M Chermalatha - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : M Chermalatha |
இடம் | : kovilpatti |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 23-Feb-2018 |
பார்த்தவர்கள் | : 1411 |
புள்ளி | : 143 |
சமூகம்
ஆங்கிலேயர்களிடம் நேரடியாக
அடிமையாகயிருந்தோம் - அன்று
அரசியல்வாதிகளிடம் மறைமுகமாக
அடிமையாகயிருக்கிறோம் - இன்று
அம்மாயென்ற அன்பினை விட்டு
மம்மி என்றழைக்கும் மாயையில் மயங்கி விட்டோம்
அறிவினை கொடுக்கும் கல்வியினை
பணம் சம்பாதிக்கும் ஆக்கப்பூர்வமான தொழிலாக்கிவிட்டோம்
நற்குணமுள்ளவனை நடுத்தெருவில் தள்ளிவிட்டு
பணமுள்ளவனை பட்டத்து அரசனாக்குகிறோம்
பணம் பணம் பணம் எங்கும் பணம் எதிலும் பணம்
பணமுள்ளவனை பண்பாளன் என்கிறோம்
குணமுள்ளவனை குப்பையில் எறிகிறோம்
பணம் தந்தால் போதும் நம்மையே நாம் ஓட்டினால் விற்கிறோம்
எ
பார்க்காமலே ஒரு காதல்...
ஆனால் இது காதல் கோட்டை கதையல்ல...
எனக்கு நன்றாக நியாபகம் இருக்கிறது..,
முதன்முதலில் அவன் ஸ்பரிசத்தை உணர்ந்ததும்,
அவன் எனக்கே உரியவனாய்
என்னருகில் இருந்ததும்
ஒரே செவ்வாய் கிழமையில்தான்...
அவன் முகத்தைப் பார்ப்பதற்கு முன்னால்
நான் உணர்ந்ததென்னவோ
அவன் இதயத்துடிப்பை மட்டும்தான். ..
எங்கோ எதிலோ
ஒரு புள்ளியாய் உணர்ந்த அவனை
அன்றே முடிவு செய்துவிட்டேன்
எனக்கானவன் அவன் மட்டுமே என்று...
சில திங்கள் அவனுடன் மட்டுமே
வாழ்வதாய் நினைத்து மகிழ்ந்தேன் கற்பனையில்...
பல திங்கள் வேதனையால் தவித்தேன்
உண்ணவும் உறங்கவும் முடியாமல்...
கஷ்டப்பட்டு தேர்த்தினேன் என்னை,
என்ன
விட்டுக்கொடுத்தவள்...
தன் உயிர் கருவானதிலிருந்து,
அவள் உயிர்பிரிந்து உடல் சாம்பலாகும் வரை
அனைத்தையும்
தன் குழந்தைக்காக...
என் தோற்றத்தில் பல மாறுதல்கள் வந்தபோதும்.,
அவர் தோற்றத்தில் எந்த மாறுதலும் இல்லை..
இருபது வருடங்கள் முடிந்தபின்பும்
என் பள்ளி ஆசிரியருக்கு...
காரணம்..,
அவர் எப்பொழுதும் சிறுபிள்ளைகளுடன் பழகுவதாலா?
இல்லை அவரைப் பார்த்ததும் சிறுபிள்ளையாய் நான் மாறுவதாலா?
உவப்பின் குறியீடுகளோடு
அடையாளமிட்ட கண்களால்
நீ உள்ளே செல்கிறாய்.
நடப்பதைக்கூட உன்
கால்கள் அறியாது இருக்க
நான் உன்னை தொடர்கிறேன்.
பழைய வீடு
பழைய அறை
எரியும் விளக்கொன்று இல்லை
ஆயினும், பழகிய அதே ஒளி.
சிகரத்தில் ஏறுவதுபோல்
எனக்கு தோன்றுகிறது.
தலையை பின்னே தள்ளி
என்னை பார்க்கிறாய்.
கருப்பு நிறத்தில் பிரா. உன்
பிங்க் நிற பிராவும் பிடிக்கும்.
ஏனோ ஒரு பெருமூச்சு.
இன்னும் ஒரு அறையை
கடந்ததும்...
அடுத்த அறையில்
அந்த மூலையில்
நீ எந்த கோணத்தில் நிற்பாய்
ஆடைகள் எப்படி நெகிழும்
என்பது எனக்கு தெரியும்.
பெரும் நூற்றாண்டுகள்
கடந்து செல்வதைபோல்
இருக்கிறது நாம் செல்வது.
காதலை பெற்றோர்கள் மறுப்பதற்கான காரணம் என்ன?
காதலை பெற்றோர்கள் மறுப்பதற்கான காரணம் என்ன?
வெள்ளந்தியாய் விளையாட்டுதனமாய் சுற்றித்திரிந்த என்னை உன் கடைக்கண் பார்வையால் கவிழ்த்தவளே _ இதுவரை
வெண்ணிலாவை வெறுமையாய் கண்ட நான் இன்றோ
