M Chermalatha - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : M Chermalatha |
இடம் | : kovilpatti |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 23-Feb-2018 |
பார்த்தவர்கள் | : 1330 |
புள்ளி | : 143 |
நீ கட்டிய சேலையோடு
காற்றானது கதைத்துக்
கொண்டிருக்கும் போது
இடை இடையே தெரியும்
உன் இடையானது
என் இதயத்தை இடைவிடாது
இம்சித்துக் கொண்டிருக்கிறது!!!
❤️சேக் உதுமான்❤️
நீ !!!
பூமிக்கு தவறிவந்த தேவதையா!!
வானவில்லின் நிழலா !!
மயிலிறகின் நகலா !!
அன்பின் பிறையா !!
அழகின் அறிவியலா !!
கானங்களின் பிறப்பிடமா !!
ஓவியத்தில் அடங்கா ஓவியமா !!
பூக்களின் இளவரசியா !!
கவிதையின் மறையா !!
பட்டாம்பூச்சியின் வரைகலையா !!
விஞ்ஞானம் வியந்த படைப்பா !!
உலகம் அறியா அதிசயமா !!
சித்திரம் மயங்கின சிற்பமா !!
யார் நீ அழகே????
பெண் குழந்தை
ஆயக்கலைகள் அனைத்தும்
இவளுக்கு அத்துபடி,
காயங்கள் நிறைந்த
நெஞ்சமடி,
சாயங்கள் பூசாத
உறவடி,
கல்லம் கபடமில்லாத
மனசுக்காரி,
கார்மேகம் அளவிற்கு
பாசக்காரி,
கோவில்கள் படைக்காத
தெய்வம் அவள்,
கொஞ்சிடும் தமிழின்
பாஷை இவள்,
நமக்காக வாழ்வை
துறந்த போராளி அவள்,
நாம் ருசியாக உண்ண
பசியை வரமாக பெற்றவள்,
தன் துன்பத்திலும்,
இன்பத்தை மட்டுமே
பங்கு போடுவாள்,
எமக்கு சாவும் வந்தால்
உந்தன் மடியில்
சேலை நுனியில்
மடிந்தால் அதுவும் வரமே!!!
காதலை பெற்றோர்கள் மறுப்பதற்கான காரணம் என்ன?
காதலை பெற்றோர்கள் மறுப்பதற்கான காரணம் என்ன?
வெள்ளந்தியாய் விளையாட்டுதனமாய் சுற்றித்திரிந்த என்னை உன் கடைக்கண் பார்வையால் கவிழ்த்தவளே _ இதுவரை
வெண்ணிலாவை வெறுமையாய் கண்ட நான் இன்றோ
அந்நிலவிலும் உன் உருவத்தை ரசிக்கிறேன்
சன்டியராய் சாதா நேரமும் சுற்றித்திரிந்த நான் இன்றோ
மன்மதனாய் மாறி மலர்களையெல்லாம் உனக்கு காணிக்கையாக்க சேகரிக்கிறேன்
யாருக்கும் அடங்காத வீரனாய் இருந்த என்னை
உன் காதலினால் என்னை அடிமையாக்கினவளே
ஆயிரம் பெண்கள் என்னை விரும்பிய பொழுதிலும்
எனக்காய் எதையும் செய்த பாசக்காரியே
உன் அளவில்லா அன்பிற்கு நான் என்றும் அடிமையடி
காலம் முழுவதும் உன் நினைவில் நித்தமும் வாழ்வேன் என் கண்மணியே!!!!!
வெள்ளந்தியாய் விளையாட்டுதனமாய் சுற்றித்திரிந்த என்னை உன் கடைக்கண் பார்வையால் கவிழ்த்தவளே _ இதுவரை
வெண்ணிலாவை வெறுமையாய் கண்ட நான் இன்றோ
அந்நிலவிலும் உன் உருவத்தை ரசிக்கிறேன்
சன்டியராய் சாதா நேரமும் சுற்றித்திரிந்த நான் இன்றோ
மன்மதனாய் மாறி மலர்களையெல்லாம் உனக்கு காணிக்கையாக்க சேகரிக்கிறேன்
