
என்பது எனக்கு தெரியும்.

பெரும் நூற்றாண்டுகள்
கடந்து செல்வதைபோல்
இருக்கிறது நாம் செல்வது.

மேலும்

பட்டுக்கோட்டை கவிதை எழுத மாட்டார்.. நாவல்தான். படித்து கடந்து விட்டேன். கொஞ்சம் நவீனமாக எழுதிப்பார்த்தேன். வேறு ஒன்றும் இல்லை. மிக்க நன்றிகள். 31-Aug-2022 4:49 pm
Vithyasamana kavithai...sparisanin konathil.....sinthika.... eluthiyatha....... 31-Aug-2022 1:41 pm
இது என்ன 'புதிய கோணத்தில் (கோணலில் !) கவிதை பட்டுக்கோட்டை பிரபாகர் கவிதை எழுதினால்....கொஞ்சம் சிந்தித்து பார்த்தேன்... 31-Aug-2022 11:21 am
M Chermalatha - M Chermalatha அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jun-2020 5:28 pm

காதலை ‌‌‌பெற்றோர்கள் ‌‌‌‌‌‌மறுப்பதற்கான காரணம் ‌‌‌‌‌என்ன?

மேலும்

தாங்கள் கூறியது சரியே ஆனால் பெற்றோர்கள் தரும் வாழ்க்கையை பிள்ளைகள் தன் காதலை தியாகம் செய்து மனமாற ஏற்க்கின்றனர் இருப்பினும் ‌ சில நேரங்களில் ‌‌‌‌தம் காதலித்தவரை திருமணம் ‌ செய்து இருந்தால் நன்றாக வாழ்ந்து இருக்காலாம் என்று தன் வலியை மறைத்து வாழ்கின்றனர் பெற்றோர்கள் தன் உரிமையை தன் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக விடுதல் நல்லது அல்லவா இவ்விடத்தில் பிள்ளைகள் உயர்ந்த இடத்தில் இருக்கின்றனர் தன் பெற்றோர்களுக்காக காதலை தியாகம் செய்து அதை இனியாவது அனைத்து பெற்றோர்களும் புரிந்து கொள்ள வேண்டும் 26-Jun-2020 6:54 pm
தமது தேர்வே சிறந்தது என்ற எண்ணமும், தமது பிள்ளைகளுக்கு வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் உரிமை தங்களுடையது என்ற எண்ணமுமே. 26-Jun-2020 12:25 pm
தனக்கான உரிமையை பறித்து விட்டார்களே என்ற முதல் ஈகோ , அதன்பின் வருவது ஜாதி,மதம்,வசதி ,,, 24-Jun-2020 5:11 pm
உண்மை ஆனால் இவற்றின் காரணத்தை வைத்து காதலை பிரிப்பது தவறு அல்லவா அதை ஏன் பெற்றோர்கள் புரிந்து கொள்ள மறுக்கின்றனர் ‌ 22-Jun-2020 11:58 am
M Chermalatha - கேள்வி (public) கேட்டுள்ளார்
16-Jun-2020 5:28 pm

காதலை ‌‌‌பெற்றோர்கள் ‌‌‌‌‌‌மறுப்பதற்கான காரணம் ‌‌‌‌‌என்ன?