அந்நிலவிலும் உன் உருவத்தை ரசிக்கிறேன்
சன்டியராய் சாதா நேரமும் சுற்றித்திரிந்த நான் இன்றோ
மன்மதனாய் மாறி மலர்களையெல்லாம் உனக்கு காணிக்கையாக்க சேகரிக்கிறேன்
யாருக்கும் அடங்காத வீரனாய் இருந்த என்னை
உன் காதலினால் என்னை அடிமையாக்கினவளே
ஆயிரம் பெண்கள் என்னை விரும்பிய பொழுதிலும்
எனக்காய் எதையும் செய்த பாசக்காரியே
உன் அளவில்லா அன்பிற்கு நான் என்றும் அடிமையடி
காலம் முழுவதும் உன் நினைவில் நித்தமும் வாழ்வேன் என் கண்மணியே!!!!!
வெள்ளந்தியாய் விளையாட்டுதனமாய் சுற்றித்திரிந்த என்னை உன் கடைக்கண் பார்வையால் கவிழ்த்தவளே _ இதுவரை
வெண்ணிலாவை வெறுமையாய் கண்ட நான் இன்றோ
அந்நிலவிலும் உன் உருவத்தை ரசிக்கிறேன்
சன்டியராய் சாதா நேரமும் சுற்றித்திரிந்த நான் இன்றோ
மன்மதனாய் மாறி மலர்களையெல்லாம் உனக்கு காணிக்கையாக்க சேகரிக்கிறேன்
யாருக்கும் அடங்காத வீரனாய் இருந்த என்னை
உன் காதலினால் என்னை அடிமையாக்கினவளே
ஆயிரம் பெண்கள் என்னை விரும்பிய பொழுதிலும்
எனக்காய் எதையும் செய்த பாசக்காரியே
உன் அளவில்லா அன்பிற்கு நான் என்றும் அடிமையடி
காலம் முழுவதும் உன் நினைவில் நித்தமும் வாழ்வேன் என் கண்மணியே!!!!!
காதலியே என் அன்பே
என் உயிரில் ஒன்றாய் கலந்தவளே
ஒவ்வொரு நொடியும் உன் நினைவுகளுடன் உயிர் வாழ்கிறேனடி
ஓர் நாள் உன்னை பார்க்காவிடில் உன் குரலை கேட்காவிடில் பைத்தியமாகிறேன்னடி
என்னையே நான் மறந்து நித்தமும் உன் நினைப்பில் மூழ்கி தவிக்கிறேன்னடி
நான் தவிப்பது அறிந்தும் மௌனமாய் நீ இருப்பது எதனாலோ
நான் தவறு எதுவும் செய்திருந்தால் ஆயுதத்தினால் என்னை அடித்து விடு பெண்ணே
அதை விட்டு மௌனமாய் இருக்காதே
மரணத்தை காட்டிலும் உன் மௌனம் ஒவ்வொரு நிமிடமும் என்னை கொல்கிறதடி
மறைக்காமல் நீ தான் என் மனவாளன் என்று மனம் திறந்து கூறிவிடு
நீ கூறும் இந்த ஒற்றை வார்த்தையால் நான் உயிர் வாழ்கிறேன்
இல்லையெனி
காலை எழுந்தவுடன் பார்க்கும் கண்ணாடியிலும் நீதான்
கைப்பேசி முழுவதும் நீதான்
தாகம் தீர்க்கும் தண்ணீரிலும் நீதான்
உண்ணும் உணவிலும் வெளிப்படுவது நீதான்
எத்திசையில் சென்றாலும் எங்கும் தெரிவது நீதான்
என் மூச்சுக் காற்றிலும் நீதான்
என்னை உயிர் வாழ வைக்கும் இதயமும் நீதான் அதன் துடிப்பும் நீதான்
கண் மூடினால் கனவிலும் நீதான்
எங்கும் நீதான் எதிலும் நீதான்
எனக்கு யாவும் நீதான் என்றும் நீதான் என் கண்மணியே!!!
எப்போதும் என்னருகில் நீயிருக்க விரும்புகிறேன்
உலகிலேயே உயர்ந்தவற்றை உனக்கு பரிசளிக்க நினைக்கின்றேன்
ஏராளம் ஆசைகளை என்னுள் உனக்காக உருவாக்குகிறேன்
காலம் எனது ஆசையை நிராசையாக்கிவிடுகிறது
நாட்கள் சென்றால் என்ன
மாதங்கள் போனால் என்ன
ஆண்டுகள் சென்றால் என்ன
பல யுகமே ஆனாலும்
கலங்காமல் காத்திருப்பேன்
எண்ணிலடங்கா என் ஆசைகளுடன்
அவையாவும் என்றாவது
ஒர் நாள் உன்னுடன் நிறைவேறும் என்று!!!!!
நண்பர்கள் (20)

உமாவெங்கட்
Komarapalayam

வாணிகுமார்
உடுமலைப்பேட்டை

பாலா தமிழ் கடவுள்
உங்களின் இதயத்தில்
