M Chermalatha - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  M Chermalatha
இடம்:  kovilpatti
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  23-Feb-2018
பார்த்தவர்கள்:  1480
புள்ளி:  164

என் படைப்புகள்
M Chermalatha செய்திகள்
M Chermalatha - M Chermalatha அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Feb-2025 4:21 am

நீ நான் என்று இருந்தோம்
என் வாழ்வின் தனிமையை நீக்கி
என்னில் நீயும் உன்னுள் நானும் ஒன்றாகி
நாம் என்று உருவாகிய நாள்
என் இதயத்தில்
உன் இதயத்தின் துடிப்பு
ஒலிக்கும் நாள்
என் சுவாசம் உனது மூச்சுக்காற்றாய் மாறிய நாள்
என் உடலில் உன் உயிரை சுமந்து இரு உயிர் ஓர் உடலில் வாழும் உன்னதமான நாள்
என் உடல் முழுவதும் உன் உதிரமாய் என்னுள் உன்னை சுமக்கும் நாள்
கண்களால் காதல் பேசி நாம் காதலர்களாக கலந்த நாள்!!!

மேலும்

M Chermalatha - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Feb-2025 4:07 am

எவருக்கும் அசையாத பாறையாய் இருந்த என்னுள்ளம்
உன் கடைக்கண் பார்வையால் கரைந்துபோனதடா

முட்களாய் இருந்த என் மனசும்
உன் பொன்சிரிப்பினால்
பூக்களாய் பூத்துக் குலுங்குகிறதடா

கலங்காத நதியாய் இருந்த நான்
உன் கரம் பிடித்ததும்
கலங்கி தவிக்கிறேனடா

எவர் குரலையும் கேட்க விரும்பாத  நான்
உன் குரலை மட்டும் கேட்க ஒவ்வொரு நிமிடமும் தவிக்கிறேனடா

எவரிடமும் பேச விரும்பாத நான்
உன்னிடம் மட்டும் பேச நினைக்கிறேன்டா

அகிலத்தில் எவருக்குமே அடங்காத  திமிரான நான் உனக்கு அடிமையாகிவிட்டேனடா

எவரிடமும் கெஞ்சாத நான் உன்னிடம் மட்டும் கெஞ்சி தவிக்கிறேனடா

எவரிடமும் மன்னிப்பு கேட்காத நான்
உன்னிடம

மேலும்

M Chermalatha - M Chermalatha அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Feb-2025 4:54 am

மாமவே உன்ன நினைச்சு மஞ்சள் தேய்ச்சு நான் குளிச்சேன்
மஞ்சளும் சந்தனமாய் மணக்குதையா

மாமாவே உன்ன நினைச்சு
மருதாணி தான் வச்சேன்
என் கையோடு மனசும் சிவந்ததையா

மாமாவே உன்ன நினைச்சு
கைவளயல் நான்
போட்டேன் - அது நீ போடும் கல்யாண வளையலாய் மாறுதையா

மாமாவே உன்ன நினைச்சு
கழுத்தில் செயின்  போட்டேன் - அது
நீ கட்டும் தாலியாக மாறுதையா

மாமாவே உன்ன நினைச்சு
பொட்டு வச்சேன் - அது நீ வைக்கும் குங்குமமாக மாறுதையா

மாமாவே உன்ன நினைச்சு
மல்லிகை பூ வச்சேன் - அது நீ சூட்டும்
மனைவியாக என்னை மாற்றுதையா

மாமாவே உன்ன நினைச்சு
சேலையை கட்டினேன் - அது நீ தரும்
கல்யாண பட்டு சேலையாய் மா

மேலும்

M Chermalatha - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Feb-2025 4:54 am

மாமவே உன்ன நினைச்சு மஞ்சள் தேய்ச்சு நான் குளிச்சேன்
மஞ்சளும் சந்தனமாய் மணக்குதையா

மாமாவே உன்ன நினைச்சு
மருதாணி தான் வச்சேன்
என் கையோடு மனசும் சிவந்ததையா

மாமாவே உன்ன நினைச்சு
கைவளயல் நான்
போட்டேன் - அது நீ போடும் கல்யாண வளையலாய் மாறுதையா

மாமாவே உன்ன நினைச்சு
கழுத்தில் செயின்  போட்டேன் - அது
நீ கட்டும் தாலியாக மாறுதையா

மாமாவே உன்ன நினைச்சு
பொட்டு வச்சேன் - அது நீ வைக்கும் குங்குமமாக மாறுதையா

மாமாவே உன்ன நினைச்சு
மல்லிகை பூ வச்சேன் - அது நீ சூட்டும்
மனைவியாக என்னை மாற்றுதையா

மாமாவே உன்ன நினைச்சு
சேலையை கட்டினேன் - அது நீ தரும்
கல்யாண பட்டு சேலையாய் மா

மேலும்

M Chermalatha - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Feb-2025 7:56 pm