மேலும்

தாங்கள் கூறியது சரியே ஆனால் பெற்றோர்கள் தரும் வாழ்க்கையை பிள்ளைகள் தன் காதலை தியாகம் செய்து மனமாற ஏற்க்கின்றனர் இருப்பினும் ‌ சில நேரங்களில் ‌‌‌‌தம் காதலித்தவரை திருமணம் ‌ செய்து இருந்தால் நன்றாக வாழ்ந்து இருக்காலாம் என்று தன் வலியை மறைத்து வாழ்கின்றனர் பெற்றோர்கள் தன் உரிமையை தன் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக விடுதல் நல்லது அல்லவா இவ்விடத்தில் பிள்ளைகள் உயர்ந்த இடத்தில் இருக்கின்றனர் தன் பெற்றோர்களுக்காக காதலை தியாகம் செய்து அதை இனியாவது அனைத்து பெற்றோர்களும் புரிந்து கொள்ள வேண்டும் 26-Jun-2020 6:54 pm
தமது தேர்வே சிறந்தது என்ற எண்ணமும், தமது பிள்ளைகளுக்கு வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் உரிமை தங்களுடையது என்ற எண்ணமுமே. 26-Jun-2020 12:25 pm
தனக்கான உரிமையை பறித்து விட்டார்களே என்ற முதல் ஈகோ , அதன்பின் வருவது ஜாதி,மதம்,வசதி ,,, 24-Jun-2020 5:11 pm
உண்மை ஆனால் இவற்றின் காரணத்தை வைத்து காதலை பிரிப்பது தவறு அல்லவா அதை ஏன் பெற்றோர்கள் புரிந்து கொள்ள மறுக்கின்றனர் ‌ 22-Jun-2020 11:58 am
M Chermalatha - M Chermalatha அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Apr-2020 7:54 pm

வெள்ளந்தியாய் விளையாட்டுதனமாய் சுற்றித்திரிந்த என்னை உன் கடைக்கண் பார்வையால் கவிழ்த்தவளே _ இதுவரை
வெண்ணிலாவை வெறுமையாய் கண்ட நான் இன்றோ
அந்நிலவிலும் உன் உருவத்தை ரசிக்கிறேன்
சன்டியராய் சாதா நேரமும் சுற்றித்திரிந்த நான் இன்றோ
மன்மதனாய் மாறி மலர்களையெல்லாம் உனக்கு காணிக்கையாக்க சேகரிக்கிறேன்
யாருக்கும் அடங்காத வீரனாய் இருந்த என்னை
உன் காதலினால் என்னை அடிமையாக்கினவளே
ஆயிரம் பெண்கள் என்னை விரும்பிய பொழுதிலும்
எனக்காய் எதையும் செய்த பாசக்காரியே
உன் அளவில்லா அன்பிற்கு நான் என்றும் அடிமையடி
காலம் முழுவதும் உன் நினைவில் நித்தமும் வாழ்வேன் என் கண்மணியே!!!!!

மேலும்

நன்றி 19-Apr-2020 2:31 pm
மிகவும் நன்றாக இருக்கிறது. சற்று இசைக்கோர்ப்பு வார்த்தைகளை பயன்படுத்தி எதுகை மோனையுடன் எழுதி இருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கும். 13-Apr-2020 8:03 pm
M Chermalatha - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Apr-2020 7:54 pm

வெள்ளந்தியாய் விளையாட்டுதனமாய் சுற்றித்திரிந்த என்னை உன் கடைக்கண் பார்வையால் கவிழ்த்தவளே _ இதுவரை
வெண்ணிலாவை வெறுமையாய் கண்ட நான் இன்றோ
அந்நிலவிலும் உன் உருவத்தை ரசிக்கிறேன்
சன்டியராய் சாதா நேரமும் சுற்றித்திரிந்த நான் இன்றோ
மன்மதனாய் மாறி மலர்களையெல்லாம் உனக்கு காணிக்கையாக்க சேகரிக்கிறேன்
யாருக்கும் அடங்காத வீரனாய் இருந்த என்னை
உன் காதலினால் என்னை அடிமையாக்கினவளே
ஆயிரம் பெண்கள் என்னை விரும்பிய பொழுதிலும்
எனக்காய் எதையும் செய்த பாசக்காரியே
உன் அளவில்லா அன்பிற்கு நான் என்றும் அடிமையடி
காலம் முழுவதும் உன் நினைவில் நித்தமும் வாழ்வேன் என் கண்மணியே!!!!!

