கார்த்திக் மலர் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கார்த்திக் மலர்
இடம்:  coimbatore
பிறந்த தேதி :  26-Aug-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Apr-2016
பார்த்தவர்கள்:  108
புள்ளி:  2

என்னைப் பற்றி...

கவிதைகளின் ரசிகன் கவிதைக்காரன்

என் படைப்புகள்
கார்த்திக் மலர் செய்திகள்

என் தோழன் தந்தை நீயே!
உதிரத்தை வியர்வையாக்கி
வளர்த்த தாயே!

உன் தோளில் தூங்கும் போது
உலகத்தின் வெளிச்சம் கண்டேன்
நீள்கின்ற பாதையில் தோல்விகள்
கடந்தேன் உன் கை பிடித்து.....,

அன்பை நீ முத்தமாக்கி
கன்னத்தில் நித்தம் வைப்பாய்.
ஆரிராரோ பாட்டுக்கட்டி தாலாட்டும்
இதயத்துடிப்பே! நீயும் ஓர் தாய்.

விண்மீனை ஆசைப்பட்டால்
நிலவிற்கு விலைகொடுப்பாய்.
பூக்களை வாங்கிக் கேட்டால்
பட்டாம்பூச்சிகளையும் வாங்கித் தருவாய்

உனக்காய் கவி பாட
தமிழிலும் எல்லையில்லை

உன்னை நினைத்தால்
ஆனந்த ஊற்று
இதயத்தில் வளர்த்த அன்பின் நாற்று
மனக்காகிதமும் நனைகிறது.
மகனின் மடி தூங்க
தந்தை

மேலும்

நிச்சயமாக வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 09-Apr-2016 5:00 pm
அருமையான கவிதை அழகான கவிதையாக்க முயற்சி செய்யுங்கள் நண்பரே சந்ததோட வரும் பொழுது கவிதை இன்னும் அழகாக மேரி விடும் முயற்சி செய்யுங்கள் வாழ்த்துக்கள் 09-Apr-2016 12:45 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 08-Apr-2016 9:09 pm
அப்பாவிற்கான அழகு கவிதை..! 08-Apr-2016 3:03 pm
கார்த்திக் மலர் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Apr-2016 11:25 am

யாருக்கும் அஞ்சாமல்

ஆட்சி செய்தவரே....

கல்விக்கண் திறந்த

காமராஜரே...



ஆண்ட பரம்பரைக்கும்

ஆட்சி செய்திட

அடித்தளம் அமைத்தவரே...



சிறுவயதிலே நண்பனின்

பசி தீர்த்தவரே....

தமிழகம் கண்ட

முத்தான திட்டத்திற்கு

முன்னோடியே ...



சிவகாமியின் செல்வனாய்

சீரும் சிறப்புமாய்

தமிழத்தில் வாழ்ந்த

கடைவள்ளலே....



உம்மை போல ஒருவர்

எங்களுக்கெல்லாம் தலைவராய்

வர வேண்டுமென்று ஏக்கம்

கொள்ள வைத்தவரே....



என்றும் எங்கள்

மனதில் வாழும்

கர்மவீரரே......

மேலும்

நல்ல மனிதரை பற்றிய மகிமை வரிகள் 08-Apr-2016 11:27 am
கார்த்திக் மலர் - கார்த்திக் மலர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Apr-2016 11:45 am

கோவில்களின் உள்ளே
கடவுள் இல்லையோ !
உணவகங்களின் வெளியே
பிச்சைக்காரன் !

மேலும்

கார்த்திக் மலர் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Apr-2016 11:45 am

கோவில்களின் உள்ளே
கடவுள் இல்லையோ !
உணவகங்களின் வெளியே
பிச்சைக்காரன் !

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

இவர் பின்தொடர்பவர்கள் (5)

இவரை பின்தொடர்பவர்கள் (3)

மேலே