பத்திங்கள் பாசத்துடன் பாதுகாப்புடன் சுமந்து
மறு பிறப்பு எடுத்து
மரண வேதனையிலும்
மன மகிழ்ச்சியுடன் தன்னுயிராய் இன்னுயிராய்
ஈன்றெடுப்பாள் - தாய்
தன் குழந்தை அழுதாள் தானும் அழுதிடுவாள் - தாய்
தான் பசியாக இருந்தாலும் தன் குழந்தையின் பசியை தாங்கிடாது பசியாற்றுபவள் - தாய்
தனக்கென ஏதும் இல்லாமல் தன் குடும்பத்துக்காக தன்னை அர்பணித்தவள் - தாய்
விழா நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் ஓயாத வேலையை விருப்பமுடன் பார்ப்பவள் - தாய்
ஒவ்வொரு நிமிடமும் தன் குடும்பத்தில் உள்ளவர்களை பாசத்துடனும் அன்புடனும் பாதுகாக்கும் குல தெய்வம் - தாய்
அன்புள்ள தாயே நீ தான் எப்போதும் என் அழகிய சின்ட்ரெல்லா!!!

மேலும்

M Chermalatha - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Feb-2025 7:49 pm

உன் முகம் காண முப்பொழுதும் காத்திருக்கிறேன்
உன் கண்களோடு காதல் கதை பேசும் நாள் எப்போது என ஏங்குகிறேன்
மீட்டாத வீணையாக நான்
உன் விரல் மீட்டும் நாளை எண்ணி எதிர்நோக்குகிறேன்
கனவிலும் நினைவிலும்
நீங்காத உன் நினைவுகளால்
நித்தமும் நான் தவிக்கிறேன்
உன் கைதொடமால் மெய் தொடாமல்
என் வாழ்வை நிரப்பப்படாத பக்கங்களாய் எண்ணங்களால் என்னை ஏங்க வைக்கிறாய்
உன் கை தொட்டு மெய் தொட்டு
என்னில் நிரப்பப்படாத பக்கங்களை எப்போது நிரப்புவாய் என்னவனேjQuery17107966915955659706_1739715633634?

மேலும்

M Chermalatha - M Chermalatha அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Sep-2024 3:31 pm

மணமணக்கும் மல்லிகைக்கும் மயங்காதவன் நான்

நீ மாமா மாமா வென்று அழைக்கையில் மயங்கி விட்டேன்

இதுவரை இன்பத்தையே அறியாதவன் நான்

நீ மாமா மாமா வென்று அழைக்கையில் பல கோடி இன்பமடைகிறேன்

மனக்கவலையால் மறத்துப்போன என் உள்ளத்திற்கு

மாமா மாமா வென்று நீ அழைக்கையில் மருந்தாய் ஆறுதல் அளிக்கிறதடி

நான் தோல்வியினால் துவண்டு விழும் போதெல்லாம்

மாமா மாமா வென்று நீ அழைக்கும் மந்திரமே மனதில் வந்து ஆயிரம் யானை பலத்தை கொடுத்து எழுந்து அனைத்திலும் என்னை வெற்றி பெற செய்கிறதடி

உன் தித்திக்கும் தேன் குரலால் மாமா மாமா மாமா வென்று நீ என்னை அழைக்கும் தாரக மந்திரம் போதும்மடி எனக்கு
மரணத்தை வென்று மகிழ்வுடன் என்றும

மேலும்

M Chermalatha - M Chermalatha அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Dec-2023 11:00 pm

அல்லும் பகலும் அயராது உழைத்து விட்டு
அழுத்துப்போய் வரும் உங்களுக்கு
கை கால் அமுக்கி விட்டு
அழுக்கு சட்டை எல்லாம்
பளிச்சென்று துவைத்து
பசியாற ருசியாக
பலவகை சமையல் செய்து
பாசத்துடன் நான் ஊட்டி விட
நேச மச்சானே நெஞ்சார நீ சாப்பிடுமையா !!!
பொழுது விடிஞ்சதும் நீங்க
புலப்புக்கு போகனும்ல
கலைப்புதீர காலத்துல நீங்க தூங்க
பஞ்சு தலையணை வைத்து
பாயை விரித்து வைத்து
பாசத்துடன் தாயாக
ஆரிராரிராரோவென்று
தாலாட்டு நான் பாட
என் மடியில் தலை வைத்து
மாமாவே நீ தூங்குமைய்யா !!!

மேலும்

M Chermalatha - M Chermalatha அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jun-2020 5:28 pm

காதலை ‌‌‌பெற்றோர்கள் ‌‌‌‌‌‌மறுப்பதற்கான காரணம் ‌‌‌‌‌என்ன?