மேலும்

நன்றி 19-Apr-2020 2:31 pm
மிகவும் நன்றாக இருக்கிறது. சற்று இசைக்கோர்ப்பு வார்த்தைகளை பயன்படுத்தி எதுகை மோனையுடன் எழுதி இருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கும். 13-Apr-2020 8:03 pm
M Chermalatha - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Feb-2020 3:41 am

காதலியே என் அன்பே
என் உயிரில் ஒன்றாய் கலந்தவளே
ஒவ்வொரு நொடியும் உன் நினைவுகளுடன் உயிர் வாழ்கிறேனடி
ஓர் நாள் உன்னை பார்க்காவிடில் உன் குரலை கேட்காவிடில் பைத்தியமாகிறேன்னடி
என்னையே நான் மறந்து நித்தமும் உன் நினைப்பில் மூழ்கி தவிக்கிறேன்னடி
நான் தவிப்பது அறிந்தும் மௌனமாய் நீ இருப்பது எதனாலோ
நான் தவறு எதுவும் செய்திருந்தால் ஆயுதத்தினால் என்னை அடித்து விடு பெண்ணே
அதை விட்டு மௌனமாய் இருக்காதே
மரணத்தை காட்டிலும் உன் மௌனம் ஒவ்வொரு நிமிடமும் என்னை கொல்கிறதடி
மறைக்காமல் நீ தான் என் மனவாளன் என்று மனம் திறந்து கூறிவிடு
நீ கூறும் இந்த ஒற்றை வார்த்தையால் நான் உயிர் வாழ்கிறேன் ‌
இல்லையெனி

மேலும்

M Chermalatha - M Chermalatha அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jan-2020 10:59 am

காலை எழுந்தவுடன் பார்க்கும் கண்ணாடியிலும் நீதான்
கைப்பேசி முழுவதும் நீதான்
தாகம் தீர்க்கும் தண்ணீரிலும் நீதான்
உண்ணும் உணவிலும் வெளிப்படுவது நீதான்
எத்திசையில் சென்றாலும் எங்கும் தெரிவது நீதான்
என் மூச்சுக் காற்றிலும் நீதான்
என்னை உயிர் வாழ வைக்கும் இதயமும் நீதான் அதன் துடிப்பும் நீதான்
கண் மூடினால் கனவிலும் நீதான்
எங்கும் நீதான் எதிலும் நீதான்
எனக்கு யாவும் நீதான் என்றும் நீதான் என் கண்மணியே!!!

மேலும்

நன்றி தோழி 05-Jan-2020 8:56 pm
👌👌 05-Jan-2020 8:34 pm
M Chermalatha - M Chermalatha அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jan-2020 11:46 am

எப்போதும் என்னருகில் நீயிருக்க விரும்புகிறேன்
உலகிலேயே உயர்ந்தவற்றை உனக்கு பரிசளிக்க நினைக்கின்றேன்
ஏராளம் ஆசைகளை என்னுள் உனக்காக உருவாக்குகிறேன்
காலம் எனது ஆசையை நிராசையாக்கிவிடுகிறது
நாட்கள் சென்றால் என்ன
மாதங்கள் போனால் என்ன
ஆண்டுகள் சென்றால் என்ன
பல யுகமே ஆனாலும்
கலங்காமல் காத்திருப்பேன்
எண்ணிலடங்கா என் ஆசைகளுடன்
அவையாவும் என்றாவது
ஒர் நாள் உன்னுடன் நிறைவேறும் என்று!!!!!

மேலும்

Good 10-Jan-2020 1:45 pm
நன்றி தோழி 05-Jan-2020 8:55 pm
👌👌👌 05-Jan-2020 8:33 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (20)

வாணிகுமார்

வாணிகுமார்

உடுமலைப்பேட்டை
பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்
user photo

muthu chelvan

tirunelveli

இவர் பின்தொடர்பவர்கள் (21)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (22)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
த-சுரேஷ்

த-சுரேஷ்

திருவில்லிபுத்தூர்
மேலே