யாருக்கும் அடங்காத வீரனாய் இருந்த என்னை
உன் காதலினால் என்னை அடிமையாக்கினவளே
ஆயிரம் பெண்கள் என்னை விரும்பிய பொழுதிலும்
எனக்காய் எதையும் செய்த பாசக்காரியே
உன் அளவில்லா அன்பிற்கு நான் என்றும் அடிமையடி
காலம் முழுவதும் உன் நினைவில் நித்தமும் வாழ்வேன் என் கண்மணியே!!!!!
காதலியே என் அன்பே
என் உயிரில் ஒன்றாய் கலந்தவளே
ஒவ்வொரு நொடியும் உன் நினைவுகளுடன் உயிர் வாழ்கிறேனடி
ஓர் நாள் உன்னை பார்க்காவிடில் உன் குரலை கேட்காவிடில் பைத்தியமாகிறேன்னடி
என்னையே நான் மறந்து நித்தமும் உன் நினைப்பில் மூழ்கி தவிக்கிறேன்னடி
நான் தவிப்பது அறிந்தும் மௌனமாய் நீ இருப்பது எதனாலோ
நான் தவறு எதுவும் செய்திருந்தால் ஆயுதத்தினால் என்னை அடித்து விடு பெண்ணே
அதை விட்டு மௌனமாய் இருக்காதே
மரணத்தை காட்டிலும் உன் மௌனம் ஒவ்வொரு நிமிடமும் என்னை கொல்கிறதடி
மறைக்காமல் நீ தான் என் மனவாளன் என்று மனம் திறந்து கூறிவிடு
நீ கூறும் இந்த ஒற்றை வார்த்தையால் நான் உயிர் வாழ்கிறேன்
இல்லையெனி
காலை எழுந்தவுடன் பார்க்கும் கண்ணாடியிலும் நீதான்
கைப்பேசி முழுவதும் நீதான்
தாகம் தீர்க்கும் தண்ணீரிலும் நீதான்
உண்ணும் உணவிலும் வெளிப்படுவது நீதான்
எத்திசையில் சென்றாலும் எங்கும் தெரிவது நீதான்
என் மூச்சுக் காற்றிலும் நீதான்
என்னை உயிர் வாழ வைக்கும் இதயமும் நீதான் அதன் துடிப்பும் நீதான்
கண் மூடினால் கனவிலும் நீதான்
எங்கும் நீதான் எதிலும் நீதான்
எனக்கு யாவும் நீதான் என்றும் நீதான் என் கண்மணியே!!!
எப்போதும் என்னருகில் நீயிருக்க விரும்புகிறேன்
உலகிலேயே உயர்ந்தவற்றை உனக்கு பரிசளிக்க நினைக்கின்றேன்
ஏராளம் ஆசைகளை என்னுள் உனக்காக உருவாக்குகிறேன்
காலம் எனது ஆசையை நிராசையாக்கிவிடுகிறது
நாட்கள் சென்றால் என்ன
மாதங்கள் போனால் என்ன
ஆண்டுகள் சென்றால் என்ன
பல யுகமே ஆனாலும்
கலங்காமல் காத்திருப்பேன்
எண்ணிலடங்கா என் ஆசைகளுடன்
அவையாவும் என்றாவது
ஒர் நாள் உன்னுடன் நிறைவேறும் என்று!!!!!
எப்போதும் என்னருகில் நீயிருக்க விரும்புகிறேன்
உலகிலேயே உயர்ந்தவற்றை உனக்கு பரிசளிக்க நினைக்கின்றேன்
ஏராளம் ஆசைகளை என்னுள் உனக்காக உருவாக்குகிறேன்
காலம் எனது ஆசையை நிராசையாக்கிவிடுகிறது
நாட்கள் சென்றால் என்ன
மாதங்கள் போனால் என்ன
ஆண்டுகள் சென்றால் என்ன
பல யுகமே ஆனாலும்
கலங்காமல் காத்திருப்பேன்
எண்ணிலடங்கா என் ஆசைகளுடன்
அவையாவும் என்றாவது
ஒர் நாள் உன்னுடன் நிறைவேறும் என்று!!!!!
நண்பர்கள் (19)

வாணிகுமார்
உடுமலைப்பேட்டை

பாலா தமிழ் கடவுள்
உங்களின் இதயத்தில்

muthu chelvan
tirunelveli