மேலும்

தாங்கள் கூறியது சரியே ஆனால் பெற்றோர்கள் தரும் வாழ்க்கையை பிள்ளைகள் தன் காதலை தியாகம் செய்து மனமாற ஏற்க்கின்றனர் இருப்பினும் ‌ சில நேரங்களில் ‌‌‌‌தம் காதலித்தவரை திருமணம் ‌ செய்து இருந்தால் நன்றாக வாழ்ந்து இருக்காலாம் என்று தன் வலியை மறைத்து வாழ்கின்றனர் பெற்றோர்கள் தன் உரிமையை தன் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக விடுதல் நல்லது அல்லவா இவ்விடத்தில் பிள்ளைகள் உயர்ந்த இடத்தில் இருக்கின்றனர் தன் பெற்றோர்களுக்காக காதலை தியாகம் செய்து அதை இனியாவது அனைத்து பெற்றோர்களும் புரிந்து கொள்ள வேண்டும் 26-Jun-2020 6:54 pm
தமது தேர்வே சிறந்தது என்ற எண்ணமும், தமது பிள்ளைகளுக்கு வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் உரிமை தங்களுடையது என்ற எண்ணமுமே. 26-Jun-2020 12:25 pm
தனக்கான உரிமையை பறித்து விட்டார்களே என்ற முதல் ஈகோ , அதன்பின் வருவது ஜாதி,மதம்,வசதி ,,, 24-Jun-2020 5:11 pm
உண்மை ஆனால் இவற்றின் காரணத்தை வைத்து காதலை பிரிப்பது தவறு அல்லவா அதை ஏன் பெற்றோர்கள் புரிந்து கொள்ள மறுக்கின்றனர் ‌ 22-Jun-2020 11:58 am
M Chermalatha - M Chermalatha அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Apr-2020 7:54 pm

வெள்ளந்தியாய் விளையாட்டுதனமாய் சுற்றித்திரிந்த என்னை உன் கடைக்கண் பார்வையால் கவிழ்த்தவளே _ இதுவரை
வெண்ணிலாவை வெறுமையாய் கண்ட நான் இன்றோ
அந்நிலவிலும் உன் உருவத்தை ரசிக்கிறேன்
சன்டியராய் சாதா நேரமும் சுற்றித்திரிந்த நான் இன்றோ
மன்மதனாய் மாறி மலர்களையெல்லாம் உனக்கு காணிக்கையாக்க சேகரிக்கிறேன்
யாருக்கும் அடங்காத வீரனாய் இருந்த என்னை
உன் காதலினால் என்னை அடிமையாக்கினவளே
ஆயிரம் பெண்கள் என்னை விரும்பிய பொழுதிலும்
எனக்காய் எதையும் செய்த பாசக்காரியே
உன் அளவில்லா அன்பிற்கு நான் என்றும் அடிமையடி
காலம் முழுவதும் உன் நினைவில் நித்தமும் வாழ்வேன் என் கண்மணியே!!!!!

மேலும்

நன்றி 19-Apr-2020 2:31 pm
மிகவும் நன்றாக இருக்கிறது. சற்று இசைக்கோர்ப்பு வார்த்தைகளை பயன்படுத்தி எதுகை மோனையுடன் எழுதி இருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கும். 13-Apr-2020 8:03 pm
M Chermalatha - M Chermalatha அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jan-2020 10:59 am

காலை எழுந்தவுடன் பார்க்கும் கண்ணாடியிலும் நீதான்
கைப்பேசி முழுவதும் நீதான்
தாகம் தீர்க்கும் தண்ணீரிலும் நீதான்
உண்ணும் உணவிலும் வெளிப்படுவது நீதான்
எத்திசையில் சென்றாலும் எங்கும் தெரிவது நீதான்
என் மூச்சுக் காற்றிலும் நீதான்
என்னை உயிர் வாழ வைக்கும் இதயமும் நீதான் அதன் துடிப்பும் நீதான்
கண் மூடினால் கனவிலும் நீதான்
எங்கும் நீதான் எதிலும் நீதான்
எனக்கு யாவும் நீதான் என்றும் நீதான் என் கண்மணியே!!!

மேலும்

நன்றி தோழி 05-Jan-2020 8:56 pm
👌👌 05-Jan-2020 8:34 pm
M Chermalatha - M Chermalatha அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jan-2020 11:46 am

எப்போதும் என்னருகில் நீயிருக்க விரும்புகிறேன்
உலகிலேயே உயர்ந்தவற்றை உனக்கு பரிசளிக்க நினைக்கின்றேன்
ஏராளம் ஆசைகளை என்னுள் உனக்காக உருவாக்குகிறேன்
காலம் எனது ஆசையை நிராசையாக்கிவிடுகிறது
நாட்கள் சென்றால் என்ன
மாதங்கள் போனால் என்ன
ஆண்டுகள் சென்றால் என்ன
பல யுகமே ஆனாலும்
கலங்காமல் காத்திருப்பேன்
எண்ணிலடங்கா என் ஆசைகளுடன்
அவையாவும் என்றாவது
ஒர் நாள் உன்னுடன் நிறைவேறும் என்று!!!!!

மேலும்

Good 10-Jan-2020 1:45 pm
நன்றி தோழி 05-Jan-2020 8:55 pm
👌👌👌 05-Jan-2020 8:33 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (20)

வாணிகுமார்

வாணிகுமார்

உடுமலைப்பேட்டை
பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்
user photo

muthu chelvan

tirunelveli

இவர் பின்தொடர்பவர்கள் (21)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (21)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
த-சுரேஷ்

த-சுரேஷ்

திருவில்லிபுத்தூர்
மேலே